Easy 24 News

பிரதமரின் சவாலை ஏற்க தயார் – ஜேவிபி

குறுகியகாலத்திற்குள் நாட்டை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டு நாட்டின்  நிலைமையை ஸ்திரப்படுத்துவதற்கு தயார் என ஜேவிபி தெரிவித்துள்ளது. இதனை செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ள ஜேவிபியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க...

Read more

ராணுவ ஆட்சி நடக்கும் மியான்மர் நாட்டில் 2 தமிழ் இளைஞர்கள் சுட்டுக்கொலை

இந்தியா-மியான்மர் நாட்டு எல்லை உள்ளது. இங்கிருந்து மியான்மர் நாட்டின் எல்லை வழியாக சென்று சிலர் வேலை பார்த்து வருகிறார்கள்.எல்லை பகுதிக்குள் ஏன் நுழைந்தார்கள் என்பது பற்றி விசாரித்து...

Read more

லங்கா பிறீமியர் லீக் | வீரர்கள் ஒதுக்கீட்டுத் தேர்வு நிறைவு

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள லங்கா பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் 3ஆவது அத்தியாயத்துக்கான வீரர்கள் ஒதுக்கீட்டுத் தேர்வு (05) மாலை நிறைவுபெற்றது. விரர்கள்...

Read more

நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் நடிக்கும் ‘காசினோ’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

உணவியல் நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படத்திற்கு, 'காசினோ' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. இதனை இயக்குநரும்,...

Read more

இலங்கையைவிட்டு ஓடும் மக்கள் | அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 45 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 45 பேரை இலங்கை கடற்படையினர் இன்று (06) அதிகாலை கைது செய்துள்ளனர். திருகோணமலை - குச்சவெளி கடற்பரப்பில் வைத்து...

Read more

இலங்கை முற்பணம் வழங்கினால் மாத்திரமே இந்தியா எரிபொருட்களை வழங்கும்

புளும்பேர்க் இலங்கை முற்பணம் செலுத்தினால் மாத்திரமே இந்தியா எரிபொருளை வழங்கதயாராகவுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கு வழங்கிய கடன்கள் முடிவடைந்துள்ள நிலையில் இலங்கைக்கு எரிபொருளை வழங்கவேண்டும் என்றால் முற்பணம்...

Read more

ஹிருணிகா கைது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர சற்று முன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில்  ஹிருணிகா இன்று (06) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையிலேயே...

Read more

69 இலட்சம் மக்கள் வீதியில் இருந்து ஜனாதிபதியை சபிக்கிறார்கள் – நளின் பண்டார 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மக்களாணை உண்டு என குறிப்பிடுவது முற்றிலும் தவறானது. 69 இலட்சம்  மக்கள் வீதியில் இருந்து ஜனாதிபதியை சபிக்கிறார்கள். கோ ஹோம் கோட்டா என...

Read more

பரபரப்பாக இயங்கும் கட்டுநாயக்க விமான நிலையம் | நாட்டை விட்டு வெளியேறும் மக்கள்

இலங்கையை விட்டு நாளாந்தம் நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேறி வருவதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இளைஞர்கள், யுவதிகள் நாட்டை...

Read more

69 இலட்சம் மக்கள் வீதியில் இருந்து ஜனாதிபதியை சபிக்கிறார்கள் | நளின் பண்டார

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மக்களாணை உண்டு என குறிப்பிடுவது முற்றிலும் தவறானது. 69 இலட்சம் மக்கள் வீதியில் இருந்து ஜனாதிபதியை சபிக்கிறார்கள். கோ ஹோம் கோட்டா என...

Read more
Page 1049 of 4576 1 1,048 1,049 1,050 4,576
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News