அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு பிரபாகரனுடனும் கூட்டணி அமைக்கும் நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார (Nalin Bandara) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்...
Read moreஅரசின் வசம் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தை கைப்பற்ற திட்டமிடுகிறார் சர்வதேச தொழிலதிபரான நீரஜ்( ஜிம் ஷெர்ப்) . அரசாங்கத்தை நடத்தி வரும் அரசியல் கட்சியின்...
Read moreதமிழில் வளர்ந்து வரும் நடிகரான ஆனந்த் நாக் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'அறிவான்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஆகாய வெண்ணிலாவே' எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும்...
Read moreவணிக ரீதியிலான சினிமாக்கள் வெளியாகி பார்வையாளர்களிடத்தில் வரவேற்பை பெறுவது போல் தற்போது சுதந்திர படைப்பாளிகளின் சுயாதீன திரைப்படங்களும் கவனம் ஈர்த்து வருகின்றன. அந்தப் பட்டியலில் ' மாயக்கூத்து'...
Read moreகட்டுநாயக்க விமான நிலையத்தில் தோட்டாவுடன் இந்திய பிரஜை ஒருவர் விமான நிலைய பொலிஸாரால் இன்று சனிக்கிழமை (21) காலை கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் 30 வயதுடைய...
Read more2019 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் (Maithripala Sirisena) ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி நிதியிலிருந்து 27.5 மில்லியன் ரூபாய் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாக முறைப்பாடு பதிவு...
Read moreஅதர்வா முரளி நடித்திருக்கும் திரைப்படம் என்பதாலும், அவருடைய கதை தெரிவு அழுத்தமானதாகவும் , வித்தியாசமானதாகவும் இருக்கும் என்ற நம்பிக்கையினாலும், அவர் நடிப்பில் வெளியாகி இருக்கும்' DNA' என...
Read moreசப்ரகமுவ,மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா...
Read moreஅஸ்வெசும வேலைத்திட்டத்தில் காணப்படும் சிக்கல்களை நிவர்த்தி செய்து பயனளிக்கும் ஓர் வேலைத்திட்டமாக முன்னெடுங்கள் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று...
Read moreஇந்த ஆண்டு தொடக்கத்தில் இறக்குமதிகள் மீண்டும் தொடங்கியதிலிருந்து வாகன இறக்குமதி மாத்திரம் ரூ. 165 பில்லியன் வருவாயை ஈட்டியுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற...
Read more