Easy 24 News

இலங்கையின் யோசனையை நிராகரித்த இந்தியா!

திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கிகளை முகாமைப்படுத்துவதற்காக துணை நிறுவனமொன்றை அமைக்குமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு அமைச்சர் உதய கம்மன்பில பணிப்புரை விடுத்துள்ளார். முதலில் இந்த நிறுவனத்தை...

Read more

நாட்டை மீட்க இராணுவ ஆட்சி வேண்டும்! – ஞானசார தேரர் வலியுறுத்து

"நெருக்கடி நிலைமைகளிலிருந்து நாட்டை மீட்க வேண்டுமென்றால் அடுத்த சில ஆண்டுகளுக்கு நாட்டை இராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும். அதுமட்டுமல்ல இராணுவ ஆட்சி எனக்...

Read more

ரீஎன்ட்ரி கொடுக்கிறார் மைக் மோகன்

ரஜினி, கமல் உச்சத்தில் இருந்த காலத்திலும் பாடல்கள் மூலம் பிரபலமான மைக் மோகன் என அழைக்கப்படும் மோகன் மீண்டும் நடிக்க வருகிறார். தமிழ் சினிமாவில் ‘மைக்’ என்றாலே...

Read more

புகழ்பெற்ற இங்கிலந்து அணித் தலைவர் ரே இல்லிங்வொர்த் காலமானார்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ரே இல்லிங்வொர்த் தனது 89 ஆவது வயதில் காலமானார். உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர்...

Read more

இலங்கை வரும் மகாராணியாரின் செய்தியை தாங்கிய கோல்

இங்கிலாந்தின் அடுத்த வருடம் நடைபெறவுள்ள பேர்மிங்ஹாம் 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவை முன்னிட்டு மகாராணியாரின் செய்தியை தாங்கிய கோல் எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி...

Read more

மனதை மேம்படுத்தும் மவுன விரதம்

முருக பக்தர்கள் கந்த சஷ்டி காலத்தில் மவுன விரதம் இருப்பதுண்டு. ஒருவார காலம் மவுன விரதம் அனுசரித்து கந்த சஷ்டியன்று அவர்கள் மவுன விரதத்தைத் துறப்பார்கள். உண்ணாவிரதமும்...

Read more

முதுகெலும்பு தசைநார் வலுவிழப்பு பாதிப்பிற்குரிய சிகிச்சை

இன்றைய திகதியில் தென்னாசிய நாடுகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஸ்பைனல் மஸ்குலர் அற்றோபி (Spinal muscular atrophy) எனப்படும் முதுகெலும்பு தசைநார் வலுவிழப்பு என்ற பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து...

Read more

தென்னாபிரிக்காவின் பேராயர் டெஸ்மண்ட் டுட்டு காலமானார்

தென்னாபிரிக்காவில் நிறவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவியவரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான பேராயர் டெஸ்மண்ட் டுட்டு தனது 90 ஆவது வயதில் காலமானார். இது குறித்து தனது...

Read more

நாடு வங்குரோத்து நிலைமையை அடைந்தால் 10 ஆண்டுகளுக்கு மீள முடியாது – சம்பிக

நாடு வங்குரோத்து நிலைமையை அடைந்தால் எதிர்வரும் 10 ஆண்டுகளுக்கு அந்நிலைமையிலிருந்து மீள முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க தெரிவித்தார். கெட்டம்பே...

Read more

அரச ஊழியர்கள் சிறைக்கு செல்லவேண்டி ஏற்படும்! | ஆளும் தரப்பு விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

அரச ஊழியர்கள் அரசுக்கு எதிராகப் போராட்டம் செய்தால் சிறைச்சாலை செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்....

Read more
Page 1329 of 4585 1 1,328 1,329 1,330 4,585
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News