இலங்கையின் இறையாண்மையை மீறி அரசை மிரட்ட முடியாது

ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் இலங்கையின் இறையாண்மையை மீறி அரசை மிரட்ட முடியாது. அந்த மிரட்டலுக்கு நாம் அடிபணியவும் தயாரில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின்...

Read more

சமூகமட்டத்தில் அடையாளம்காணப்பட்ட 5 வயது கொரோனா நோயாளி

பொலநறுவை, லங்காபுர பிரதேசத்தில் மற்றுமொரு கொரோனா நோயாளி நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதாக பொலநறுவை பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் குமாரவங்ஷ தெரிவித்துள்ளார். குறித்த நோயாளி...

Read more

இன்றும் நாளையும் தபால் நிலையங்கள் திறந்திருக்கும்

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இதுவரை பெறாத வாக்காளர்கள், அதைப் பெற்றும்கொள்ளும் வகையில், இன்றும் நாளையும் தபால் நிலையங்கள் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தங்கள் பகுதியில் உள்ள...

Read more

தப்பிச் சென்றதாக கூறப்பட்ட பூனை கண்டுபிடிக்கப்பட்டது

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்றதாக கூறப்பட்ட பூனை தொடர்ந்தும் சிறைச்சாலை வளாகத்துக்குள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பூனை கடந்த ஞாயிற்றுக்கிழமை வெலிக்கடை சிறைச்சாலைக்கு வெளியில்...

Read more

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் தீபிகா உடகம பதவி விலகல்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் தீபிகா உடகம தனது பதவியை எதிர்வரும் செப்டெம்பர் முதல் அமுலாகும் வகையில் இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை கையளித்துள்ளார். அரசியலமைப்பை சபை...

Read more

இம்முறை 80 சதவித வாக்குப்பதிவு இடம்பெறும்!

2020 பொதுத் தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலில் சுமார் 80 சதவித வாக்குப்பதிவு இடம்பெறும் என்று தாம் எதிர்பார்ப்பதாக தேர்தல்கள்...

Read more

ஆரம்பமானது வாக்குப்பெட்டிகளை கொண்டுசெல்லும் பணி

பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை எடுத்துச் செல்லும் பணிகள் இன்று ஆரம்பமாகியுள்ளன. இதற்கமைய குறித்த பணிகள் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....

Read more

எதிர்வரும் 20 ஆம் திகதி புதிய பாராளுமன்றம் கூடும்

புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடரை எதிர்வரும் 20 ஆம் திகதி கூட்டுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளர் பீ.பி ஜயசுந்தரவின் கையெழுத்துடன் திங்கட்கிழமை...

Read more

லண்டனில் படகு போக்குவரத்தினை துவங்கியுள்ள ‘உபேர்’ நிறுவனம்

பிரிட்டனில் பயணிகளுக்கான படகு போக்குவரத்து சேவையை 'உபேர்' நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பிரிட்டன் தலைநகர் லண்டனில் பாயும் தேம்ஸ் நதியில் சுமார் 24 km தூரத்திற்கு படகு...

Read more

கனடாவில் சீனாவுக்கு எதிராக தொடர் போராட்டம்

சீனா தற்போது தொடர்ந்து பல நாடுகளுடன் மோதி வருகிறது. குறிப்பாக ஹாங்காங், தைவான் உள்ளிட்ட நாடுகளை கையகப்படுத்த நினைக்கிறது. கடந்த ஜூலை முதலாம் திகதி ஹாங்காங்கில் தேசிய...

Read more
Page 1634 of 4151 1 1,633 1,634 1,635 4,151
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News