வலிகளை கடந்து நடக்கின்றேன்சிந்திவிட்ட கண்ணீரின் துளிகள்காய்ந்து விட முதல் தொலைத்து விட்டநினைவுகள் மீண்டும்பற்றிக்கொள்கின்றது. தினமும்இந்த இரவுகள் மட்டும் ஏன்என் வலிகளை மட்டும்பல்கிப்பெருகிஅள்ளித் தெளிக்கின்றது வாசல் கதவுகளை தாண்டியவலிகளை...
Read moreநாட்டில் நிலவும் பொது பாதுகாப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஏற்கனவே அமலில் உள்ள பொது அவசரகால நிலைமையை மேலும் நீடிப்பதாக ஜனாதிபதியின் செயலாளர் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிவிசேட...
Read moreயாழில் நேற்றையதினம் சனிக்கிழமை (27) இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டன. இதன்போது ஆறு அழகிகளும், இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். கச்சேரியடி மற்றும் ஈச்சமோட்டை பகுதியில் இருந்த...
Read moreபோதைப்பொருள் கடத்தல் மற்றும் வர்த்தகம் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் சந்தேகநபர் ஒருவர், பல மனிதப் படுகொலைகளுடன் தொடர்புடைய பிரதான...
Read moreதற்போதைய அரசாங்கம் வீழ்ச்சியடைந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வந்து கடந்த காலத்தில் நாட்டை ஆட்சி செய்தது போல் உதவுவார் என முன்னாள்...
Read moreநடன இயக்குநரும், பிரபல நடிகருமான றொபட் மாஸ்ரர் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'செவல காள' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருப்பதுடன் படப்பிடிப்பும்...
Read more2000இல் யாழ்ப்பாணத்தை மாத்திரமின்றி இலங்கையை உலுக்கிய மிருசுவில் படுகொலையில் உயிர் தப்பிய ஒருவர் அப்போதைய யுத்த கால நெருக்கடியால் டக்ளஸ் தேவானந்தாவிடம் சரணடைந்தார். அப்படி சரணடைந்தவரை டக்ளஸ்...
Read moreரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் விஜய் கடைசியாக நடிக்கும் ' ஜனநாயகன் ' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'செல்ல மகளே..' எனும் மூன்றாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும்...
Read moreவவுனியா சமணங்குளம் கல்லுமலை பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைக்கும் பணியில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக குறித்த...
Read more2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 22 இலட்சத்து 98 ஆயிரத்து 987...
Read more