Easy 24 News

வெளிநாட்டவர்கள் அறுவர் அதிரடி கைது! வெளியாகியுள்ள காரணம்

கொள்ளுப்பிட்டி காவல்துறை பிரிவுக்குட்பட்ட காலி வீதியிலுள்ள இரவு விடுதி ஒன்றில், எவ்வித அனுமதிப்பத்திரமும் இன்றி சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் ஆறு வெளிநாட்டுப் பிரஜைகள் செய்யப்பட்டுள்ளனர். அதன்போது...

Read more

இந்தியாவுக்கு சவால் விடுத்து தோல்வி அடைந்தது இலங்கை

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நேற்று இரவு மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தெற்காசிய வலய ஆசிய கிண்ண தகுதிகாண்...

Read more

ராஜஸ்தானின் சூரியவன்ஷி 29 பந்துகளில் குவித்த 97 ஓட்டங்கள் ஹைதராபாத்தை நொக் அவுட் செய்தது

நியூ சண்டிகார் சர்வதேச விளையாட்டரங்கில் புதன்கிழமை இரவு நடைபெற்ற ஐபிஎல் நீக்கல் போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் இளம் புயல் வைபவப் சூரியவன்ஷி சில சாதனைகளுடன் 29...

Read more

கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு அருகில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன

கல்முனை கண்ணகி அம்மன் கோவில் அருகில் உள்ள காணி குப்பை கூழங்களால் நிரம்பி காணப்படுகிறது. இது தொடர்பாக கடந்த மே மாதம் 21ஆம் திகதி செய்தி வெளியாகியிருந்தது....

Read more

அநுராதபுரம் சிறுமி துஷ்பிரயோகம் | நாடளாவிய ரீதியில் போராட்டங்களுக்கு அழைப்பு

அநுராதபுரம் எட்டு விகாரைகளின் தலைமை பிக்குவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட சிறுமி மீதான துஷ்பிரயோக வழக்குக்கு நீதி கோரியும், நாடளாவிய ரீதியில் 27, 28, 29 ஆகிய தினங்களில்...

Read more

வெசாக் பண்டிகைக்கு தயாராகும் இலங்கை – பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள அறிவிப்பு

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 15,000 க்கும் அதிகமான தானசாலைகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்...

Read more

மே 31 அரசாங்க விடுமுறையாக அறிவிப்பு

அரச வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 31 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு...

Read more

இந்திய பிரதமர் மோடியை சந்தித்தார் தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் 

டெல்லிக்கு இன்று (27) விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய், இந்திய பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்.  டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தைச் சென்றடைந்த விஜய்க்கு அங்கு...

Read more

கிளிநொச்சியில் 14 வயது சிறுமி துஷ்பிரயோக சம்பவம் : குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை – நீதிமன்றம் தீர்ப்பு 

கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் 2019ஆம் ஆண்டு பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய  குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றம் பத்து வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி...

Read more
Page 1 of 4564 1 2 4,564
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News