முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(13) காலை லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு சென்றுள்ளார். அதன்போது, அவரிடம் சுமார் 5 மணி நேரம் வாக்குமூலங்கள் பதிவு...
Read moreஅமைச்சரவை மாற்றம் அறிவிக்கப்படும் வரை அது தொடர்பில் யாருக்கும் தெரியாது என்று விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார். காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர்...
Read moreஇலங்கை, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இந்திய ரூபாயில் கடன்களை வழங்க தீர்மானித்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்ட வர்த்தமானி...
Read more'அங்கமாலீ டைரீஸ்' படத்தின் மூலம் மலையாள ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் பான் இந்திய ரசிகர்களுக்கும் அறிமுகமாகி பிரபலமான நடிகர் அண்டனி வர்கீஸ் கதையின் நாயகனாக நடிக்கும் 'காட்டாளன்' எனும்...
Read moreதியகம மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 38ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் கடைசி அம்சமான மெய்வல்லுநர் போட்டிகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச்...
Read moreவடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இடமாற்றம் வழங்ககோரி தொழிற்சங்க போராட்டத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை (13) ஈடுபட்டனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு,...
Read moreகாசா போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பினால் சிறைபிடிக்கப்பட்டிருந்த அனைத்து இஸ்ரேலிய பிணைக் கைதிகளும் விடுவிக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்ரேல் - காசா போர்...
Read moreபெலியத்தே சனா என அழைக்கபட புவக்தண்டாவே சனாவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச ஒருபோதும் பார்த்ததில்லை எனவும் அவரை ஜேவிபியின்...
Read moreஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று இடம்பெற்ற மலையக சமூகத்தினருக்கு வீட்டு உரிமைப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வு, பொது மக்களை திசை திருப்புவதற்கான தந்திரோபாயம் மட்டுமே என நாடாளுமன்ற உறுப்பினர்...
Read more'அங்காடி தெரு' படத்தின் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமாகி பிரபலமான நடிகர் மகேஷ் கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் 'தடை அதை உடை' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முயன்றே...
Read more