Easy 24 News

பாலஸ்தீனம் குறித்து இலங்கை உட்பட பல நாடுகள் கவலை

ஐக்கியநாடுகளின் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிக்கான விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிசிற்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளமை குறித்து கவலை தெரிவித்து இலங்கை உட்பட  நாடுகள் சில ஐக்கிய...

Read more

மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கிறார் நடிகர் கமல் ஹாசன்

இந்தியாவின் பிரபல நடிகரும் மக்கள் நீதி மய்யம் (மநீம)கட்சியின் தலைவருமான கமல்ஹாசன்(kamal haasdan), நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராக ஜூலை 25ஆம் திகதி பதவியேற்கவுள்ளதாக அக்கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது....

Read more

மகிந்தவின் மைத்துனர் பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) மைத்துனரும் சிறிலங்கன் எயார்லைன்ஸ் முன்னாள் தலைவருமான நிஷாந்த விக்ரமசிங்கவை (Nishantha Wickramasinghe) பிணையில்...

Read more

மூன்றாவது முறையாக இணையும் தமன் அக்ஷன் – இயக்குநர் மணிவர்மன் கூட்டணி

'ஒரு நொடி' மற்றும் விரைவில் வெளியாகும் 'ஜென்ம நட்சத்திரம்' ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றிய நடிகர் தமன் அக்ஷன் மற்றும் இயக்குநர் மணிவர்மன் மூன்றாவது முறையாக இணையும்...

Read more

சரிந்தது மேற்கிந்தியத் தீவுகள் | ஸ்டாக் அதிவேக 5 விக்கெட்கள்

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மேற்கிந்தியத் தீவுகள் இரண்டாவது மிகக் குறைந்த எண்ணிக்கையான 27 ஓட்டங்களுக்கு சரிந்ததுடன் அவுஸ்திரேலிய வேகபந்து வீச்சாளர் மிச்செல் ஸ்டாக் 15 பந்துகளில் 5...

Read more

அனுரவிடம் செய்தி சொல்வதற்காக கொழும்பில் வலி வடக்கு மக்கள் போராட்டம்

35 வருடங்களாக இடம்பெயர்ந்து துன்பத்தில் இருக்கின்றோம் நாம் போராட்டத்தில் ஈடுபட்ட போது அரச அதிகாரிகள் அதனை  அலட்சியம் செய்து விட்டனர் இதனால் ஜனாதிபதிக்கு எங்கள் நிலைiயை தெரிவிப்பதற்காக...

Read more

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தாயின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட இஷாரா செவ்வந்தியின் சகோதரன்!

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்...

Read more

விமல் வீரவன்சவை கைது செய்ய முடியாவிடின் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் | அருள் ஜெயேந்திரன்

கடந்த காலங்களில் ஜேவிபியுடன் இணைந்து கொலைகளை செய்த விமல் வீரவன்ச, தற்போது செம்மணி மனித புதைகுழி விவகாரம் தொடர்பாக அறிக்கை விட என்ன காரணம் என கேள்வியெழுப்பிய...

Read more

தமிழர் பகுதியில் குடும்பஸ்தர் மீது புலனாய்வாளர்கள் கொடூர தாக்குதல்

காவல்துறை புலனாய்வாளர்கள் என்று தம்மை அறிமுகம் செய்ததுடன், "Police'' என்று எழுதப்பட்ட மேலங்கியும் அணிந்திருந்த நால்வரால் விசாரணைக்கு என்று அழைத்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் படுகாயங்களுடன் பளை...

Read more

கைது அச்சத்தில் திணறும் ராஜித: அதிரடியாக தாக்கல் செய்த மனு!

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, இலஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்படுவதைத் தடுக்க, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்பிணை மனு தாக்கல் செய்துள்ளார். ரூ.26.2 மில்லியன் நட்டத்தை...

Read more
Page 115 of 4499 1 114 115 116 4,499