Easy 24 News

மட்டக்களப்பு நகரில் ஐஸ் போதை பொருள்களுடன் இரு இளைஞர்கள் கைது

கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு  விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட்ட போதைப்பொருளுடன்  இரு இளைஞர்களை  புதன்கிழமை (20) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.  நகர்பகுதி திருகோணமலை வீதியில்...

Read more

‘மஞ்சும்மல் பொய்ஸ்’ இயக்குநர் இயக்கத்தில் உருவாகும்’ பாலன் ‘

'மஞ்சும்மல் பொய்ஸ்' எனும் வணிக ரீதியான வெற்றி திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகும் 'பாலன்' எனும்  புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக...

Read more

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தின் நாயகர்கள் நானே – சுமந்திரன்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தின் நாயகர்களே நாங்கள்தான் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை (18) நடைபெற்ற...

Read more

பரந்தன் வட்டுவாகல் பாலத்தை மீண்டும் நிர்மாணிக்க அரசாங்கம் நடவடிக்கை

பரந்தன் - கரைச்சி – முல்லைத்தீவு (A035) வீதியின் வட்டுவாகல் பாலத்தை மீண்டும் நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வட்டுவாகல் பாலம் என அழைக்கப்படும்...

Read more

‘அக்யூஸ்ட் திரைப்படம் – மூன்றாவது வாரமாக ஓடுவதே மிகப்பெரிய வெற்றி தான்’ | நடிகர் உதயா

நடிகர் உதயா நடிப்பில் வெளியான அக்யூஸ்ட் திரைப்படம் - இரண்டு வாரங்களை கடந்து மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதே மிகப்பெரிய வெற்றி தான் என அப்படத்தின் நாயகனும்,...

Read more

எதிர்கால தலைமுறையை உருவாக்குபவர்கள் அதிபர்கள் | வடக்கு மாகாண ஆளுநர்

மாற்றத்தை ஏற்படுத்த முனையும்போது, ஏற்படுத்தும்போது அது கடினமானதாகத்தான் இருக்கும். ஆனால் எல்லோரும் ஒன்றிணைந்து விடாமுயற்சியுடன் முயன்றால் அந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என  வடக்கு மாகாண  ஆளுநர்...

Read more

கிளிநொச்சி கம நல சேவை நிலையத்தினால் முறையற்ற வரி வசூல் | உர மானியத்திலும் முறைப்பாடுகள்

கிளிநொச்சி கம நல சேவை  நிலையத்தினால் வயற்காணி உரிமையாளர் அல்லாதவர்களிடமிருந்து முறையற்ற விதத்தில் ஏக்கர் வரி அறவிடப்பட்டுள்ளதுடன் உரிய ஆவணங்கள் இல்லாது உரமானிய விடுவிப்புகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்வேறு...

Read more

வடக்கில் அறுவடையை ஆரம்பித்த ஜே.வி.பி: மகிந்த தரப்பு ஆதங்கம்

வடக்கில் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக இனவாதத்தை விதைத்ததன் பிரதிபலனையே ஜே.வி.பி தற்போது அறுவடை செய்கிறது என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்....

Read more

கடையடைப்பு போராட்டம்: தமிழரசுக் கட்சியை தொடர்புகொண்ட ஜனாதிபதி

கடையடைப்பு போராட்ட அறிவிப்பு வந்தவுடனையே ஜனாதிபதி மற்றும் அமைச்சர் பிமல் (Bimal Rathnayake) உள்ளிட்டவர்கள் தொடர்பு கொண்டு பேசியதாக தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம். ஏ சுமந்திரன்...

Read more

ஈழத் தமிழர்களுக்காக கஸ்தூரி குரல் கொடுக்க வேண்டும்

நடிகை கஸ்தூரி இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். இவர் தமிழ்நாட்டு மக்களுக்காக மாத்திரமின்றி ஈழத் தமிழர்களுக்காகவும் குரல் கொடுப்பவர். சில மாதங்களின் முன்னர்...

Read more
Page 147 of 4547 1 146 147 148 4,547