ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்
June 22, 2026
வடக்கில் 15 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை
June 22, 2026
கதைக்களம் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு ஆசைப்பட்டு குடும்பத்தை இழக்கும் சாமானிய மனிதனின் கதை. மாமனிதன் விமர்சனம் தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் ஆட்டோ ஓட்டுனராக இருக்கும் நாயகன் விஜய் சேதுபதி,...
Read moreசட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 47 பேர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த 47 பேரும் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றபோது நீர்கொழும்பு பகுதியில் வைத்து கடற்படையினரால்...
Read moreஜனாதிபதியை பெயரளவிலான நிர்வாகியாக்கி சர்வ கட்சி அரசாங்கத்தின் ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வுகாண சகல தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நெருக்கடிகளின் அறிவிப்பாளரை போல் செயற்படுகிறார்....
Read moreஎம்மில் பலரும் இரவு நேரத்தில் உறங்கும் போது தங்களையும் அறியாமல் இரண்டு கால்களில் ஏதேனும் ஒரு காலை லேசாக அசைப்பார்கள். சிலர் குறைவான நேரத்திற்கும், சிலர் கூடிய...
Read moreதென்னாபிரிக்காவிலுள்ள இரவு விடுதியொன்றில் மர்மமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. ஈஸ்டர்ன் கேப் மாகாணத்தின் ஈஸ்ட் லண்டன் நகரிலுள்ள இரவு விடுதியொன்றில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (26)...
Read moreமுழு நாட்டையும் ஒரு குடும்பம் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது. மோசடி செய்த மக்கள் பணத்தை ராஜபக்ஷர்கள் நாட்டுக்காக அர்ப்பணிக்க வேண்டும். ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவியில் இருக்கும வரை சர்வதேசம்...
Read moreசர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்கள் தொடர்பில் வெகுவிரைவில் நாட்டுக்கு வெளிப்படுத்தப்படும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்களின் ஊடாக ஜூலை மாதத்தின் இறுதிப்பகுதியிலிருந்து பிரச்சினைகளிலிருந்து படிப்படியாக மீள...
Read moreஇலங்கையின் அவசர எரிபொருள் தேவைகள் குறித்து இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்தமொரகொட இந்தியாவின் பெட்ரோலிய விவகார அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியுடன் அவசர பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். அத்தியாவசிய...
Read moreஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ள பேருந்து கட்டண திருத்தம் தொடர்பிலான இறுதி தீர்மானம் செவ்வாய்கிழமை (28) அறிவிக்கப்படும். எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பேரூந்து கட்டணத்தை அதிகரிக்காமல்,தனியார்...
Read moreஇயக்குநரும், நடிகருமான சுந்தர் சி கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'தலைநகரம் 2' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். இயக்குநர் வி. இசட். துரை இயக்கத்தில்...
Read more