Easy 24 News

உணவுப்பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை : அடித்துக்கூறுகிறது அரசு

நாட்டில் உணவுப் பற்றாக்குறை இருக்காது என்று வேளாண் துணை அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். டித்வா சூறாவளியின் தாக்கத்தால் விவசாயத்திற்கு ஏற்பட்ட சேதத்தை மீட்டெடுக்க விவசாயிகளும் அதிகாரிகளும்...

Read more

கதையின் நாயகனாக தமிழில் அறிமுகமாகும் நடிகர் ஆதி சாய்குமார்

விஜய் நடிப்பில் வெளியான 'ஆதி'-  தனுஷ் நடிப்பில் வெளியான 'வாத்தி'- ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான 'டீசல்'- ஆகிய படங்களில் நடித்த தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான...

Read more

திரையுலக பிரபலங்களின் பாராட்டைப் பெற்றிருக்கும் விக்ரம் பிரபுவின் ‘சிறை’

உண்மை சம்பவங்களை தழுவி அழுத்தமாகவும், உணர்வுபூர்வமாகவும் உருவாகும் திரைப்படங்களுக்கான ஆதரவு என்பது தமிழ் ரசிகர்களிடத்தில் என்றும் பாரிய அளவில் இருக்கும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் 'சிறை' திரைப்படம்...

Read more

உயிலங்குளத்தின் கட்டின் கீழ்பகுதியால் வீதியை அமைக்க நிதி தேவை | ரவிகரன் எம்.பி கோரிக்கை

துணுக்காய் பிரதேசசெயலர் பிரிவிலுள்ள உயிலங்குளத்திற்கான பிரதான வீதியாக உயிலங்குளத்தினுடைய கட்டுப்பகுதியை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அவ்வீதியைப் பயன்படுத்துபவர்கள் பாரிய இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர். எனவே வீதி அபிவிருத்தித்...

Read more

தையிட்டி விவகாரம் : இன்று நாட்டில் சட்டம் சிலருக்குக் கவசம் ; மற்றவர்களுக்கு அடக்குமுறைக்கான ஆயுதம்!

சட்டம் என்பது அனைவருக்கும் சமமானதாக இருக்கவேண்டும். ஆனால் இன்றைய இலங்கையில் அந்த சட்டம் சிலருக்கு கவசமாகவும் மற்றவர்களுக்கு அடக்குமுறைக்கான ஆயுதமாகவும் மாறியுள்ளது. தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பான...

Read more

இலங்கையிலுள்ள  இந்திய வர்த்தக சமூகத்தினரை சந்தித்தார் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், இலங்கைக்கு மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக, இலங்கையில் தங்கியிருந்து செயல்பட்டு வரும் இந்திய வர்த்தக சமூகத்தின் பிரதிநிதிகளை...

Read more

போதைப்பொருளை பொதியிட்ட விளையாட்டு ஆசிரியர் கைது

 பாடசாலையொன்றின் உத்தியோகபூர்வ இல்லத்தில் 'ஐஸ்' போதைப்பொருளை பொதி செய்ததாக தெரிவித்து பாடசாலையின் விளையாட்டு ஆசிரியர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக செவனகல காவல்துறை தெரிவித்துள்ளது. சந்தேக...

Read more

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கும் பிரதமருக்கும் இடையில் விசேட சந்திப்பு

கல்வித்துறையில் தற்போது எழுந்துள்ள பல்வேறு சிக்கல்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கக்...

Read more

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டம் ; தகவல் புதுப்பிப்பு கால அவகாசம் மாத இறுதியுடன் நிறைவு

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள அனைவரும் தமது தகவல்களைப் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன்...

Read more

கிழக்கில் நிலம் சார்ந்த அநீதிகள் | இந்த ஊழலற்ற ஆட்சியில் என்றேனும் தீர்வு கிடைக்குமா?

கிழக்கு மாகாணத்தில் நிலவி வரும் நிலம் சார்ந்த அநீதிகளுக்கு இந்த ஊழலற்ற ஆட்சியின் கீழ் என்றேனும் ஒரு நியாயமான தீர்வு கிடைக்குமா என குச்சவெளி பிரதேச சபை...

Read more
Page 1 of 4485 1 2 4,485