கரூர் சம்பவம் நடந்த உடன் நாங்கள் ஓடி விட்டோம் என்று கூறுவது உண்மையல்ல தவெகவின் (TVK) பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். கரூரில் விஜய் பரப்புரை...
Read moreகதிர்காமத்தில் மெனிக் நதிக்கு அருகில் உள்ள வீடு தனக்கு சொந்தமானது அல்ல என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவொன்றை...
Read more'லவ் டுடே', 'டிராகன்' என இரண்டு வணிக ரீதியான வெற்றி படங்களை அளித்த இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடித்திருக்கும்' டியூட் 'படத்தின் இசை...
Read more“கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தியின் கைதானது பல மாத காலமாக திட்டமிடப்பட்ட இரகசிய நடவடிக்கையாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...
Read moreமொனராகலை, தணமல்வில பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞன் ஒருவன் தணமல்வில பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (13) கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் தணமல்வில - காமினிபுர...
Read moreமட்டு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கற்ப கேணி வயல் பிரதேசத்தில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் உட்பட்ட வெடி பொருட்களை செவ்வாய்க்கிழமை (14) நீதிமன்ற அனுமதி பெற்று விசேட...
Read moreகிழக்கு பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கியிருந்து முதலாம் ஆண்டில் விஞ்ஞான பீடத்தில் கற்றுவரும் மாணவி ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3 ஆம் ஆண்டு...
Read moreமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(13) காலை லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு சென்றுள்ளார். அதன்போது, அவரிடம் சுமார் 5 மணி நேரம் வாக்குமூலங்கள் பதிவு...
Read moreஅமைச்சரவை மாற்றம் அறிவிக்கப்படும் வரை அது தொடர்பில் யாருக்கும் தெரியாது என்று விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார். காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர்...
Read moreஇலங்கை, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இந்திய ரூபாயில் கடன்களை வழங்க தீர்மானித்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்ட வர்த்தமானி...
Read more