இலங்கை கல்வி துறையில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார். Sri Lanka Skills Expo 2025 கண்காட்சியில் கலந்து கொண்டு...
Read moreவடக்கு மாகாணத்தில் காணப்படும் போக்குவரத்து சிக்கலை தீர்ப்பதற்கு வடக்கிற்கும் அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் (Shanakiya Rasamanickam) கோரிக்கை விடுத்துள்ளார். இது...
Read moreதுருவ் விக்ரம் - மாரி செல்வராஜ்- நிவாஸ் கே. பிரசன்னா கூட்டணியில் தயாரான 'பைசன் காளமாடன்' படத்தில் இடம்பெறும் 'காளமாடன் கானம் 'எனும் பாடலும், பாடலுக்கான பிரத்யேக...
Read moreமின்சாரக் கட்டணத்தை 6.8 சதவீதத்தால் அதிகரிப்பது தொடர்பில் இலங்கை மின்சார சபையால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு குறித்து, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி தீர்மானம் இம் மாதம் 14...
Read moreபொலிஸ் அனுமதி விண்ணப்பத்திற்கான இணையவழி முறை தொழில்நுட்ப கோளாறு காரணத்தால் செயலிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் அனுமதிக்கான விண்ணப்பங்களை இணையவழி முறை மூலம் மட்டுமே விண்ணப்பிக்கப்படுகின்றன. இணையவழி முறை நேற்று...
Read moreஇராணுவத்தின் 76 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இராணுவத்தின் 76 ஆவது ஆண்டு நிறைவு விழா ஒக்டோபர்...
Read moreபதுளை மாவட்டத்தில் சந்தைகளில் ஒரு கிலோ தேசிக்காய் 3,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தேசிக்காயின் அறுவடை குறைந்ததாலும் தேவைக்கு ஏற்ப விநியோகிக்க முடியாததாலும் இந்த...
Read moreஜெனிவா விவகாரத்தை வைத்து ஒரு போதும் அரசியல் செய்யப்போவதில்லை என்று அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு...
Read more'அஷ்டவர்க்கம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ரஜினி கிஷன் நடிப்பில் தயாராகி இருக்கும் ' ரஜினி கேங்' எனும் படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது....
Read moreதென்னிந்திய சுப்பர் ஸ்டாரான மோகன்லால் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'விருஷபா' எனும் பான் இந்திய திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் நந்த கிஷோர் இயக்கத்தில்...
Read more