அரசு நிறுவனங்களில் ஒப்பந்த மற்றும் தற்காலிக அடிப்படையில் நிரந்தர நியமனங்கள் இல்லாமல் தற்போது பணியாற்றி வரும் சுமார் 6,000 பேரை நிரந்தரமாக்குவது குறித்து பொதுவான முடிவு எடுக்கப்படும்...
Read moreஅறிமுக இயக்குநர் ப. முருகசாமி இயக்கத்தில் நடிகை லிசி அண்டனி கதையை வழி நடத்திச் செல்லும் முன்னணி வேடத்தில் நடித்திருக்கும் 'குயிலி' எனும் திரைப்படத்தின் இசை மற்றும்...
Read moreகேகாலையில் தெரணியகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 78 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வேன் ஒன்றை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர்...
Read moreயாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் கடந்த மார்ச் 14ஆம் திகதி வெளியாகி, மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற "விலங்கு தெறிக்கும்" திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி...
Read moreஇலங்கையின் முன்னாள் தலைவரும் ஆரம்ப வீரருமான திமுத் கருணாரட்ன, மற்றொரு முன்னாள் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் ஆகியோஆகியோருக்குப் பதிலாக தகுதியான புதிய வீரர்களை டெஸ்ட் அணியில்...
Read moreஅலுவலக வளாகங்களில் முகக்கவசம் அணியுமாறு பொதுவாக நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார அமைச்சின் செயலாளர் கூறுகிறார். நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொவிட் வைரஸ்...
Read moreஒவ்வொரு இலங்கையருக்கும் மீண்டும் நாடு திரும்புவதற்கான உரிமை உண்டு. இவ்விடயத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கொள்கை மாற்றங்கள் சரியான பாதையில் பயணிப்பதற்கான மிகமுக்கிய நகர்வாகும். அவை இலங்கை எவ்வித...
Read moreபாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தி குமாராசுவாமி வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட ஐவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல்மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. குறித்த மனுவை...
Read moreதென்னிந்திய திரையுலகின் மின்னும் நட்சத்திர கலைஞர்களான தனுஷ் - நாகார்ஜுனா - ரஷ்மிகா மந்தானா - ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் 'குபேரா' திரைப்படத்தில் இடம் பெற்ற கத...
Read moreமுல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 17பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு இம்மாதம் முதலாம் திகதி நால்வர்...
Read more