ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’
June 30, 2026
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை மற்றும் மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை கருத்தில் கொண்டு ஒரு வருடத்திற்கு எம்.பி.க்குரிய சம்பளத்தை பெறமாட்டேன் என தெரிவித்து ஐக்கிய மக்கள்...
Read moreஅரசின் நிதி நிர்வாக சீரின்மையால் மக்களின் உயிர் ஆபத்தில் உள்ளது, என்பதை வலியுறுத்தி நாட்டில் மருத்துவர்கள் வைத்தியசாலை ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள். முல்லைத்தீவு மாவட்ட...
Read moreஎதிர்வரும் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு அரச நிர்வாக அமைச்சு அடுத்த வாரம் இரண்டு பொது விடுமுறை தினங்களை பிரகடனப்படுத்தி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் குறித்த சுற்றறிக்கையின்படி, 2022...
Read moreமுன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நாட்டிலிருந்து வெளியேற கொழும்பு நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. குறித்த தடை உத்தரவு இன்று (07) விதிக்கப்பட்டுள்ளது....
Read moreநாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்கள் உண்மையானவை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எனினும் இந்தப் போராட்டங்களுக்குப் பின் யாரும் இல்லையென நினைக்க வேண்டாம்,...
Read moreசிறிலங்காவின் அதிகரித்த இராணுவச் செலவீனங்களே பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணி ! தமிழர் தாயகத்தில் இருந்து இராணுவம் அகற்றப்பட வேண்டும் !! - வி.உருத்திரகுமாரன் இன்று இலங்கைத்தீவு...
Read moreநாட்டின் விவசாய நெருக்கடியை இராணுவத்தை கொண்டு சமாளிப்பேன் என கூறிய கோட்டாபய ராஜபக்ஷ இன்று இராணுவத்தின் பாதுகாப்பில் பதுங்கு குழியில் பதுங்கிக்கொண்டுள்ளார். பாராளுமன்றத்தில் 150 தலைகளும், இராணுவமும் ...
Read moreநாட்டு மக்கள் இன்று ஜனாதிபதியை வீட்டுக்கு செல்ல வலியுறுத்துகின்றனர். இது ஜனநாயக நாடாக இருந்தால் மக்களின் குரலுக்கு செவிமடுத்து ஜனாதிபதி பதவி விலக வேண்டும். இல்லையேல் ஜனாதிபதி...
Read moreஜனாதிபதி பிரதமர் உட்பட அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் தங்கள் முகநூலின் சுயவிவர படங்களில் மாற்றங்களை செய்துள்ளனர். அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் பயன்படுத்துவது போன்று இவர்களும் தங்கள் படங்களுடன்...
Read moreகனடா திங்கள் நட்பு வட்டத்தின் ஏற்பாட்டில் பிரபல வர்த்தகரும் ஈஸி24நியூஸ் இணையத்தளத்தின் நிர்வாகியுமான கிருபா பிள்ளையின் பிறந்த தின நகிழ்வு வெகு விமர்சையாக இடம்பெற்றது. கடந்த 5ஆம்...
Read more