ஈழத்தில் நடைபெற்ற கடந்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறலை வலியுறுத்துவதாக பிரித்தானியா (United Kingdom) அறிவித்துள்ளது. மேலும், செம்மணி மனித புதைகுழி தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம்...
Read moreஉலகளந்த பெருமாளுக்கு புரட்டாசி சனிக்கிழமை மட்டுமல்ல எல்லா சனிக்கிழமைகளும் உகந்த நாள்தான். சனிக்கு அதிபதியாக இருக்கும் பெருமாள் தான் சனிபகவானை கட்டுப்படுத்துகிறார். வேண்டிய வரம் கிடைக்க வேங்கடவன்...
Read moreபுதுமுக நடிகர் தமிழ் கதையின் நாயகனாக அறிமுகமாகும்' டபுள் கேம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை இயக்குநர்கள் சீனு ராமசாமி- மித்ரன் ஆர். ஜவகர்...
Read moreகனடாவின் (Canada) மொண்ட்ரியலில் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கு வாழ்நாள் முழுவதும் பணம் பெற்றுக்கொள்ளக் கூடிய அதிர்ஸ்டம் கிட்டியுள்ளது. ப்ரெண்டா ஆபின் - வேகா என்ற இளம்...
Read more'தரமணி' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நடிகராக அறிமுகமாகி சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர் 'படத்தின் மூலம் பிரபலமான நடிகர் வசந்த் ரவி கதையின்...
Read more2025 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் ஒரு இலட்சத்து 38 ஆயிரத்து 241 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை ...
Read moreகொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் சனிக்கிழமை (05) நடைபெறும் இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு 249 ஓட்டங்களை வெற்றி இலக்காக பங்களாதேஷ் நிர்ணயித்துள்ளது. இப்...
Read moreராகமை, படுவத்தை பகுதியில் நேற்று வியாழக்கிழமை (03) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ...
Read moreமுன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேனவை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு புதுக்கடை நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (04 ) பிற்பகல் உத்தரவிட்டுள்ளது....
Read moreதற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ வெள்ளிக்கிழமை (04) இலங்கை விமானப்படைத் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டு இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து...
Read more