Easy 24 News

கணவர் மீது மோசடி புகார் கொடுத்த பிரபல நடிகை 

கன்னட திரையுலகின் முன்னணி நடிகையான சைத்ரா ஹள்ளி கேரியின் போலி கையெழுத்துபோட்டு வங்கியில் நகை கடன் மோசடி. கன்னட திரைப்பட நடிகை சைத்ரா ஹள்ளிகேரி. இவர், குரு...

Read more

மத்திய வங்கியின் கட்டுப்பாட்டால் உணவுப்பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் | அஸாத்சாலி

குறிப்பிட்ட சில உணவுப்பொருட்களுக்கான மத்திய வங்கியின் கட்டுப்பாடு நாட்டில் உணவு தட்டுப்பாட்டுக்கு வழிவகுக்கும் அபாயம் இருக்கின்றது. அதனால் மத்திய வங்கியின் தட்டுப்பாடு தொடர்பாக கவனம் செலுத்தி அதனை...

Read more

இளையராஜா வீட்டில் கிரிக்கெட் விளையாடிய ரஜினி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினி, இளையராஜா வீட்டிற்கு சென்று கிரிக்கேட் விளையாடி உள்ள சம்பவம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் படத்தின்...

Read more

அரச பணியாளர்களை பணிக்கு அழைப்பது சுற்றறிக்கை வெளியீடு

அரச பணியாளர்களை பணிக்கு அழைப்பது குறித்து பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், அனைத்து அரச நிறுவனங்களிலும் அத்தியாவசிய பணியாளர்களை மட்டும் கடமைக்கு...

Read more

விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்திற்கு டைட்டில் அறிவிப்பு

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் தயாராகவிருக்கும் புதிய படத்திற்கு 'ரத்தமும் சதையும்' என பெயரிடப்பட்டிருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்து இருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் ஹரேந்தர் பாலச்சந்தர் இயக்கத்தில்...

Read more

பேராதனைத் தமிழ்த்துறையின் ஆறாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு

பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் ஆறாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு  எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 30, 31ஆம் திகதிகளில், “ஈழத்தில் அச்சுப் பண்பாடும் பதிப்பும்” எனும் கருப்பொருளில்...

Read more

நாளைய எரிவாயு விநியோகம் குறித்து  லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு

நாட்டில் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகம் நாளை (26) இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. லிட்ரோ நிறுவனம் தொடர்ந்து மூன்றாவது நாளாக உள்நாட்டு எரிவாயு...

Read more

யாழுக்கு 20ஆயிரம் அரிசி பொதிகள் | யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் 

இந்தியாவின் தமிழகத்தால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட உதவித் திட்டத்தில் முதற்கட்டமாக  சுமார் 20 ஆயிரம் அரிசி பொதிகளும் 7500 கிலோ பால் மாவும் கிடைக்கவிருக்கின்றது. இதனை முன்னுரிமை அடிப்படையில்...

Read more

3 ஆவது ஐ. சி. சி. மகளிர் சம்பியன்ஷிப் தொடரில் பங்குப்பற்றும் அணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

2025இல் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்னோடியாக நடைபெறவுள்ள 3ஆவது ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப் (ICCWC) தொடரில் பங்குப்பற்றும் அணிகளின் எண்ணிக்கையை 8இலிருந்து...

Read more

காஷ்மீர் பெண்களின் கையடக்கத் தொலைப்பேசி பயன்பாடு அதிகரிப்பு

ஜம்மு - காஷ்மீரில் உள்ள பெண்களின் உரிமைகள் 2019 ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் ஆண் ஆதிக்கத்தால் கட்டுப்படுத்தப்பட்டது என்பது குறித்த தவறான எண்ணங்களை நுணுக்கமாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின்...

Read more
Page 1111 of 4578 1 1,110 1,111 1,112 4,578
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News