Easy 24 News

புதன்கிழமை பாராளுமன்றில் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை

ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்டுள்ள அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை புதன்கிழமை (4) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றி கொள்ள முடியும் என்று ஐக்கிய...

Read more

இன்றைய வானிலை!

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது....

Read more

இலங்கை மின்சார சபையின் புதிய அறிவிப்பு

புதிய மின்சார இணைப்புக்கள் வழங்குவது குறைக்கப்பட்டுள்ளது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலைகளை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இன்றும்...

Read more

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன், மருமகன், பேரனை தேடிய தாய் மரணம்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன், மருமகன், பேரன் ஆகிய மூவரை தேடிவந்த தாய் ஒருவர் சுகயீனம் காரணமாக நேற்று இரவு மரணமடைந்துள்ளார். வவுனியா - கிறிஸ்தவகுளம்...

Read more

தாயாரின் காரைச் செலுத்திய 4 வயது சிறுவன் | நெதர்லாந்தில் சம்பவம்

நெதர்லாந்தில் 4 வயது சிறுவன் தனது தாயாரின் காரைச் செலுத்திச் சென்ற சம்பவம் ஒன்று  இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நெதர்லாந்தில் Utrecht நகரத்தில் சனிக்கிழமை பதிவாகியுள்ளது. சிறுவன்...

Read more

புலம்பெயர் தமிழ் உறவுகள் ஸ்ரீலங்காவுக்கு உதவ வேண்டும் | சுமந்திரன் கோரிக்கை

இலங்கையில் உள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கு புலம்பெயர்ந்த தேசத்தில் உள்ள எமது உறவுகள் இலங்கை மக்களுக்கு உதவிகளை வழங்க முன்வர வேண்டும் என தமிழ்த்...

Read more

மக்களுக்கு அறிவிக்கப்பட்ட தடை நீக்கம்!

2022 ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல் முழுமையான தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கான அட்டையை பொது இடங்களுக்கு செல்வோர் தமது கைவசம் வைத்திருத்தல் அவசியமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில்...

Read more

இலங்கையில் இருந்து மேலும் 5 பேர் தமிழகத்தில் தஞ்சம் | இதுவரையில் அகதிகளாக 80பேர்

இன்று  (2) அதிகாலை 2 மாத கைக்குழந்தையுடன் ஒரே  குடும்பத்தைச் சேர்ந்த  மேலும் 5 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் சென்றுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி...

Read more

லிபியாவுக்கு இடம்பெற்ற நிலை எமது நாட்டுக்கு ஏற்பட இடமளிக்கவேண்டாம் | விமல் வீரவன்ச கோரிக்கை

கோபத்துடன் மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் நாட்டை அராஜக நிலைக்கே கொண்டுசெல்லும். அவ்வாறானதொரு நிலைக்கு இடமளித்தால் லிபியாவுக்கு நடந்த நிலையே எமது நாட்டுக்கும் இடம்பெறும். அதற்கு இடமளிக்கக்கூடாது என்பதை உணர்ந்து...

Read more

அனைவரினதும் பங்களிப்பும் அவசியம் | பிரச்சினைக்கு எம்மால் தீர்வு காண முடியும் | ரணில்

புதிய அரசியல் திருத்தங்கள் ஊடாக நாட்டின் இன்றைய நெருக்கடி நிலைமைகளை வென்று விட முடியாது. கட்சிகள் கொள்கைகளைக்   களைந்து அனைவரும் ஒன்றிணைந்து புதிய திட்டங்களுடன்  செயல்பட முன்...

Read more
Page 1140 of 4579 1 1,139 1,140 1,141 4,579
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News