ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்
June 22, 2026
வடக்கில் 15 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை
June 22, 2026
இந்தியாவில் இருந்து நடிகர் சூர்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஆஸ்கர் விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர். திரையுலகில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது...
Read moreஇடங்கள் மற்றும் தேதிகளின் தற்காலிக வரைவு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.இந்த தொடருக்கான இரண்டு முக்கிய மைதானங்களாக கராச்சி மற்றும் லாகூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட்...
Read moreஜப்பானில் கடந்த 150 வருடங்களில் முதன்முறையாக வெப்பநிலையானது கிட்டத்தட்ட 40 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. டோக்கியோவில் ஐந்தாவது நாளாக புதன்கிழமை 35 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது....
Read moreசபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தொடர்ந்தும் கச்சா எண்ணெய் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு கோரியும், எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும்...
Read moreசீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி இருக்கும் 'கோப்ரா' படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ் திரை உலகில் தற்போது முன்னணி நட்சத்திர நடிகர்களின் திரைப்படத்தை தொடர்ந்து...
Read morehttps://youtu.be/_FIXpFSSy-w
Read moreஎரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்தவர் லொறி மோதி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் 28 ஆம் திகதி செவ்வாய்கிழைமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 28 ஆம் திகதி இரவு...
Read moreவவுனியா குடியிருப்பு குளத்திற்கு அருகாமையில் உள்ள பொதுச்சந்தைக்கு பின்புறம் பகுதியில் 38 வயதுடைய ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. வவுனியா மகாறம்பைக்குளம் கண்ணன் கோட்டம் பகுதியில் வசித்து...
Read moreஜூலை மாதம் 22 ஆம் திகதி வரை பெற்றோல் கப்பலொன்றை வரவழைக்கும் இயலுமை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு இல்லையென சாகல ரத்னாயக்க தெரிவித்தார். இதேவேளை, 4 மாதங்களுக்குத்...
Read moreமலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பிரித்திவிராஜ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'கடுவா' படம் தமிழிலும் வெளியாகிறது. தமிழ் பதிப்பின் முன்னோட்டம் நேற்று வெளியிடப்பட்டது. மலையாளத் திரை உலகின்...
Read more