கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை கடந்தது

நாட்டில் நேற்றைய தினம் மொத்தமாக 559 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 22 ஆயிரத்தையும் கடந்துள்ளதாக...

Read more

கஜேந்திரகுமாருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார் மணிவண்ணன்

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா, பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் தாக்கல்...

Read more

மக்களுக்காக தமது உயிரை தியாகம் செய்த மாவீரர்களின் நினைவு நாள் இன்று

போரில் உயிரிழந்த போராளிகளை நினைவுக்கூரும் மாவீரர் நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதலாவது போராளியாக கருதப்படும் சங்கர் என்ற செ.சத்தியநாதன், மரணமடைந்த நாளை மையப்படுத்தி,...

Read more

இலங்கை பல்கலைக்கழகங்களின் தர வரிசையில் யாழ்.பல்கலை மூன்றாம் இடம்

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் தரப்படுத்தல் பட்டியலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. www.www.topuniversities.com என்ற இணையத்தளத்தினால் உலகிலுள்ள பல்கலைக்கழகங்களை அவற்றின் தர நிர்ணய நியமங்களின் அடிப்படையில் வருடாந்தம்  மேற்கொள்ளப்படும்...

Read more

இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் இலங்கைக்கு விஜயம்

இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் இன்றையதினம் இலங்கை வருகிறார். இலங்கை இந்தியா மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு இடையிலான கடல்சார் பாதுகாப்பு சம்பந்தமான பேச்சுவாத்த்தையில் கலந்து கொள்வதற்காக...

Read more

சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டவர்களை கண்காணிக்க விசேட குழு

கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த நோயாளிகளுடன் தொடர்புடையவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் வீட்டு தனிமைப்படுத்தல் உரிய முறையில் மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்ய ஒரு கண்காணிப்பு பொறிமுறை வகுக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு பணி கள அலுவலர்கள்...

Read more

நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்...

Read more

கடந்த 24 மணிநேரப் பகுதியில் 72 பேர் கைது

முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 72...

Read more

நிவர் சூறாவளியின் தாக்கம் இன்று முதல் குறைவடையும்

நிவர் சூறாவளியின் தாக்கம் இன்று முதல் குறைவடைக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த சூறாவளியானது தமிழகம் கரையை ஊடறுத்து வடமேல் திசையில் நகர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக...

Read more

நானுஓயாவில் 40 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்

நுவரெலியா, பிரதேச சபைக்குட்பட்ட நானுஓயா, ரதெல்ல வங்கி ஓயா கீழ் பிரிவு தோட்டத்தில் 40 குடும்பங்களைச் சேர்ந்த 150 பேர் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார அதிகாரி...

Read more
Page 1494 of 4157 1 1,493 1,494 1,495 4,157
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News