Easy 24 News

12 மில்லியனுக்கும் அதிகமானோர் ‘ரின்’ இலக்கங்களை பெற்றுள்ளனர் ; 5 மில்லியன் பேர் காத்திருப்பதாக பிரதி அமைச்சர் நிஷாந்த தெரிவிப்பு

இதுவரை 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வரி செலுத்துவோர் அடையாள எண்களை பெற்றுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெரிவித்துள்ளார். மேலும் சுமார் 5...

Read more

ஆயிரம் தொல்பொருள் தளங்களை பாதுகாப்பதற்கு விசேட திட்டம்

நாடு முழுவதும் உள்ள 1,000 தொல்பொருள் தளங்களைப் பாதுகாப்பதற்கான திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தொல்பொருளியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் தொல்பொருளியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் செனரத் விக்கிரமசிங்க...

Read more

போதைப்பொருள் வழக்கில் சிக்கியவரை ஹெலிகாப்டரில் சென்று காப்பாற்றிய மகிந்த

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவையும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையும் இலக்கு வைத்து போதைப்பொருள் கடத்தல் தொடர்பில்...

Read more

அங்கீகாரம் – திரைப்பட விமர்சனம்

அங்கீகாரம் - திரைப்பட விமர்சனம் தயாரிப்பு : ஸ்வஸ்திக் விஷன்ஸ் நடிகர்கள் : கே ஜெ ஆர், விஜி வெங்கடேஷ், சிந்தூரி, ரங்கராஜ் பாண்டே, வசுந்தரா, மன்சூர்...

Read more

மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு தகுதி பெற முடியும் இலங்கைக்கு முழு நம்பிக்கை இருப்பதாக துடுப்பாட்ட வீராங்கனை ஹர்ஷித்தா சமரவிக்ரம தெரிவித்துள்ளார். இலங்கைக்கும்...

Read more

வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ "பங்களா முன்பாக  பத்தாவது நாளாக வெள்ளிக்கிழமை...

Read more

என் மீதான குற்றச்சாட்டுப் பத்திரத்தை வடக்கு ஆளுநர் வழங்கவில்லை ; நீதி கோரி நீதிமன்றம் செல்வேன் – ஞா.கிசோர் 

என் மீதான குற்றச்சாட்டு பத்திரத்தை வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் என்னிடம் வழங்கவில்லை என சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஞா.கிசோர் தெரிவித்துள்ளார்.  உள்ளூராட்சி...

Read more

மிகக் கொடூரமான கடந்த ஆட்சியில் கூட இத்தகைய ஜனநாயக விரோத செயல்கள் இடம்பெறவில்லை

மிகக் கொடூரமான ஆட்சியில் கூட இத்தகைய ஜனநாயக விரோத செயல்கள் நடைபெறவில்லை. கட்சிகளும் மக்களும் ஒன்றிணைந்து தொடர்ச்சியான எதிர்ப்புகளை தெரிவிப்பதன் மூலம் தான் இத்தகைய ஜனநாயக விரோத செயல்கள் நடைபெறாமல்...

Read more

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து! ஜனாதிபதி விடுத்த அதிரடி அறிவிப்பு

ஜனநாயக சுதந்திரங்களை வலுப்படுத்தும் நோக்கில், நீண்டகாலமாக இருந்துவரும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இலங்கை விரைவில் ரத்து செய்யும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார்....

Read more

தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

வீதி விபத்துக்கள் அண்மைய காலமாக தமிழர் தாயகத்தை உலுக்கி வருகின்றன. ஒரு காலத்தில் இனவழிப்புப் போரினால் எமது உறவுகளை இழந்ததைப் போல இப்போது தினமும் வீதி விபத்துக்களால்...

Read more
Page 1 of 4580 1 2 4,580
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News