Easy 24 News

கஸ்தூரிராஜா நடிக்கும் ‘ஹபீபி’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

இயக்குநரும், குணச்சித்திர நடிகருமான கஸ்தூரிராஜா முதன்மையான வேடத்தில் தோன்றும் 'ஹபீபி' எனும் தமிழ் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக தமிழக திரையுலக பிரபலங்கள் பலரும் பங்கு பற்றிய...

Read more

இலங்கை மகளிர் ‘ஏ’ ரி20 குழாத்தில் மன்னார் வீராங்கனை சஜிந்தினி

நியூஸிலாந்து மகளிர் 'ஏ' அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட உத்தியோகப்பற்றற்ற மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடருககான இலங்கை மகளிர் 'ஏ' குழாத்தில் மன்னார்,...

Read more

இலங்கை மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சமீராவின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி கொழும்பில் போராட்டம் 

தற்போது இஸ்ரேலிய இராணுவத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படும் இலங்கை மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சமீராவின் பாதுகாப்பு குறித்து கொழும்பிலுள்ள சிவில் சமூக அமைப்புகளும் சர்வதேச மனித உரிமை...

Read more

எமது ஆட்சியின் கீழ் எவ்வாறான சூழ்நிலையிலும் பிரிவினைவாதத்துக்கு இடமளிக்கப்பட மாட்டாது – ஜனாதிபதி

எமது ஆட்சியின் கீழ் எவ்வாறான சூழ்நிலையிலும் பிரிவினைவாதத்துக்கு இடமளிக்கப்பட மாட்டாது. இனி ஒருபோதும் இந்த நாட்டில் யுத்தம் என்ற ஒன்று இடம்பெறக்கூடாது என்பதே எனது அரசாங்கத்தின் நோக்கமாகும்...

Read more

கண்டி தர்மராஜ கல்லூரி பழைய மாணவர்கள் – இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

நாட்டுக்காக உயிர்நீத்தவர்களை நினைவுகூரும்  “ரனவிரு” மாவீரர் தினத்துக்கு இணையாக, கண்டி தர்மராஜ கல்லூரி பழைய மாணவர்களது கெடட் சங்கத்தினால் நினைவு வைபவம் இன்று (19) நடைபெற்றது.  நாட்டின்...

Read more

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திர நடிகராகவும்  லாபகரமான தயாரிப்பாளராகவும் வவம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகும் 'சேயோன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது என...

Read more

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தினால் 17வது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு தின அஞ்சலி நிகழ்வு இன்றைய தினம் (18) நடைபெற்றது. வவுனியா ஏ9...

Read more

முள்ளிவாய்க்கால் மறக்கவும் மன்னிக்கவும் முடியாது – கிருபா பிள்ளை

இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள். என் மனத்தின் மிக ஆழமான இடத்தில் இன்னும் இரத்த வாசனையோடும், புகை மூட்டங்களோடும், அழுகுரல்களோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நாளின் நினைவு...

Read more

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் நினைவேந்தலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரலும்

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் அதன் தலைமைச் செயலகத்துக்கு முன்பாக 17ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று (18) காலை அனுஷ்டிக்கப்பட்டதோடு, முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி விநியோகிக்கப்பட்டது....

Read more

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 17வது நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று திங்கட்கிழமை (18) நடைபெற்றது.  இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் இன அழிப்பின்போது உயிர் நீத்தவர்களுக்கு சுடர்...

Read more
Page 1 of 4559 1 2 4,559