Easy 24 News

71 நீர்த்தேக்கங்களில் நீர் வெளியேற்றம் : நீர்ப்பாசனத் திணைக்களம்

தற்போது 36 பிரதான நீர்த்தேக்கங்கள் உட்பட 71 நீர்த்தேக்கங்களில் நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்திற்குச் சொந்தமான நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவில் சுமார்...

Read more

மண்சரிவு அபாயம்: 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

னர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஆகியன, மண்சரிவு தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.  அதன்படி, அண்மைய காலங்களில் நாட்டில் பெய்த...

Read more

மீண்டும் மீண்டும் இடப்பெயர்வுக்கு உள்ளாகும் வன்னி மக்கள் : சுரேஷ் பிரேமச்சந்திரன்

வன்னி மக்கள் இத்தனை வருடத்தில் பல இடப்பெயர்வுகளை சந்தித்தவர்கள். இந்த நிலையில் அவர்கள் மீண்டும் மீண்டும் இடப்பெயர்வுக்கு உள்ளாகுவது என்பது ஒரு பெரிய ஒரு சுமை என...

Read more

பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளல் : பிரதமரின் அறிவிப்பு

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக நியமிப்பதற்கு தடையாக இருந்த நீதிமன்ற வழக்கு நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமரும்...

Read more

இலங்கையை மீளக் கட்டி எழுப்பும் நிதிக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் 30 கோடி ரூபா உதவி

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனர்வாழ்வளிக்கும் குறிக்கோளுடன் இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ள 'இலங்கையை மீண்டும் கட்டி எழுப்பும்' நிதியத்திற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் (SLC)  30 கோடி ...

Read more

இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (5) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 312.5739 ரூபாயாகவும் கொள்வனவு விலை...

Read more

வவுனியாவில் ஆறுமுகநாவலரின் 146வது குருபூஜை தினம்

வவுனியா இலுப்பையடி பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவுச்சிலையடியில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.   இதன்போது அண்மையில் இடம்பெற்றிருந்த வெள்ள பேரிடரிலே பலியாகியவர்களிற்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி இடம்பெற்றிருந்தது....

Read more

விமான நிலையத்தில் குழந்தையை பிரசவித்த வெளிநாட்டு பெண்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பெண்ணொருவர் குழந்தையை பிரசவித்துள்ளார். குறித்த பெண் 29 வயதான தான்சானிய நாட்டை சேர்ந்தவர் ஆவார். குறித்த பெண் இன்று வெள்ளிக்கிழமை (05) காலை டுபாயிலிருந்து கட்டுநாயக்க...

Read more

பகிரங்கமாக மன்னிப்பு கோரினார் சஜித் பிரேமதாச!

கண்டி மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட அரசியல் ஆர்வலர்கள் குழுவின் மோசமான நடத்தை மற்றும் தேவையற்ற செயல்களால் பாதிக்கப்பட்டவர்களிடம் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக அக்கட்சியின் தலைவர்...

Read more

இலங்கையில் அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவு

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் அண்மைய தரவுகளின்படி, நாட்டில் நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஒக்டோபரில் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ரூ....

Read more
Page 1 of 4475 1 2 4,475