Easy 24 News

ஷிரந்தி கைது செய்யப்படுவதைத் தடுக்குமாறு மஹிந்த கோரவில்லை | மல்வத்து பீடம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ கைது செய்யப்படுவதைத் தடுக்க தலையிடக் கோரி கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை கண்டி மல்வத்து...

Read more

எரிபொருள் விலை மாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது. நாளை (30) கூடவுள்ள எரிபொருள் விலை நிர்ணயக் குழுவால்...

Read more

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘ பாம் ‘ படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு

தமிழ் சினிமாவின் தனித்துவமான குரலொலி கொண்ட நடிகர் அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பாம் 'எனும் பெயரிடப்பட்ட திரைப்படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர்கள்...

Read more

மார்கன் – திரைப்பட விமர்சனம்

மார்கன் - திரைப்பட விமர்சனம் தயாரிப்பு : விஜய் அண்டனி பிலிம் கொர்ப்பரேசன் நடிகர்கள்: விஜய் அண்டனி, அஜய் திஷான், சமுத்திரக்கனி , பிரிகிடா , தீப்ஷிகா, ...

Read more

கால்பந்தாட்டம் களைகட்டுகிறது ரசிகர்களுக்கு பெருவிருந்து

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் பூரண அனுமதியுடன் கொட்டாஞ்சேனை செலஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்துள்ள எட்டு பிரபல அணிகளுக்கு இடையிலான ஐ லீக் கால்பந்தாட்டம் களைகட்டத் தொடங்கியுள்ளது....

Read more

கேரள கஞ்சா, ஐஸ் போதைப்பொருட்களுடன் மூவர் கைது!

நாட்டின் இருவேறு பகுதிகளில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கேரள கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் மூவர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த கைது நடவடிக்கை நேற்று...

Read more

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி சுற்றிவளைப்பு – இருவர் கைது

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவின் அத்திட்டிய பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றை சோதனையிட்டபோது இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை...

Read more

செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 33 மனித எச்சங்கள் அடையாளம்!

யாழ்.செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (29)  வரையில் 33 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை புதைகுழி ஒன்றில் இருந்து...

Read more

4000 பேரை கொன்று குவித்த புலிகள் : மக்களால் துரத்தப்பட்ட அருண் சித்தார்த்

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் தமிழீழ விடுதலைப்புலிகளால் சித்திரவதைக்கு உள்ளாகி புதைக்கப்பட்ட 4000 பேரின் உடல்கள் இருப்பதாக கூறி குறித்த பகுதிக்கு விஜயம் செய்த...

Read more

போதையால் தடுமாறும் தென்னிந்திய திரைத்துறை – அதிர வைக்கும் கைதுகள்

தென்னிந்திய திரைத்துறையில் போதைப்பொருள் பாவனை மற்றும் விநியோகம் தொடர்பாக மேலும் பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தென்னிந்திய திரைத்துறையில் போதைவஸ்து...

Read more
Page 126 of 4499 1 125 126 127 4,499