வடக்கில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட சில குழுக்களுடன் இணைந்து யாழ். மாநகரசபையில் ஆட்சி அமைத்துள்ளனர். செம்மணி புதைகுழியில் உள்ள சில எலும்புக்கூடுகளுக்கு பொறுப்புக்கூற வேண்டிய தரப்புடன் இணைந்துதான் இவர்கள்...
Read moreஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டை, களனிகம வெளியேறும் இடத்தில், பாதுகாப்பு தரப்பினரால் தடுத்து நிறுத்தப்பட்ட பாரவூர்தியை, விடுவிப்பதற்கு கட்டளையிட்டவர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) என ஐக்கிய...
Read moreதென்னிந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகராகவும் , பான் இந்திய நடிகராகவும் புகழ்பெற்றிருக்கும் துல்கர் சல்மான் நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. அறிமுக...
Read moreசெயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தால் ராஞ்சனா படத்தின் ஆன்மாவே போச்சு என நடிகர் தனுஷ் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். ராஞ்சனா படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ஏஐ...
Read moreஆசிய - பசிபிக் பிராந்தியத்திற்கான ஐ.சி.சி டி 20 உலகக் கிண்ணத்திற்கான தகுதிச் சுற்றுக்கான ஆயத்தத்தின் ஒரு பகுதியாக, ஜப்பான் தேசிய கிரிக்கெட் அணி ஒரு முக்கிய...
Read moreஇலங்கை மின்சார ( திருத்தச்) சட்டமூலம் 96 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமூலத்துக்கு ஆதரவாக 121 வாக்குகளும்,எதிராக 25 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read moreஅவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று புதன்கிழமை (06) இலங்கைக்கு வருகை தந்துள்ளார். சமந்தா ஜோய் மோஸ்டினை விமான நிலையத்தில்...
Read moreமனித எலும்பு எச்சங்கள் காணப்பட்ட சம்பூர் காணியில் மேலும் மனித எலும்புக்கூடுகள், மற்றும் எச்சங்கள் உள்ளனவா என்பதை அறிய, கிழக்கு பிராந்திய இராணுவ கட்டளைத்தளபதியின் ஆலோசனையைப் பெற்று...
Read moreவிடுதலைப்புலிகள் அமைப்புக்கு நிதி வழங்கியவர்கள் முதலீட்டாளர்களாகவும், அந்த அமைப்பிடம் இருந்து நாட்டைப் பாதுகாத்த படையினர் போர்க்குற்றவாளிகளாகவும் பார்க்கப்படும் நிலையே தற்போதைய ஆட்சியின் கீழ் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர்...
Read moreபதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு 'சட்டமும் நீதியும் 'என்ற இணைய தொடர் மூலம் மீண்டும் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பருத்திவீரன்' சரவணன் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ' பொலிஸ்...
Read more