Easy 24 News

எரிபொருளுக்கான கீவ்.ஆர் குறியீடுப் பதிவுகள் 48 மணித்தியாலங்களுக்கு இடைநிறுத்தம்

தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டின் புதிய பதிவுகள் (QR CODE) அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு முடக்கப்படும் என இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம்...

Read more

வெள்ளை மாளிகைக்கு அருகில் மின்னல் தாக்கம் | 4 பேர் காயம் 

அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு அருகில் அந்நாட்டு நேரப்படி நேற்று வியாழக்கிழமை பின்னிரவு (04.08.2022) மின்னல் தாக்கத்திற்குள்ளாகி நால்வர் படுகாயமடைந்துள்ளனர். கடும் புயலுடன் கூடிய காலநிலை நிலவிய நிலையில்...

Read more

அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே மின்னல் தாக்கியதில் 4 பேர் படுகாயம்

அமெரிக்காவின் தலைநகர் வொஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே நேற்று (04) இரவு 7 மணியளவில் லேபாயேட் சதுக்கத்தில் திடீரென மின்னல் தாக்கியதில் நான்கு பேர் உயிருக்கு ஆபத்தான...

Read more

மல்யுத்தத்தில் நெத்மிக்கு வெண்கலப் பதக்கம்

இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் நடைபெற்றுவரும் 22ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு மேலும் ஒரு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. பேர்மிங்ஹாம் கொவென்ட்றி அரினா மல்யுத்த அரங்கில் நேற்று முன்தினம்...

Read more

பாகிஸ்தானில் 1,200 ஆண்டு பழமையான இந்து கோவில் மீண்டும் திறப்பு

பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள புகழ்பெற்ற அனார்கலி பஜார் அருகே வால்மீகி கோவில் உள்ளது. 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு...

Read more

கனிமொழியை சந்தித்தார் மிலிந்தமொராகொட

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியுடன் இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்தமொராகொட பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். தமிழ்நாட்டுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்காகவும் ஜூன் மாதத்தில் தமிழக முதலமைச்சருடன் இடம்பெற்ற சந்திப்பின் தொடர்ச்சியாகவும்...

Read more

நாட்டில் கொரோனா  தொற்றால் மேலும் நான்கு பேர் உயிரிழப்பு

நாட்டில் (04.08.2022) கொரோனா  தொற்று காரணமாக மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், 30 தொடக்கம் 59 வயதுக்குட்பட்டவர்களில் ஆண்...

Read more

வடக்கு, கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டுமென வலியுறுத்தி மட்டக்களப்பில் போராட்டம்

வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் வலியுறுத்தி மட்டக்களப்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. “வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய...

Read more

அணுசக்தியை பயன்படுத்துவது குறித்து இலங்கை சிந்திக்கவேண்டும் | ரணில்

இலங்கை அணுசக்தியை பயன்படுத்துவது குறித்து சிந்திக்கவேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பை தளமாக கொண்ட அட்வொகொட்டா நிறுவகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் ரிவோர்ம் நவ் பொருளாதார...

Read more
Page 1001 of 4575 1 1,000 1,001 1,002 4,575
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News