Easy 24 News

நைரோபி கிரிக்கெட் லீக்கில் 6 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்

கென்யாவில் ஆரம்பமான நைரோபி கிரிக்கெட் லீக் (என்.சி.எல்.) இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் ஆறு பேர் பங்கேற்று வருகின்றனர். இலங்கை கிரிக்கெட் அணியின்...

Read more

காபூலில் அமெரிக்கா ட்ரோன் தாக்குதலில் 10 பொது மக்கள் பலி; ஒப்புக் கொண்டது பென்டகன்

ஆப்கானிஸ்தான் தலைநகர் கபூலில் ஆகஸ்ட் மாத இறுதியில் நடத்தப்பட்ட அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 10 பொது மக்கள் உயிரிழந்தாக பென்டகன் ஒப்புக் கொண்டுள்ளது. ஆகஸ்ட்...

Read more

ஆரம்பிக்க சிறிது நேரத்தில் நிறுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டி – இது தான் காரணம்

பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி ஆரம்பிப்பதற்கு சிறிது நேரமே இருந்தவேளையில் பாகிஸ்தானுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை நிறுத்துவதற்கு நியூஸிலாந்து தீர்மானித்தது. பாதுகாப்பு விடயத்தை...

Read more

குடும்பத்துடன் இணைந்து கொண்ட தமிழ் அரசியல் கைதி!

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் கடந்த 16ம் திகதி அன்று விடுவிக்கப்பட்ட அரசியல் கைதியான நடேசு குகநாதன் முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டில் உள்ள தன்னுடைய குடும்பத்துடன் இணைந்துள்ளார். நேற்று...

Read more

பிரபல தனியார் வங்கியின் பதவி உயர்வில் வடக்கு கிழக்கு உத்தியோகத்தர்கள் புறக்கணிப்பு!

பிரபல தனியார் வங்கியின் நிறைவேற்று அதிகாரி தரம் 1இல் பதவி உயர்வு வழங்கப்படாமல் வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். செலான் வங்கி நாடளாவிய ரீதியில்...

Read more

யாழில் பொலிஸ் நிலையம் முன்பாக இறந்து கிடந்த இளைஞர்

யாழில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் முன்பாகவுள்ள வீதியில் சுயநினைவற்று கிடந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்த இளைஞரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது மரணத்திற்கான...

Read more

அல்ஜீரியாவின் முன்னாள் ஜனாதிபதி பூடெஃப்லிகா காலமானார்

அல்ஜீரியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்தெலாசிஸ் பூடெஃப்லிகா தனது 84 ஆவது வயதில் காலமானார்.   ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக அல்ஜீரிய அரசியலில் ஒரு முக்கிய நபராக இருந்த...

Read more

நிலைமாறுகால நீதி என்ற சொல் இலங்கை அகராதியிலிருந்து நீக்கம்; UNHRCஇற்கு அறிவிப்பு

காணாமல்போனோர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளென ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்தினால் கூறப்பட்ட அனைத்தும் அலுவலகத்தின் முன்னாள் தவிசாளரினால் மேற்கொள்ளப்பட்டவையாகும். எனவே 'நிலைமாறுகால நீதி' என்ற...

Read more

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய மேலும் 613 பேர் கைது

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக இதுவரை 74 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த...

Read more

சப்பாத்திக்கு அருமையான பன்னீர் குருமா

இட்லி, தோசை, நாண், சப்பாத்தி, பூரிக்கு இந்த குருமா தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: பன்னீர்...

Read more
Page 1511 of 4589 1 1,510 1,511 1,512 4,589
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News