Easy 24 News

இலங்கை மக்கள் மிகவும் கடினமான காலத்தில் | குமார் சங்கக்கார

இலங்கை மக்கள் மிகவும் கடினமான காலத்தை எதிர்கொண்டுள்ளனர், நாளாந்த வாழ்க்கையை கொண்டு செல்வதற்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் விரக்தி நிலையை பார்க்கும்போது இதயம் நொருங்குகின்றது. ஓவ்வொரு நாளும்...

Read more

தமிழ் தலைமைகள் திட்டமிட்டு செயலாற்ற வேண்டும் | கிருபா பிள்ளை

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் புதிய ஆட்சி மாற்றம் வருவதற்கு ஏதுவான நிலை தோன்றி வருகிறது. சர்வ கட்சி அரசாங்கம் அமையவுள்ள நிலையில் தமிழ்...

Read more

டீசலுக்காக காத்திருந்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

மின் உற்பத்திக்காக நாளொன்றுக்கு 3500 மெற்றிக் தொன் டீசல் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் இருப்புக்களை விநியோகிக்க...

Read more

இடைக்கால அரசாங்கத்திற்கு அரச தரப்பில் இருந்து சாதகமான பதில்!

இடைக்கால சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க ஜனாதிபதி தரப்பில் இருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இதனை அறிவித்துள்ளார். இடைக்கால சர்வகட்சி...

Read more

ஜனாதிபதி கோட்டாவின் வீட்டுக்கு முன் உயிரிழந்த நபர்

மிரிஹானவில் அமைந்துள்ள  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்கு அருகில் மின்மாற்றியில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 53 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள மின்வெட்டை நிறுத்தக்...

Read more

மீண்டும் மின்வெட்டு அதிகரிப்பு

நாட்டில் சுழற்சிமுறையில் 7 மணித்தியாலங்கள் மின்தடையை அமுலாக்கப்படவுள்ளது. இதற்கு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கையை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது. எனினும், இன்று தினம் 5 மணித்தியாலங்கள் மின்வெட்டு...

Read more

மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை இராஜினாமா செய்தாரா?

பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.உடனடி அரசியல் ஸ்திரதன்மையை உறுதி செய்வதற்காக பிரதமர் இராஜினாமா செய்துள்ளார். பிரதமர் பதவி விலகுவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை!...

Read more

யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக மாணவர்கள் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி அறிவியல்நகர் வளாகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் ஒன்றிணைந்து  அரசுக்கு எதிராக  ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று (03) மேற்கொண்டிருந்தார்கள். அவசர கால நிலைமை, நாட்டில்...

Read more

சமூக ஊடகங்களை முடக்கும் முடிவை அதிகாரிகள் மீள்பரிசீலனை செய்யவேண்டும் | நாமல்

  சமூக ஊடகங்களை முடக்கும் முடிவை அதிகாரிகள் மீள்பரிசீலனை செய்யவேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது சமூக...

Read more
Page 1181 of 4581 1 1,180 1,181 1,182 4,581
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News