ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் ஆளுநரிடம் இராணுவத் தளபதி உறுதியளித்தார் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விசேட விஜயமொன்றை மேற்கொண்டிருந்த நிலையில் இராணுவத் தளபதி வடமாகாண...
Read moreகந்த சஷ்டி விதம் இருக்கும் ஆன்மிக அன்பர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விரத முறைகளும், அதற்கான பலன்களும் இங்கே தரப்பட்டுள்ளது. குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை...
Read moreமட்டக்களப்பு மாவட்டத்தின் மத்தியில் உள்ள மாந்தீவு பறவைகள் சரணாலயத்திற்குள் புதிதாக இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மாந்தீவு சரணாலயத்திற்குள் மட்டக்களப்பு...
Read moreசப்புகஸ்கந்தை பகுதியில் பயணப் பையொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண், மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பைச் சேர்ந்த 42...
Read moreஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 7 ஆவது இருபது 20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் குழு 2 இலிருந்து பாகிஸ்தானுடன் அரை இறுதியில் இணையப் போகும் அணி...
Read moreசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4 ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியது. நீண்ட நாட்களின் பின்னர் ரஜினிகாந்தை திரையில்...
Read moreதமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் சமாதியில் கண்கலங்கி அஞ்சலி செலுத்தி இருக்கிறார். கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த...
Read moreகொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு போதை மாத்திரைகளை கடத்தி வந்த இருவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவர்களின் இரு சொகுசு கார்களையும் கைப்பற்றியுள்ளனர். கொழும்பில் இருந்து பெருமளவான...
Read moreநைஜரின் தென்மேற்கு பகுதியில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் ஒரு மேயர் உட்பட குறைந்தது 69 பேர் கொல்லப்பட்டதாக அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. மாலியின் எல்லைக்கு அருகில் உள்ள தில்லாபெரியின்...
Read moreஅமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார போன்றோரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டிய காலம் தற்போது உருவாகியுள்ளது. ராஜபக்ஷக்களுடன் தொடர்ந்தும்...
Read more