Easy 24 News

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் மோதல் | ஒருவர் பலி, 3 பேர் காயம்

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காலி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நேற்றிரவு இரு...

Read more

யாழ் கோட்டையை பார்வையிட்டார் இந்திய துணைத்தூதுவர்

யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாண கோட்டையில் உள்ள தொல்லியல் அம்சங்களை பார்வையிட்டதுடன் அது தொடர்பான விடயங்களையும் கேட்டறிந்து கொண்டார். நேற்றையதினம் (7)...

Read more

இன்றோ, நாளையோ நிலைமை மாறலாம்! கொழும்பில் குவிக்கப்படும் அதிரடிப்படையினர்

இன்று மற்றும் நாளைய தினங்களில் கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளது.  கொழும்பில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுவதால்  பதற்ற நிலை மற்றும் அவசர நிலை ஏற்படும் என கருதி கொழும்பின்...

Read more

பி.டி.உஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பி.டி.உஷா பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.பாராளுமன்ற விவாதங்களில் பி.டி.உஷா பங்கேற்பது நமது நாட்டின் விளையாட்டு உள்கட்டமைப்பிற்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும். சென்னை: தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள...

Read more

உக்ரைனுக்கு ஆதரவாக போரில் பங்கேற்ற பிரேசில் மாடல் அழகி பலி

கார்கிவ் நகரில் பதுங்கு குழியில் இருந்தபோது ரஷிய படைகள் ஏவுகணையை வீசி தாக்கியது.பயங்கரவாதிக்கு எதிராக போரில் பங்கேற்று அதை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டார். உக்ரைன் மீது...

Read more

தமிழக காங்கிரஸ் கட்சி ஐ.சி.யூ.வில் உள்ளது- அண்ணாமலை பேட்டி

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வெட்டி ஒதுக்கக்கூடிய நிலையிலேயே பிரிந்து கிடக்கிறது.தி.மு.க. கொடுக்கும் ஆக்சிஜனிலேயே காங்கிரஸ் உயிர் வாழ்கிறது. சென்னை: தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, சென்னையில் இன்று...

Read more

இலங்கையை விட்டு வெளியேறும் வைத்தியர்கள்

நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) இது தொடர்பான அறிவித்த்லை வெளியிட்டுள்ளது. கடுமையாகும் நெருக்கடி நிலை...

Read more

வரலாற்றில் முதல் தடவையாக இலங்கையின் அறிவிப்பு! நாட்டின் நிலைமை தொடர்பில் தகவல்

உக்ரைனில் இடம்பெறுகின்ற யுத்தச் செய்திகளை காட்டிலும் இலங்கையின் செய்திகள் இன்று முன்னிலை வகிப்பதாக வோசிங்டன் போஸ்ட் தெரிவித்திருக்கிறது. உக்ரைன் போர் இன்னும் சர்வதேச தரப்புகளில் ஆதிக்கம் செலுத்தினாலும்...

Read more

வட்டி வீத அதிகரிப்பு தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதம்  ஆகியவற்றை அதிரிகரிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.   இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை...

Read more

50 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை – அமைச்சர் நளின் பெர்னாண்டோ 

நாடு நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ள போதும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.  அதற்காக வணிக கூட்டத்தாபனத்தின் மூலம் 50,000...

Read more
Page 1047 of 4576 1 1,046 1,047 1,048 4,576
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News