ஆசிரிய கலாசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு 2,500 ரூபாய் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட...
Read moreயுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளை நிர்மாணித்துக் கொள்ள 20 இலட்சம் ரூபா நிதி உதவி வழங்கப்படும் என நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்....
Read moreபுதிய மாற்றத்தை நோக்கிச் செல்கையில் மாறுபட்ட கருத்துக்கள் தோற்றம் பெறுவது வழமையானதே, திட்டமிட்டபடி அரசின் தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படுமென, பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். புதிய கல்வி மறுசீரமைப்பு...
Read moreவடக்கு, கிழக்கில் ஆளுநர் அதிகாரங்களை நிறுத்தி மாகாண சபை ஆட்சியை நடாத்துவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டுமேன ஜனநாயக தமிழ் கூட்டணியின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்...
Read moreதமிழ் சினிமாவில் நம்பிக்கை வழங்கும் வகையில் நட்சத்திர நடிகராக வளர்ச்சி பெற்று வரும் நடிகர் வெற்றி முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் 'லட்சுமி காந்தன் கொலை வழக்கு 'எனும்...
Read moreஇலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கத்துடன் இணைந்து ஸ்ரீலங்கன் ஸ்போர்ட்ஸ் ரிவி ஏற்பாடு செய்துள்ள 20 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான லைவ்போய் போல் ப்ளாஸ்டர் கிண்ண கால்பந்தாட்டத்தில்...
Read moreகண்டிப் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை (06) விடுதி ஒன்றில் இருந்து சுற்றுலாப் பயணி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் கண்டி அருப்பொல, தர்மசோக்கா மாவத்தையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில்...
Read moreஇலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட பிற பொருள் ஒன்று, நான்கு ஜனாதிபதிகளின் ஆட்சிக் காலப்பகுதியில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது....
Read moreபுங்குடுதீவு வித்யா படுகொலை வழக்கில் குற்றவாளி நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட சுவிஸ் குமார் உள்ளிட்ட 7 பிரதிவாதிகள், தம்மை தண்டனையிலிருந்து விடுவிக்குமாறு கோரி தாக்கல்...
Read moreக.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து அனுமதி அட்டைகளும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே, தங்கள் அனுமதி...
Read more