Easy 24 News

விநாயகர் வழிபாட்டு மந்திரங்கள்

விநாயகர் என்றால் ‘தனக்கு மேலே வேறொரு தலைவன் இல்லாதவன்’ என்று பொருள். எளியவர்களும், எளிய முறையில் வழிபடும் தெய்வமாக பிள்ளையார் பார்க்கப்படுகிறார் சகஸ்ரநாமம்சுலோகம்காயத்ரிதுதி சுலோகம் சுக்லாம் பரதரம்...

Read more

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் தாயார் காலமானார்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் தாயார் சார்லோட் ஜோன்சன் வால் தனது 79 வயதில் காலமானார் என்று அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு லண்டனின்...

Read more

2021 எவரெஸ்ட் பிரீமியர் லீக்கில் 7 இலங்கை வீரர்கள்

நேபாளத்தில் நடைபெறவுள்ள 2021 எவரெஸ்ட் பிரீமியர் லீக்  தொடரில் ஏழு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.   இத் தொடர் எதிர்வரும் செப்டெம்பர் 25 - ஒக்டோபர்...

Read more

சீனாவில் மீண்டும் கொரோனா ‍அலை

சீனாவின் தென்கிழக்கு மாகாணமான புஜியனில் அமைந்துள்ள ஆரம்பப் பாடசாலையொன்றில் புதிய கொவிட்-19 பரவல் பதிவாகியுள்ளது.   ஆரம்பப் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர் ஒருவரின் தந்‍தை கடந்த...

Read more

மூன்றாவது டி-20 போட்டி இன்று

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான டி-20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவதும், இறுதியுமான போட்டி இன்றைய தினம் நடைபெறவுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட தென்னாபிரிக்க அணியானது,...

Read more

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுப்பு

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கு  தொற்று நோய் தொடர்பான ஆலோசனை குழு ஆலோசனை வழங்கியதன் பின்னர் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதி சுகாதார சேவைகள்...

Read more

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இன்று உரையாற்றும் ஸ்ரீலங்கா வெளியூறவு அமைச்சர்

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் இடம்பெறும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 48 ஆவது கூட்டத் தொடரின் இன்றைய அமர்வில் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உரையாற்றவுள்ளார். ஐக்கிய நாடுகள்...

Read more

ஊரடங்கை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்க வேண்டும்!

நாட்டில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தினை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அந்த கட்சியின் தவிசாளர்...

Read more

இலங்கை தொடர்பான மனித உரிமைகள் ஆணையாளரின் கருத்தை ஏற்கிறோம்! பிரித்தானியா

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரினால் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் கரிசனைகளை ஏற்பதாகத் தெரிவித்திருக்கும் பிரித்தானியா அறிவித்துள்ளது. இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் அவரது உத்தியோகபூர்வ...

Read more

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 773 பேர் கைது

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரப்பகுதியில் மேலும்  773 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்....

Read more
Page 1519 of 4589 1 1,518 1,519 1,520 4,589
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News