ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள்
June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை
June 30, 2026
கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை
June 30, 2026
சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை மீதான நாடாளுமன்ற விவாதம் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் யோசனையுடன் ஆரம்பிக்கப்படவேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்....
Read moreமலேசியாவில் வேலை செய்யும் நோக்கத்துடன் தாய்லாந்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 61 மியான்மரிகளை தாய்லாந்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவ்வாறு புலம்பெயர்ந்தவர்களின் 32 பேர் பெண்கள், 29 பேர் ஆண்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு மியான்மரியும் தரகர்களுக்கு இந்திய மதிப்பில் சுமார் 3.5 லட்சம் ரூபாய் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. தாய்லாந்தின் Kanchanaburi மாகாணத்தில் உள்ள இயற்கையான எல்லை பாதை வழியாக மியான்மரிலிருந்து தாய்லாந்துக்குள் நுழைந்ததாக விசாரணையின் போது மியான்மரிகள் தெரிவித்துள்ளனர். மியான்மரில் நிலவும் வறுமையான சூழல்...
Read moreஅண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் ஒரு சந்திப்பு நடைபெற்றமை யாவரும் அறிந்ததே. அதில் புலம்பெயர் தமிழர்கள் இலங்கை வந்து முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்...
Read moreஇந்த நாட்டிலே தமிழ்த் தேசிய பிரச்சினைக்குத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கின்ற ஒரு தீர்வு வரும் வரைக்கும் புலம்பெயர்ந்த மக்கள் இங்கு முதலீட்டுக்கு வரமாட்டார்கள் என தமிழ்த்...
Read moreகொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு காரணமாக உருவான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீளும் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் பிம்ஸ்டெக் மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இதனை...
Read moreதற்போதைய எரிபொருள் நெருக்கடி நிலைமை மற்றும் வரட்சியான காலநிலை காரணமாக, நாளாந்த மின் தடை 15 மணித்தியாலங்கள் வரை நீடிக்கக்கூடும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கம்...
Read moreஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டார். அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவிற்கு பின்னர் வெற்றிடமாக இருந்த இ.தொ.காவின் தலைமை பதவிக்கே செந்தில்...
Read moreஇலங்கை மெய்வல்லுநர் சங்கத்தின் 100 ஆவது ஆண்டை முன்னிட்டு நடத்தப்படும் 100 ஆவது தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியை சிறப்பாக செய்வதற்கு இலங்கை மெய்வல்லுநர் சங்கம் தீர்மானித்துள்ளது....
Read moreவரலாற்றில் முதல் தடவையாக 24 கரட் தூய தங்கத்தின் விலை இலங்கையில் இரண்டு இலட்சம் ரூபாவாக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய தினம் குறித்த விலை பதிவாகியுள்ளதாக...
Read moreஇலங்கையின் நெருக்கடியில் சிறந்த அண்டை நாடாக இந்தியா செயற்படுவதாகவும் அதேநேரம் அரசியலில் இருந்து விலகி இந்த நெருக்கடியான சூழலில் உதவுவதாகவும் இந்தியா அறிவித்துள்ளது. இந்த நிலையில், பாரதூரமான...
Read more