Easy 24 News

சர்வதேச வர்த்தக நிகழ்வுகளுக்கு இலங்கை ஒரு தனித்துவமான தளம் – பிரதமர்

சர்வதேச வர்த்தக நிகழ்வுகளுக்கு இலங்கை ஒரு தனித்துவமான தளமாகும் என்றும் இலங்கையின் பெயரை சர்வதேச அரங்கிற்கு கொண்டுச் செல்வதற்கு "SL MICE EXPO 2025"  ஒரு மிகச்...

Read more

பருத்தித்துறையில் தியாக தீபம் திலீபனின் ஊர்தி முன்னால் பட்டாசு கொழுத்திய இளைஞர் கைது!

பருத்தித்துறை நகரை சென்றடைந்த தியாக தீபம் திலீபனின் ஊர்தியின் முன்னால் பட்டாசு கொழுத்திய இளைஞர் இன்று (23) பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.  தமிழ் தேசிய மக்கள்...

Read more

அநுரவின் அமைச்சர்கள் விரைவில் சிறை செல்ல நேரிடும் – உதய கம்மன்பில எச்சரிக்கை

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் எதிர்வரும் நாட்களில் பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் சிறை செல்ல நேரிடும் என பிவித்துறு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில...

Read more

அநுரவின் ஆறு அமைச்சர்கள் தொடர்பில் விசாரணை ஆரம்பம்!

அரசாங்கத்தின் ஆறு அமைச்சர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பில் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திடம் விசாரிக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜூபுர்...

Read more

சிவகார்த்திகேயன் வெளியிட்ட ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா : சாப்டர் 1’ படத்தின் முன்னோட்டம்

'காந்தாரா' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமான கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'காந்தாரா: சாப்டர் 1' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது....

Read more

விளையாட்டு அமைதியான போட்டியால் உலகை ஒன்றிணைக்க வேண்டும் | சர்வதேச ஒலிம்பிக் குழு

மோதல் மற்றும் பிரிவினையால் உலுக்கிக்கொண்டிருக்கும் உலகில் நம்பிக்கையின் ஒளிக்கீற்றாக விளையாட்டுத்துறை இருக்கவேண்டும் என்பதில் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் நிறைவேற்றுச் சபை உறுதியாக இருக்கிறது. மேலும், அமைதியான போட்டி...

Read more

தங்காலையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள், துப்பாக்கிகள் தொடர்பில் வெளியான தகவல்!

அம்பாந்தோட்டையில் தங்காலை - சீனிமோதர பகுதியில் புனரமைக்கப்பட்டு வரும் பழைய வீடொன்றுக்கு அருகில் இருந்த மூன்று லொறிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த நிறை சுமார் 624 கிலோ...

Read more

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார் ஹேஷா விதானகே எம்.பி

பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்தில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்றுள்ளது. முன்னாள்...

Read more

போலி நாணயத்தாளுடன் இளைஞன் கைது!

அநுராதபுரம் - ஹபரணை பிரதேசத்தில் ஆயிரம் ரூபா போலி நாணயத்தாளுடன் இளைஞன் ஒருவர் ஹபரணை பொலிஸாரால் இன்று திங்கட்கிழமை (22) கைதுசெய்யப்பட்டுள்ளார். ஹபரணை பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம்...

Read more

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

இந்த அரசாங்கம் ஒரு கையாளாகாத அரசாங்கம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ரோஹித அபேகுணவர்தனவின் பிறந்தநாளை முன்னிட்டு களுத்துறை இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து...

Read more
Page 13 of 4440 1 12 13 14 4,440