ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோரை கைது செய்ய உத்தரவு!
May 29, 2026
கொள்ளுப்பிட்டி காவல்துறை பிரிவுக்குட்பட்ட காலி வீதியிலுள்ள இரவு விடுதி ஒன்றில், எவ்வித அனுமதிப்பத்திரமும் இன்றி சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் ஆறு வெளிநாட்டுப் பிரஜைகள் செய்யப்பட்டுள்ளனர். அதன்போது...
Read moreகொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நேற்று இரவு மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தெற்காசிய வலய ஆசிய கிண்ண தகுதிகாண்...
Read moreநியூ சண்டிகார் சர்வதேச விளையாட்டரங்கில் புதன்கிழமை இரவு நடைபெற்ற ஐபிஎல் நீக்கல் போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் இளம் புயல் வைபவப் சூரியவன்ஷி சில சாதனைகளுடன் 29...
Read moreகல்முனை கண்ணகி அம்மன் கோவில் அருகில் உள்ள காணி குப்பை கூழங்களால் நிரம்பி காணப்படுகிறது. இது தொடர்பாக கடந்த மே மாதம் 21ஆம் திகதி செய்தி வெளியாகியிருந்தது....
Read moreஅநுராதபுரம் எட்டு விகாரைகளின் தலைமை பிக்குவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட சிறுமி மீதான துஷ்பிரயோக வழக்குக்கு நீதி கோரியும், நாடளாவிய ரீதியில் 27, 28, 29 ஆகிய தினங்களில்...
Read moreவெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 15,000 க்கும் அதிகமான தானசாலைகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்...
Read moreஅரச வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 31 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு...
Read moreவாரண்ட் - இணையத் தொடர் விமர்சனம் தயாரிப்பு : சிவன் பிக்சர்ஸ் & எஸ் ஸ்டுடியோஸ் டிஜிட்டல் தளம் : ஜீ 5 வெளியீட்டு திகதி :...
Read moreடெல்லிக்கு இன்று (27) விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய், இந்திய பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தைச் சென்றடைந்த விஜய்க்கு அங்கு...
Read moreகிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் 2019ஆம் ஆண்டு பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றம் பத்து வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி...
Read more