Easy 24 News

கமலுடன் நடித்த பீம் பாய் நடிகர் காலமானார்

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான மைக்கேல் மதன காமராஜன் படத்தில் பீம்பாய் கதாப்பாத்திரத்தில் நடித்த பிரவீன் குமார் சோப்தி மாரடைப்பால் காலமானார். மைக்கேல் மதன காமராஜன் படத்தில் பிரவீன்...

Read more

அனுராதபுரத்தின் இரு கிராமங்களை வவுனியாவுடன் இணைக்க முயற்சி

 அனுராதபுரத்தின் இரு கிராமங்களை வவுனியா மாவட்டத்துடன் இணைத்து இன விகிதாசாரத்தினை மாற்றியமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் நிலையில் அதற்கான அனுமதி கோரிய பத்திரம் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு...

Read more

மேலும் ஒரு தொகுதி ஆசிரியர்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு

மற்றுமொரு தொகுதியினருக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவினை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சுற்றுச்சூழல் ஆசிரியர்கள், அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட விசேட...

Read more

ஏவுகணை பாதுகாப்புகளை அதிகரிக்க தாய்வானுடன் அமெரிக்க 100 மில்லியன் டொலர் ஆதரவு ஒப்பந்தம்

சீனாவுடனான தீவிரமான பதற்றங்களுக்கு மத்தியில் தீவின் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை அதிகரிக்கும் நோக்கில் தாய்வானுடன் 100 மில்லியன் டொலர் ஆதரவு ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இந்த...

Read more

க.பொ.த. உயர் தர பரீட்சை வினாத்தாள் காலதாமதமாக வழங்கப்பட்டதாக விசனம்

நேற்று  திங்கட்கிழமை (07) ஆரம்பிக்கப்பட்ட கல்விப் பொதுத்தர உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு (களுவாஞ்சிகுடி) தேசிய பாடசாலை பரீட்சை நிலையத்தில் நடைபெற்ற பரீட்சையின்போது வினாத்தாள் நேர...

Read more

இறுதிப்போரை கனடாவில் ‘இனப்படுகொலை’யாக சித்தரிக்க முயற்சி | இலங்கைக்கு கவலையாம்

மனிதகுலத்திற்கு எதிரான மிகப்பெரிய குற்றங்களில் ஒன்றை விவரிக்கப் பயன்படுத்தப்படும் இனப்படுகொலை என்ற சொல், ஒரு தேசிய, சாதி, இன அல்லது மதக் குழுவை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ...

Read more

இந்திய மீனவர்கள் 3 படகுகளுடன் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட  தமிழக மீனவர்கள் 16 பேர், மூன்று படகுகளுடன் நேற்றைய தினம் இரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். ரோந்து பணியில்...

Read more

வவுனியாவில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகை மற்றும் பணம் திருட்டு

வவுனியாவில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகை மற்றும் பணம் என்பன திருடப்பட்டுள்ள நிலையில் மோப்ப நாயின் துணையுடன் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். நேற்று (07) பிற்பகல்...

Read more

இடைநீக்கம் செய்யப்பட்ட சிறை அதிகாரிகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

பல்வேறு காரணங்களுக்காக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட சிறைச்சாலை அதிகாரிகளை உரிய ஒழுக்காற்று விசாரணை அல்லது சட்ட நடவடிக்கைகள் முடியும் வரை மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ளாது இருக்க...

Read more

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதான 8 பேருக்கு பிணை

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த எட்டு பேருக்கு வவுனியா நீதிமன்றத்தினால் நேற்றைய தினம் பிணை வழங்கப்பட்டுள்ளது. 03 பெண்களும் மற்றும் 05 ஆண்களுமே...

Read more
Page 1263 of 4584 1 1,262 1,263 1,264 4,584
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News