ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
அங்கீகாரம் – திரைப்பட விமர்சனம்
June 27, 2026
2008காலப் பகுதியில் இந்தியாவில் பிரதமராக மோடி இருந்திருந்தால் ஈழ நிலமைகள் மாறி இடம்பெற்றிருக்கும் என்றும் இந்தியா வேறு வகிபாகத்தை வகித்திருக்கும் என்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணா...
Read moreதமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் இமான். இவருக்கும் மோனிகா என்பவருக்கும் 2008ம் வருடம் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் 2020ம் ஆண்டு...
Read moreவிடுதலைப்புலிகள் அமைப்பு இலங்கையில் மீண்டும் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக 'த இந்து' வெளியிட்டுள்ள செய்தி தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய இது தொடர்பில்...
Read moreபல்லின மக்களும் ராஜபக்ஷாக்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், தமிழ்மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் அடங்கிய 'நோ ஃபையர் ஸோன்' என்ற ஆவணப்படத்தின் சிங்கள மொழிபெயர்ப்பை அனைவரையும்...
Read moreவெசாக் பூரணை தினத்தன்றும் அடுத்த தினமன்றும் (15,16 ) நாட்டில் உள்ள சகல மதுபானசாலைளையும் மூடும்படி இலங்கை மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே. குணசிறி அறிவித்துள்ளார்....
Read moreவட குவீன்ஸ்லாந்தில் இடம்பெற்ற கார் விபத்தில் அவுஸ்திரேலியாவின் முன்னாள் சகலதுறை வீரர் அண்ட்றூ சைமண்ட்ஸ் பலியானார். இறக்கும்போது அவருக்கு 46 வயது. கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர்...
Read moreநாட்டில் பல அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்ற இக்காலகட்டத்தில் மலையக சமூகம் கட்டுக்கோப்பாகவும், ஒற்றுமையாகவும் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்...
Read moreஇலங்கையின் ஏனைய பாகங்களில் காணப்படும் மனித மற்றும் அபிவிருத்தி மட்டங்களுக்குச் சமமாக வடக்கு, கிழக்கினையும் மேம்படுத்தும் முகமாக, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், மீள்கட்டமைப்பு மற்றும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக இடைக்கால...
Read moreதுபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 6 அணிகளுக்கு இடையிலான மகளிர் பெயார்ப்ரேக் அழைப்பு கிரிக்கெட் (இருபது 20) சுற்றுப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் விளையாடுவதற்கு முதலாவது...
Read moreஎரிபொருள் பெறுவதற்காக இரவு பகலாக அலைந்து திரிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இவ்விடயம் தொடர்பில் மக்கள் கருத்து தெரிவிக்கையில், தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள...
Read more