450 மாணவர்களும் 82 ஆசிரியர்களும் 7 ஊழியர்களும் சுய தனிமைப்படுத்தல்

பொலநறுவை, கிரிதலேகம மத்திய மகா வித்தியாலயத்தில் கற்கும் 450 மாணவர்களும் 82 ஆசிரியர்களும் 7 ஊழியர்களும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். லங்காபுர பிரதேச செயலகத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா...

Read more

கொரோனா ஆபத்துக்கள் குறையவில்லை என சுகாதார பிரிவு எச்சரிக்கை

இலங்கையில் கொரோனா ஆபத்துக்கள் குறையவில்லை என சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. பொலநறுவை, லங்காபுர பிரதேசத்தில் கொரோனா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்து 300 பேர்...

Read more

கொழும்பில் 30 மில்லியன் ரூபா பணம் மீட்பு

கொழும்பு,தெமட்டகொட பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் பொலிஸார் பெருந்தொகை பணம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வீட்டில் 140000 அமெரிக்க டொலர் மற்றும் 30 மில்லியன் ரூபாய் பணம்...

Read more

மட்டக்களப்பில் மொட்டு கட்சி ஆதரவாளர்கள் மீது தாக்குதல்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்கள் நடாத்தப்பட்டள்ளது தொடர்பில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுசெய்யப்பட்டுள்ளது. களுவன்கேணியில் உள்ள பொதுஜன...

Read more

ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

ஹஜ்ஜின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு இலங்கை அரசாங்கமானது இந்நாட்டு முஸ்லிம் சமூகத்தினர் அவர்களுடைய சமயக் கிரியைகளில் ஈடுபடுவதற்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...

Read more

சமஷ்டியை கூட்டமைப்பு தூக்கியெறிய வேண்டும் – பிரதமர் மஹிந்த

நாட்டினை பிளவுபடுத்தும் சமஷ்டி முறையிலான தீர்வினையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். காவத்தை பகுதியில் நேற்று இடம்பெற்ற...

Read more

உரிமையினை சரியாக பயன்படுத்த வேண்டும் – கலாமதி பத்மராஜா

பொதுமக்கள் தமது ஜனநாயக உரிமையினை சரியாகப் பயன்படுத்தவேண்டுமென மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமாகிய கலாமதி பத்மராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

Read more

பயமோ, பீதியோ இன்றி அனைவரும் வாக்களிக்க வேண்டும் ; எஸ். மாமாங்கராஜா

மக்கள் எவ்வித பயமோ, பீதியோ இன்றி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என மட்டக்களப்பு சிவில் சமுக குழுவின் தலைவர் எஸ். மாமாங்கராஜா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற...

Read more

வெவ்வேறு கட்சிகளிலிருந்து ஜனாதிபதியையும் பிரதமரையும் ஏன் தேர்ந்தெடுக்கக்கூடாது ;ஜி.எல்.பீரிஸ்

ஈஸ்டர் படுகொலை குறித்து தேசிய புலனாய்வுத் துறையின் முன்னாள் தலைவர், நிலந்த ஜெயவர்தன வழங்கிய சாட்சியங்கள் இரண்டு வெவ்வேறு கட்சிகளிலிருந்து ஜனாதிபதியையும் பிரதமரையும் ஏன் தேர்ந்தெடுக்கக்கூடாது என்பதைக்...

Read more

கஸ்டம் இருந்தாலும் அனைவரும் நேரமொதுக்கி வாக்களிக்கவும் ; ஜோசப் ஆண்டகை கோரிக்கை

நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் பொதுமக்கள் எவ்வளவு கஸ்டம் இருந்தாலும் அனைவரும் நேரமொதுக்கி தமது ஜனநாயக உரிமையான வாக்களிப்பில் ஈடுபடவேண்டுமென மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை...

Read more
Page 1637 of 4147 1 1,636 1,637 1,638 4,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News