Easy 24 News

மரண தண்டனை குற்றவாளியை கண்டறிய பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை

2019 ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கு தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்ட றாகமவைச் சேர்ந்த 38 வயது நபரைக் கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு காவல்துறை பொதுமக்களிடம்...

Read more

நடிகர் ரிஷிகாந்த் நடிக்கும் ‘மொத ராத்திரி’ படத்தின் பாடல் வெளியீடு

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகரான ரிஷிகாந்த் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'மொத ராத்திரி' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'டாய் டக்கா..' எனும் பாடலும்,...

Read more

மெஸ்ஸியின் கால்பந்து பயணத்தின் பின்னணியில் இருந்த ஜோர்ஜ் மெஸ்ஸி !

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் தந்தையும், அவரது நீண்டகால முகவரும் தொழில் முகாமையாளருமான ஜோர்ஜ் ஹொராசியோ மெஸ்ஸி தனது 68ஆவது வயதில் காலமானார். நீண்டகாலமாக உடல்நலக் குறைவால்...

Read more

“காணிகளை விடுவிப்போம்” எனக் கூறியவர்கள்… விடுவிக்க நடவடிக்கை எடுக்கவில்லை – சுரேஷ் பிரேமச்சந்திரன்

காணிகளை விடுவிப்போம் என கூறியவர்கள் இரண்டு ஆண்டுகள் கடந்தும் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன்...

Read more

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளிவருவது குறித்து முக்கிய அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள், பரீட்சை நிறைவடைந்து ஒரு மாதத்துக்குள் வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.  நாடு முழுவதும் உள்ள பரீட்சை...

Read more

சாகர காரியவசம் கைது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசம், கொழும்பு - நாரஹேன்பிட்டியிலுள்ள மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு வருகை தந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்....

Read more

யாழில் வீட்டைச் சுத்தம் செய்த போது மீட்கப்பட்ட இராணுவ அங்கி!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கிராமத்தில் வீட்டை சுத்தம் செய்த போது இராணுவ அங்கி ஒன்று காணப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் குறித்த வீட்டின் உரிமையாளர்...

Read more

ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் வசமாகும் சிறைச்சாலை பாதுகாப்பு! அரசாங்கத்தின் முக்கிய முடிவு

சிறைகளில் சமீபத்தில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் மோதல்களைக் கட்டுப்படுத்தும் ஒரு விரைவான நடவடிக்கையாக, சமீபத்தில் ஓய்வுபெற்ற 1,000 இராணுவ வீரர்களைச் சிறைக் காவலர்களாக நியமிக்க அரசாங்கம் முடிவு...

Read more

சுப்பர் லீக்கில் கடைநிலையில் உள்ள ரட்னம் கழகத்தை புளூ ஈக்ள்ஸ் இன்று சந்திக்கிறது!

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுப்பர் லீக் கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் அணிகள் நிலையில் கடை நிலையில் உள்ள ரட்னம் கழகத்தை புளூ ஈக்ள்ஸ் கழகம் எதிர்த்தாடவுள்ளது....

Read more
Page 1 of 4604 1 2 4,604
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News