Easy 24 News

எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறைப்படுத்துங்கள் | அதிபர் சங்கம் ஐனாதிபதியிடம் கோரிக்கை

எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறையை மீண்டும் அமுல்படுத்துமாறு வடக்குமாகாண  அதிபர் சங்கம் ஐனாதிபதிக்கு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக  கடிதம் மூலம்  கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த...

Read more

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட கல்வித் துறை நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீடு | அரசாங்கம்

நாட்டைத் தாக்கிய டித்வா சூறாவளி காரணமாகப் பாதிக்கப்பட்ட பொதுக் கல்வித் துறை சார்ந்த நிறுவனங்களை உடனடியாக மீள்புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கீட்டுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு...

Read more

கச்சதீவில் இலங்கை கடற்படையினருடனான தமிழக இளைஞர்களின் முரண்பாடு: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

கச்சதீவு திருவிழாவின்போது இலங்கை கடற்படை அதிகாரி ஒருவர் தமிழக பக்தர்களை தாக்கினார் என்றும், இதன்போது தமிழக இளைஞர்கள் தரையில் இருந்து "இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும், குறித்த...

Read more

‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் நடிக்கும் ‘ பெத்தி ‘ படத்தின் அப்டேட்

'குளோபல் ஸ்டார் ' ராம்சரண் முதன்மையான கதாபாத்திரத்தில் அதிரடி எக்சன் நாயகனாக நடித்திருக்கும் ' பெத்தி' திரைப்படத்தில் இடம் பெற்ற 'ரை ரை  ரா ரா ..'எனும்...

Read more

வடக்கின் போர் மார்ச் 05ஆம் திகதி ஆரம்பம்!

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான "வடக்கின் போர்" என்றழைக்கப்படும் மாபெரும் துடுப்பாட்டப் போட்டி மார்ச் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த...

Read more

சிறு சேமிப்பு, கடன் சேவை வழங்கும் பெண்களுக்குப் பாதிப்பு | மன்னாரில் போராட்டம்

நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக  உள்ளூரில் சுய தொழிலில் ஈடுபடும் குறிப்பாக  சமூக மட்டத்தில் சிறு  சேமிப்பு...

Read more

அதிபர் பதவிகளைப் பொறுப்பேற்க தயங்கும் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் – ஆசிரியர் சங்கம் தகவல்

கல்வி நிர்வாக சேவையை சேர்ந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அதிபர் பதவிகளுக்கு, அச்சேவையைச் சேர்ந்த பெரும்பாலான அதிகாரிகள் விண்ணப்பிக்க முன்வரவில்லை என்று ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து சங்கத்தின்...

Read more

மத்திய கிழக்கு போர்ச் சூழல்: சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சிக் கூட்டம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் நிலைமையினால் நமது நாட்டிற்கு ஏற்படும் தாக்கம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித்...

Read more

ஈரானின் முன்னாள் ஜனாதிபதியின் படுகொலை அதிர்ச்சியளிக்கின்றது…! மகிந்த கவலை

ஈரானின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் படுகொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியளிப்பதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) தளத்தில்...

Read more

ஈரான் மசூதியில் பறக்கும் சிவப்புக் கொடி! ; காரணம் என்ன?

ஈரானின் காம் நகரில் உள்ள ஜம்கரன் மசூதியின் உச்சிப் பகுதியில் சிவப்புக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளமை சர்வதேசத்தின் கவனத்தை திருப்பியுள்ளது.  ஈரானின் முக்கியமான மத வழிபாட்டுத் தளமான இந்த...

Read more
Page 1 of 4517 1 2 4,517