ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
ஈழத் தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகளில் இராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம்...
Read moreபுதுமுக நடிகர் பிரபு ஏகாம்பரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'மிடில் கிளாஸ் மாப்பிள்ளை' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் பிரபு ஏகாம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ள...
Read moreஇலங்கை டென்னிஸ் சங்கம் ஏற்பாடு செய்யும் இலங்கை டென்னிஸ் பிரீமியர் லீக் போட்டியில் பங்கேற்கும் எட்டு நகர அணிகளில் ஒன்றான யாழ் ஃபிளமிங்கோஸ் தனது உத்தியோகபூர்வ அணி...
Read moreவடக்கு மற்றும் கிழக்கில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பொதுமக்களின் காணிகளையும் விடுவிப்பதற்கான தெளிவான மற்றும் காலவரையறை கொண்ட வேலைத்திட்டத்தை அரசாங்கம் உருவாக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட...
Read moreதற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர். பொய்கள் மற்றும் ஏமாற்றுதல்களினால் இலட்சக்கணக்கான நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டு திசைதடுமாறியுள்ளனர். நாளாந்தம் மூன்று வேளை உணவைக்கூட...
Read moreகாணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் , 31 பேரை தாம் இதுவரையில் கண்டறிந்துள்ளதாகவும் , 5, 540 பேருக்கு இடைக்கால நிவாரணம் வழங்கியுள்ளதாகவும்,...
Read moreஇலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அதிகளவான மாற்றுத்திறனாளிகள் காணப்படுவது கடந்த காலத்தில் இடம்பெற்ற கவலைக்குரிய யுத்தத்தின் மிகப் பெரும் பாதிப்புகளில் ஒன்றாகும் என பிரதமர் ஹரிணி...
Read moreதென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா தனது தலையை மொட்டை அடித்துள்ளதாகக் கூறி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் புகைப்படம் முற்றிலும் போலியானது என 'உண்மைகள் சரிபார்ப்பு...
Read moreஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் எஸ்எஸ்சி மைதானத்தில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் இந்தியா தேநீர் இடைவேளையின்போது 3 விக்கெட்களை இழந்து 187 ஓட்டங்களைப்...
Read moreபொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் கீழ் நாடாளவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் குற்றங்கள் மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைய நாடாளவிய ரீதியில் ...
Read more