ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
இந்திய உயர்ஸ்தானிகருடன் ஆறு தமிழ் பேசும் கட்சிகள் சந்திப்பு
August 4, 2026
உற்பத்திச் செலவு அதிகரிப்பு காரணமாக எதிர்காலத்தில் முட்டை ஒன்றின் விலை 50 ரூபாயாக அதிகரிக்கக்கூடும் என சிறு மற்றும் நடுத்தர அளவிலான கோழிப் பண்ணை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். ...
Read moreஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் தன்னை கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ரிட் மனுவொன்றை தாக்கல் செய்திருந்திருந்தார். குறித்த...
Read moreதமிழ் சினிமாவின் நம்பிக்கையுடன் தொடர்ந்து போராடி வரும் நடிகர் பிரஜின் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ஆலி' திரைப்படம்- மதங்களைக் கடந்த காதல் கதையாக உருவாகி உள்ளது என்றும்,...
Read more2026 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களில் எவ்வித திருத்தமும் செய்யத் தேவையில்லை என இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. மூன்றாம் காலாண்டின் மொத்த...
Read moreதமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து புதிய அரசியலமைப்பு, மாகாண சபை தேர்தல்கள், இராணுவ வசமுள்ள காணிகள் விடுவிப்பு மற்றும் மலையக...
Read moreதமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் என 6 கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு, இன்று (3)...
Read moreமுன்னாள் அமைச்சர்கள் உத்தியோகபூர்வ இல்லங்களாகப் பயன்படுத்திய பங்களாக்கள் மற்றும் வீடுகளைப் பொருளாதார ரீதியாகப் பயனுள்ள நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதற்கான பணிகளை விரைவுபடுத்துமாறு வலியுருத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...
Read moreதமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'ஜனநாயகன்' படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. காவிரி நதிநீர் பங்கிட்டு விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர்...
Read moreஸ்கொட்லாந்தின் நடைபெற்றுவரும் கிளாஸ்கோ 2026 பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் இலங்கையின் தேசிய சாதனையாளர் அருந்தவராசா புவிதரன் இன்று பங்குபற்றுகிறார். ஆண்களுக்கான கோலூன்றிப்...
Read moreகொஸ்லந்த பகுதியில் சுமார் 280 கிலோகிராமிற்கும் அதிகளவான கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொஸ்லந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உனகந்த, அலுத்வெல பகுதியில் நேற்று...
Read more