வாக்களிக்க வந்திருந்தவருக்கு குளவி கொட்டு

வெலிமட- குருத்தலாவ புனித தாமஸ் கல்லூரியிலுள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்க வந்திருந்த ஒருவர், குளவி கொட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளனர். இன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் குருத்தலாவ...

Read more

கல்லடியில் விபத்து ஒருவர் பலி

கல்லடி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து சம்பவத்தில் 61 வயதான நபரொருவரே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை...

Read more

வாக்களிப்பதற்காக வருகைத் தந்தவர் திடீரென உயிரிழப்பு

பாணந்துறை- பெக்கேகம மஹா வித்தியாலயத்துக்கு வாக்களிப்பதற்காக வருகைத் தந்தவர் திடீரென சுகயீனமுற்றதை தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் பாணந்துறை சேர்ந்த 80 வயதான...

Read more

அதிக தேர்தல் சட்ட விதிமீறலை செய்த மொட்டு கட்சி

இன்று காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை 70 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது. இதில் அதிகளவாக...

Read more

வவுனியா- ஈரற்பெரியகுளம் வாக்களிப்பு நிலையம் மாற்றம்

வவுனியா- ஈரற்பெரியகுளம் பரகும் மகா வித்தியாலத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஈரற்பெரியகுளம் பரகும் மகா வித்தியாலத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்தில் குளவிக்கூடு அமைந்துள்ளமையால்...

Read more

கிளிநொச்சி மாவட்டத்தில் சுமுகமான வாக்களிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் இன்று காலை 7 மணிமுதல் வாக்களிப்புக்கள் ஆரம்பமாகியுள்ளன. சுகாதார பாதுகாப்பு முறைகள் முறையாக கடைப்பிடித்து மக்கள் வாக்களிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்....

Read more

வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 16,000 பேர் இன்று வாக்களிக்க உள்ளனர்

கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டில் சிக்கித்தவித்த 19,000 இலங்கையர்களில் சுமார் 16,000 பேர் இன்றைய பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளதாக என ஜனாதிபதியின் மேலதிக செயலாளர்,...

Read more

இன்றும் நாளையும் மூடப்படும் மதுபான சாலைகள்

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் இன்றும் நாளையும் மூடப்படும் என மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது. இத்தீர்மானத்திற்கு எதிராக செயற்படும் மதுபான உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட...

Read more

மன்னாரிலும் சுமுகமான வாக்களிப்பு

மன்னார் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் இன்று காலை 7 மணிமுதல் வாக்களிப்புக்கள் ஆரம்பமாகியுள்ளன. மன்னாரில் இம்முறை 88 ஆயிரத்து 842 வாக்களர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்....

Read more

196 ஆசனங்களுக்காக 7452 வேட்பாளர்கள் போட்டி

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கான வாக்கெடுப்பு இன்று புதன்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை இடம்பெறவுள்ளது. ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து...

Read more
Page 1636 of 4156 1 1,635 1,636 1,637 4,156
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News