Easy 24 News

பாடசாலைகளில் அழகியற் கலைகளை மேம்படுத்த அரங்கக் கலை உபகரணங்கள் விநியோகம்

நாட்டிலுள்ள பாடசாலைகளில் அழகியற் கலைகள் கல்வி நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில், அரங்கக் கலை உபகரணங்களை விநியோகிக்கும் தேசிய மட்டத்திலான திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பாடசாலைகளில் சங்கீதம்,...

Read more

யாழ். அரச அதிபருடன் புதிய கட்டளைத்தளபதி கலந்துரையாடல் 

யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக கடந்த மாதம் செவ்வாய்க்கிழமை (27)  புதிதாக பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் K.P.T. டி சில்வா, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம்...

Read more

நடிகர் ஹேமால் ரணசிங்க கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை வெளியிட்டது பொலிஸ்

பிரபல திரை நட்சத்திரம் ஹேமால் ரணசிங்க கைது செய்யப்பட்டமைக்கான உண்மையான காரணத்தை வெள்ளவத்தை பொலிஸார் ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.  கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி வெள்ளவத்தை...

Read more

சஜித் மறுத்தால் நாமலுடன் கூட்டணி: ரணில் திட்டவட்டம்!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு கட்சிகளையும் மீண்டும் இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், அதற்கு மாற்றாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய...

Read more

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு நன்றி தெரிவிக்கும் ‘வித் லவ் ‘ பட நாயகன் அபிஷன் ஜீவந்த்

'நடிக்கலாமா? தொடர்ந்து இயக்கலாமா? என்ற குழப்பத்தில் இருந்தபோது.. என் பாதுகாப்பற்ற உணர்வை உடைத்து, நடிப்பை தெரிவு செய்ய வைத்தவர் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 'வித் லவ்' படத்தின்...

Read more

ஜீவா நடிக்கும் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றி விழா

நடிகர் ஜீவா நடிப்பில், இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில், தயாரிப்பாளர் கண்ணன் ரவி  தயாரிப்பில் கடந்த பொங்கல் திருநாள் அன்று பட மாளிகையில் வெளியான 'தலைவர் தம்பி...

Read more

இரண்டாவது போட்டியில் அபார வெற்றியீட்டிய இங்கிலாந்து ரி20 தொடரைக் கைப்பற்றியது

இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் பல்லேகலையில் ஞாயிற்றுக்கிழமை (1) நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் 6 விக்கெட்களால்...

Read more

வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் “கரிநாள்” போராட்டங்களை நடத்த ஏற்பாடு

எதிர்வரும் 4ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. அந்த நாளை “கரி நாளாக” அனுஷ்டிக்குமாறு அனைத்து தமிழ் பேசுகின்ற மக்களையும் அழைப்பு விடுப்பதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக...

Read more

கிவுல் ஓயா திட்டத்தினால் கிராமங்களின் 400 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய, குடியிருப்பு நிலங்கள் முழுமையாக நீரில் மூழ்கும் அபாயம் 

கிவுல் ஓயா திட்டத்தினால் பாரம்பரிய கிராமங்களின் 400 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய மற்றும் குடியிருப்பு நிலங்கள் முழுமையாக நீரில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக வடக்கு, கிழக்கு...

Read more

ரணில் மீதான விசாரணை குறித்து ஆனந்த விஜேபாலவின் அதிரடி அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) எதிராகத் தொடரப்பட்டுள்ள நிதி மோசடி வழக்கு தொடர்பில் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) கருத்து வெளியிட்டுள்ளார்....

Read more
Page 1 of 4507 1 2 4,507