Easy 24 News

பிரியந்தவிற்காக மன்னிப்புக்கோரிய பாகிஸ்தான்! அந்தப் பண்பாடு இலங்கைக்கு உண்டா? | சிறீதரன்

அண்மையில் பாகிஸ்தானில் வைத்து கொடூரமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

Read more

செல்வம் அருளும் சௌபாக்கிய லக்ஷ்மி அஷ்டகம்

கீழ்க்காணும் சௌபாக்கிய லக்ஷ்மி அஷ்டகத்தை வெள்ளிக்கிழமை அன்று பாராயணம் செய்து சகல நலன்களையும் வளங்களையும் பெற்றிடலாம். த்யானம் வந்தே ஸத்குருவரலக்ஷ்மீம் ஸம்பூர்ணஸௌபாக்யலக்ஷ்மீம் க்ஷீரஸாஹரோத்பவலக்ஷ்மீ ஜயஜயகோலக்ஷ்மீம் ஆனந்த அம்ருதலக்ஷ்மீம்...

Read more

வரவு செலவுத் திட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான் மூன்றாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 157 வாக்குகளும்,...

Read more

பாராளுமன்ற உறுப்பினர்களின் வருடாந்த விளையாட்டுப் போட்டி

பாராளுமன்ற உறுப்பினர்களின் வருடாந்த விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு சாபாநயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (09) பாராளுமன்ற பிலியட்...

Read more

உறவுகளுக்கு நீதிகோரி சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று மன்னாரில் போராட்டம்

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (10) வெள்ளிக்கிழமை, காலை 10 மணியளவில் மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில்  மன்னார்...

Read more

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்

கிளிநொச்சியில் சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நிதி வேண்டி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்கள் சர்வதேச மனித உரிமை தினத்தை...

Read more

அவசர சிகிச்சை பிரிவில் நாடு | எதிர்க்கட்சி சபையில் சாடல்

இந்த நாட்டை 'வன் மேன் ஷோ'வினால் மீட்டெடுக்க முடியாது. அவசர சிகிச்சை பிரிவில் ஒப்படைக்கப்பட்ட நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது, இதற்கு ராஜபக்ஷவினரின் பொதுஜன முன்னணி அரசாங்கமே காரணம்...

Read more

தென்னாபிரிக்கா உட்பட ஆறு நாடுகள் மீதான தடை நீக்கம்

ஒமிக்ரோன் மாறுபாடு காரணமாக தென்னாபிரிக்கா உட்பட ஆறு ஆபிரிக்க நாடுகளில் இருந்து இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவு உடனடியாக அமுலுக்கு வரும்...

Read more

இம்ரான்கான் போன்ற தலைவர் இருந்திருந்தால் ஈஸ்டர் தாக்குலுக்கு நீதி கிடைத்திருக்கும்

அத்துடன் ஈஸ்டர் தாக்குதலின் சாபம் தான் நாடு பிரச்சினைக்கு மேல் பிரச்சினையை எதிர்கொள்ள காரணமாகும் எனத் தெரிவித்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா, இம்ரான்கான் போன்ற...

Read more
Page 1355 of 4586 1 1,354 1,355 1,356 4,586
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News