ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
வெல்லவாய கிராம பகுதி ஒன்றில் பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாதமையால் தாய் ஒருவர் விஷம் கொண்ட விதைகளை உட்கொண்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவு எதுவும்...
Read moreகுரங்கு அம்மை நோய் தொற்றுகள் அதிகரித்து வரும் நிலையில், பரவலை கட்டுப்படுத்த அனைத்து தொற்றாளர்களையும், அவர்களுடன் தொடர்புடையவர்களையும் அடையாளம் காணுமாறு பாதிக்கப்பட்ட நாடுகளை உலக சுகாதார ஸ்தாபனத்தின்...
Read moreமண்ணெண்ணெய் வழங்குமாறு கோரி மஸ்கெலியா எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக மஸ்கெலியா பிரதேச மக்கள் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கடந்த...
Read moreமட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள புதூர் பிரதேசத்தில் கடந்த 20 ஆம் திகதி துவிச்சக்கரவண்டியில் சென்ற சேத்துக்குடாவை சேர்ந்த ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுவிட்டு...
Read moreஇலங்கைக்கு 47 மில்லியன் டொலர் உயிர்காக்கும் உதவி தேவை என ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கைக்கான கூட்டு மனிதாபிமான முன்னுரிமை திட்டமொன்றை ஐநாவும் அரசசார்பற்ற அமைப்புகளும் இன்று...
Read moreதனது தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக பசில் ராஜபக்ச அறிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இந்த அறிவித்தலை...
Read moreஇந்திய கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டுவிட்டர் பதிவொன்றில் 39 வயது மித்தாலி ராஜ் தனது ஒய்வை அறிவித்துள்ளார்....
Read moreபாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கட்டுப்பாட்டை இழந்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 22 பேர் உயிரிழந்துள்ளனர். பலுசிஸ்தானின் லோராலியாவில் இருந்து சோப் நகருக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு...
Read moreஇந்தியாவைத் தவிர்த்து பிற நாடுகள் எதுவும் உதவி செய்ய முன் வரவில்லை. இந்தியக் கடனுதவித் திட்டம் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. இந்தியாவின் உதவியை தொடர்ந்து பெற்றுக்கொள்ள...
Read moreநாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் பாடசாலைக்கு காலதாமதமாக வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சலுகை வழங்கவேண்டும். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடாது இதுதொடர்பான் சுற்று நிருபம் கல்வி...
Read more