Easy 24 News

அவிசாவளையில் போலி SLS தரச்சான்றுடன் 8,500 குடிநீர் போத்தல்கள் கைப்பற்றல்

அவிசாவளை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில், போலியான இலங்கை தரச்சான்று இலச்சினை மற்றும் 894 என்ற சான்றிதழ் இலக்கத்துடன் கூடிய சுமார் 8,500 குடிநீர் போத்தல்களை நுகர்வோர்...

Read more

உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கையில்லை | செல்வராணி!

போராட்டத்தை இலங்கை அரசாங்கம் தங்களது உள்நாட்டு பொறிமுறைக்குள் எங்களைத் தள்ளப் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். தள்ளுவதற்கு பல முயற்சிகளில் பல முறைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள். எங்களுக்கு இந்த உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கையில்லை....

Read more

தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு : நீதி அமைச்சரின் அறிவிப்பு

நாட்டில் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்காக முறையான பொறிமுறை ஒன்றை உருவாக்குவது தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என நீதி...

Read more

மொத ராத்திரி – திரைப்பட விமர்சனம்

நடிகர்கள் : ரிஷி காந்த், அனீஷ்மா அனில்குமார், பானுப்பிரியா, சங்கீதா பாலன், ஏ. வெங்கடேஷ், அப்துல் லீ, வர்ஷினி, பக்ஸ் பகவதி பெருமாள், சேத்தன் மற்றும் பலர். இயக்கம்...

Read more

லௌசேன்  வண்டா டயமண்ட் லீக்  ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்க முதலிடம் பெற்று சரித்திரம் படைத்தார்

சுவிட்ஸர்லாந்தின் லௌசேன் பொன்டெய்ஸ் ஒலிம்பிக் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வண்டா டயமண்ட் லீக் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இலங்கையின் நட்சத்திர வீரர் ருமேஷ் தரங்க பத்திரகே முதலாம்...

Read more

புதையல் தோண்ட முயன்ற 3 சந்தேகநபர்கள் புலத்சிங்களவில் கைது!

புதையல் தோண்டி எடுக்கும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வுப் பணியில் ஈடுபட்ட மூன்று சந்தேகநபர்களைப் புலத்சிங்கள பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை (21) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புலத்சிங்கள...

Read more

மாகாணசபைத் தேர்தல் | அரசாங்கத்தின் செயற்பாடுகள் மந்தகரம் | பாராளுமன்ற விசேட செயற்குழுவில் அதிருப்தி !

வடக்கு , கிழக்கு மாகாணங்கள் மற்றும் ஏனைய மாகாணங்களில் செறிந்து வாழும் தமிழ் பேசும் மக்களின்  பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க வேண்டுமாயின் விகிதாசார பிரதிநிதித்துவத்தை அமுல்படுத்த வேண்டும். மாகாணசபைத்...

Read more

வடக்கு கிழக்கில் பாதுகாப்பு படைகள் கையகப்படுத்திய மக்களின் காணிகளை விடுவியுங்கள் – பிரதமரிடம் யாழில் மஜகர் கையளிப்பு!

வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் பாதுகாப்பு படைகளால் கையகப்படுத்தியுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு கோரி வடக்கு கிழக்கு காணி இழுந்த மக்கள் குரல் அமைப்பினர் யாழ்...

Read more

ஆறு மணிநேர வாக்குமூலம்! நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறிய நாமல்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் (FCID) சுமார் ஆறு மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறியுள்ளார். நடைபெற்று வரும் ஒரு...

Read more

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக்குறைவு காரணமாக இன்று (21) பகல் 2 மணியளவில் தனது 94ஆவது வயதில் காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அன்னாரின்...

Read more
Page 1 of 4611 1 2 4,611
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News