இனநல்லுறவை வலியுறுத்தும் நடைபயணம் வவுனியாவை வந்தடைந்தது

இலங்கையில் இனநல்லுறவையும், சமூகங்களிற்கிடையில் ஒற்றுமையையும் வலியுறுத்தி நடைபயணம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. காலியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த நடையணம் யாழ்பாணத்தை சென்றடைந்து மீண்டும் அங்கிருந்து காலி நோக்கி குறித்த...

Read more

கடத்தி செல்லப்பட்ட முதிரை மரக்குற்றிகள் மீட்பு

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமோட்டை பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடத்தி செல்லப்பட்ட முதிரை மரக்குற்றிகளை பூவரசங்குளம் விசேட அதிரடிபடையினர் மீட்டுள்ளனர். பாலமோட்டை பகுதியில் முதிரைமரங்கள் கடத்தப்படவுள்ளதாக...

Read more

சமூக வலைதளங்களின் மூலம் பண மோசடி

சமூக வலைதளங்களின் மூலம் விளம்பரங்களை பிரசாரம் செய்து, பண மோசடியில் ஈடுபடும் திட்டமிட்ட குழுவிடம், சிக்கிக்கொள்ள வேண்டாம் என காவல்துறை தலைமையகம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. இந்த மோசடி...

Read more

தனிமைப்படுத்தலை நிறைவு செய்துக் கொண்ட 164 பேர் விடுதலை

வன்னி விமானப்படை தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துக் கொண்ட 164 பேர் அங்கிருந்து வௌியேறியுள்ளனர். அவர்கள் இன்று (05) காலை அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக...

Read more

ஹெரோயினுடன் நான்கு பேர் கைது

பாணந்துறை பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் ஹெரோயினுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்களிடன் இருந்து பொலிஸார் 422 கிராம் ஹெரோயின்...

Read more

சட்டமா அதிபருக்கு கால அவகாசம்

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டோரைக் கைதுசெய்வதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணை உத்தரவை நடைமுறைப்படுத்துவதைத் தடுப்பதற்கான உத்தரவைப் பிறப்பித்த மனுக்களுக்கு எதிராக ஆட்சேபனை முன்வைப்பதற்கு எதிர்வரும் 14ஆம்...

Read more

‘எம்.டி. நியூ டயமண்ட்’ கப்பலின் தீப் பரவல் கட்டுக்குள் – இந்தியக் கடலோரக் காவல் படை தகவல்

எம்.டி. நியூ டயமண்ட்’ என்ற எண்ணெய்க் கப்பலில் ஏற்பட்ட தீப் பரவல் இன்றிரவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என இந்தியா கடலோரக் காவல் படைப் பிரிவு தமது ருவிட்டர்...

Read more

அரசின் குடும்ப ஆட்சி ; மக்கள் வெட்க்கப்பட வேண்டிய விடயம்

“ராஜபக்ச அரசு குடும்ப ஆட்சிக்காக அரசமைப்பு திருத்தத்தையே மாற்ற முயற்சிப்பது தொடர்பில் நாட்டு மக்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டும்.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட...

Read more

மசகு எண்ணை கப்பல் தொடர்பில் மக்களுக்கான எச்சரிக்கை

மசகு எண்ணை கப்பல் தொடர்பில் அம்பாறை மாவட்ட மக்களுக்கு அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சங்கமன்கண்டி கடற்பகுதியில் மசகு எண்ணெய்க்...

Read more

அம்பாறை சவளக்கடையில் 154 ஆவது பொலிஸ் வீரர் தினம்

நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படும் 154 வது பொலிஸ் வீரர்கள் தினத்தை முன்னிட்டு இன்று 03 அம்பாறை சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. சவளக்கடை பொலிஸ் நிலையப்...

Read more
Page 1593 of 4157 1 1,592 1,593 1,594 4,157
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News