எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (19) ஞாயிற்றுக்கிழமை இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பு தொடர்பாக சஜித் பிரேமதாச தனது...
Read moreதிருகோணமலை சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் அன்னை பூபதியின் 38ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (19) திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது அன்னாரின்...
Read moreசர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று(18) அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,831 டொலராகக் பதிவாகியுள்ளதுடன், ஒரு அவுன்ஸ் வெள்ளியின்...
Read moreதெலுங்கு திரை உலகின் முன்னணி நட்சத்திர நடிகரும், பான் இந்திய நடிகருமான விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு...
Read moreசர்வதேச கிரிக்கெட் பேரவையில் இணை உறுப்பு நாடுகளாக அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு இடையிலான அங்குரார்ப்பண ஐசிசி மகளிர் சவால் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி ருவாண்டாவின் கிகாலியில்...
Read moreமுல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை ( மாஞ்சோலை வைத்தியசாலையின்) கணக்காளர் மற்றும் முகாமைத்துவ உதவியாளர் கொழும்பிலிருந்து வருகை தந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று சனிக்கிழமை (18)...
Read moreராகம பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றினுள் பெண் ஒருவரைத் தாக்கி, அவரது தலைமுடியை வெட்டி சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர்...
Read moreநாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, சந்தேகத்தின் பேரில் 296 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் மா அதிபரின் விசேட அறிவுறுத்தலின்படி,...
Read more'ஹேப்பி ராஜ் ' படத்தின் வணிக ரீதியான மற்றும் விமர்சன ரீதியான வெற்றிக்கு பிறகு இசையமைப்பாளரும், முன்னணி நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிப்பில் தயாராகும்...
Read moreபாயகலை, விஹாரகந்த பகுதியில் நடைபெற்ற மதுபான விருந்தொன்றின்போது ஏற்பட்ட மோதலில் நபர் ஒருவர் தலையில் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது...
Read more