தையிட்டி விகாரை அமைந்துள்ள பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் தான் வலியுறுத்தியதாக யாழ்ப்பாணம் ஆரியகுளம் ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி மீகஹஜந்துரே சிறிவிமல நாயக்க தேரர்...
Read moreபான் இந்திய நடிகரான அண்டனி வர்கீஸ் நடித்திருக்கும் 'காட்டாளன்' திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் பால் ஜோர்ஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காட்டாளன்' எனும் திரைப்படத்தில் அண்டனி வர்கீஸ்,...
Read more'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் கதிர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'ஆசை' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது....
Read moreயாழ்ப்பாணத்தில் போதைப்பொருளை விற்பதற்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலணை பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருபவர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற...
Read moreயாழ்ப்பாணம் - கச்சேரி நல்லூர் வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படுகாயமடைந்த...
Read moreதரவுகள், கொள்கைகள் மற்றும் சிறந்தவற்றை பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும். அரசியல் நோக்கங்களோ அல்லது வேறு விடயங்களோ எமக்கு முக்கியமானவையல்ல ; எமக்கு முக்கியம் பிள்ளைகள் மாத்திரமே...
Read moreஇந்த அரசாங்கத்தின் காலத்திலேயே காணி விடுப்புக்கள் சாத்தியம் என்பதால் காணிகளை விடுவிக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் தான் வலியுறுத்தியுள்ளதாக நாக தீப விகாராதிபதி தெரிவித்துள்ளார். நயினாதீவுக்கு நேற்றுமுன்தினம்...
Read more2026ஆம் ஆண்டின் ஆரம்பமான முதல் 15 நாட்களுக்குள் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, குறித்த காலப்பகுதியில்131,898 சுற்றுலாப்...
Read moreயாழ்ப்பாணத்திலும் சாபக்கேடான அரசியல் முன்னெடுக்கப்படுவதாகவும் அவ்வாறான அரசியலில் இருந்தும் நாம் மீள வேண்டும் எனவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam...
Read moreஇலங்கையில் இன்றும் வழமை போலவே அரசியல்வாதிகளின் வாழ்த்துச் செய்திகள் மற்றும் நல்லிணக்க காட்சிகளுடனும் தைபிறந்தால் வழிபிறக்கும் என்ற முத்தாய்ப்புகளுடன் இலங்கையில் தைப்பொங்கல் நாள் கடக்கிறது. ஈழத் தமிழினத்தைப்...
Read more