வவுனியா இலுப்பையடி பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவுச்சிலையடியில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது அண்மையில் இடம்பெற்றிருந்த வெள்ள பேரிடரிலே பலியாகியவர்களிற்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி இடம்பெற்றிருந்தது....
Read moreகட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பெண்ணொருவர் குழந்தையை பிரசவித்துள்ளார். குறித்த பெண் 29 வயதான தான்சானிய நாட்டை சேர்ந்தவர் ஆவார். குறித்த பெண் இன்று வெள்ளிக்கிழமை (05) காலை டுபாயிலிருந்து கட்டுநாயக்க...
Read moreகண்டி மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட அரசியல் ஆர்வலர்கள் குழுவின் மோசமான நடத்தை மற்றும் தேவையற்ற செயல்களால் பாதிக்கப்பட்டவர்களிடம் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக அக்கட்சியின் தலைவர்...
Read moreமக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் அண்மைய தரவுகளின்படி, நாட்டில் நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஒக்டோபரில் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ரூ....
Read moreஇலங்கைத்தீவில் கடுமையான வெள்ளத்தால் ஏற்பட்ட அனர்த்த அழிவின் மீள் கட்டுமான பணியில் உலகத் தமிழ் அமைப்புகளை ஒன்றிணையுமாறு அனைத்துலகத் தமிழர் பேரவை (FGT) அழைப்பு விடுத்துள்ளது. தொடர்...
Read moreதெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர் திரு வீர் கதையின் நாயகனாக நடிக்கும் பான் இந்திய அளவிலான புதிய திரைப்படத்திற்கு 'ஓ...!சுகுமாரி' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில்...
Read moreவட மாகாணத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலைப் பேரிடர் காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்குச் சொந்தமான 7 பிரதான வீதிகள், தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்டுப் பொதுமக்களின் பாவனைக்காகத்...
Read moreதமிழ் சினிமாவில் அறிமுகமாகி, இன்று பான் இந்திய நட்சத்திரமாக உயர்ந்திருக்கும் நடிகர் ஷாம் , 'வரும் வெற்றி' என்ற சுயாதீன இசை அல்பத்தை இயக்கி இயக்குநராக புதிய...
Read moreநல்லூர் பிரதேச வெள்ள நீர் வலிகாமம் கிழக்கு பிரதேசத்திற்குள் உள் நுழையக்கூடாது என்று நான்; செயற்படுவதாக கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரன் அவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது அடிப்படையற்றது....
Read moreதெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான நந்தமூரி பாலகிருஷ்ணா கதையின் நாயகனாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் 'அகண்டா 2 : தாண்டவம்' எனும் திரைப்படம் - இந்துக்கள் மற்றும்...
Read more