Easy 24 News

எதிர்ப்பு எதிரொலி | ஜெய் பீம் படத்தில் அதிரடி மாற்றம் செய்தது படக்குழு

ஜெய் பீம் படத்தில் நடிகர் சூர்யா, இருளர் பழங்குடி மக்களுக்காக வாதாடும் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும்...

Read more

அமீருக்கு இது அழகில்லை | கிருபா பிள்ளை பக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அமீர் அவர்கள், பருத்திவீரன் போன்ற சிறந்த திரைப்படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றவர். அத்துடன் ஈழம் மற்றும்...

Read more

ஈசி24நியூஸின் ஆன்மீக வணக்கம் | ஜோதிக்கே ஜோதி வழிபாடு

வெள்ளி மற்றும் செவ்வாய் ஆகிய நாட்களில் தெய்வ சன்னிதியில் விளக்கேற்றி வழிபட்டால் கலக்கம் அகலும். காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். திருவிளக்கு பூஜை நடைபெறும் பொழுது, பஞ்சமுக விளக்கேற்றி...

Read more

நீடிக்கும் கனமழை | சென்னைக்கு ரெட் அலர்ட் | வானிலை மையம் எச்சரிக்கை

சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டிருந்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு...

Read more

சென்னையில் 2015-க்குப்பின் அதி கனமழை: 23 செ.மீட்டர் அளவு கொட்டித் தீர்த்தது

சென்னையில் நேற்றிரவில் இருந்து பெய்து வரும் கனமழையால் தெருக்கள், சாலைகள் வெள்ளத்தால் மூழ்கி மக்கள் தத்தளித்து வருகிறார்கள். சென்னையில் நேற்று காலை வானம் மேக மூட்டமாக இருந்தது....

Read more

தலதா மாளிக்கை மேல் ட்ரோன் கமராவை பறக்கவிட்ட பங்களாதேஷ் பிரஜை கைது

தலதா மாளிக்கைகு மேல் எவ்வித அனுமதியும் இன்றி ட்ரோன் கமராவைப் பயன்படுத்தி காணொளி பதிவு செய்த சந்தேக நபரொருவர் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது...

Read more

தீர்க்கமான ஆட்டத்தில் நியூஸிலாந்து | ஆப்கானிஸ்தான் இன்று மோதல்

2021 ஐ.சி.சி. ஆண்கள் டி-20 உலகக் கிண்ணத்தில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் குழு 1 இல் அரையிறுதிக்கான வாய்ப்பினை உறுதி செய்துள்ள நிலையில், குழு 2...

Read more

உருமாற்றம் அடைந்த ஆல்பா கொரோனா வைரஸ் நாய், பூனைகளிடம் பரவியதா?

தென்கிழக்கு இங்கிலாந்தில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ‘ஆல்பா’ வகை கொரோனா வைரஸ் நாய், பூனைகளுக்கு பரவி இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா...

Read more

யாழ். சுழிபுரத்தில் கிணற்றில் நீராடிய மாணவன் உயிரிழப்பு

யாழ். சுழிபுரம் பகுதியில் தனது நண்பர்களுடன் கிணற்றில் நீராடச் சென்ற 18 வயதுடைய மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். பாடசாலைக்கு சிரமதானம் செய்யப்போவதாக கூறிவிட்டுச் சென்ற...

Read more

மேல் மாகாணத்தில் நேற்றைய தினம் 1,019 பேர் கைது

மேல் மாகாணத்தில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 1,019 சந்தேக நபர்கள் நேற்று (06) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 468 பேர் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் ஆவார்....

Read more
Page 1414 of 4586 1 1,413 1,414 1,415 4,586
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News