Easy 24 News

யாழில் 6 இடைத்தங்கல் முகாம்கள் மட்டுமே இயங்கும் நிலையில்!

யாழ். மாவட்டத்தில் அனர்த்த நிலைமைகளின்போது மக்களை தங்கவைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த 53 இடைத்தங்கல் முகாம்கள் மூடப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலர் ம.பிரதீபன் கூறியுள்ளார். தற்போது 6 முகாம்களில் மட்டுமே மக்கள்...

Read more

யாழ். வடமராட்சி கடற்கரையில் வெள்ளை நுரை! – அச்சத்தில் மக்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பகுதியில் வெள்ளை நுரை கரையொதுங்கியதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பருத்தித்துறை இறங்குதுறையை அண்டிய கடற்பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (7) காலை...

Read more

யாழில் 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவு குறித்து யாழ். மாவட்ட செயலாளர் ம. பிரதீபன்

வெள்ள நிவாரண கொடுப்பனவு விடயத்தில் தகுதியான ஒருவர் புறக்கணிக்கப்பட்டிருந்தாலும், தகுதியற்ற ஒருவரிற்கு வழங்குவதற்கு சிபாரிசு செய்யப்பட்டிருந்தாலும் அதற்கு குறித்த பிரிவிற்குரிய கிராம அலுவலகர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்,...

Read more

அரச உத்தியோகத்தர்களின் சம்பளமற்ற விடுமுறைகள் இடைநிறுத்தம் : வெளியான சுற்றறிக்கை

அரச உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சம்பளமற்ற விடுமுறைகளை அங்கீகரிப்பதை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு...

Read more

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

தமிழ் சினிமாவின் பொக்ஸ் ஓபீஸ் சுப்பர் ஸ்டாராக திகழும் நடிகர் கார்த்தி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' வா வாத்தியார்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர்...

Read more

நாட்டில் வடகிழக்கு பருவமழை வலுப்பெறுகின்றது !

நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை படிப்படியாக வலுப்பெற்று வருகிறது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியம்...

Read more

மல்வத்து மகாநாயக்க தேரரை சந்தித்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சனிக்கிழமை (06) முற்பகல் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்து, மல்வத்து மகாநாட்டில், அதி வணக்கத்திற்குரிய, திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்தார்....

Read more

71 நீர்த்தேக்கங்களில் நீர் வெளியேற்றம் : நீர்ப்பாசனத் திணைக்களம்

தற்போது 36 பிரதான நீர்த்தேக்கங்கள் உட்பட 71 நீர்த்தேக்கங்களில் நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்திற்குச் சொந்தமான நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவில் சுமார்...

Read more

மண்சரிவு அபாயம்: 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

னர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஆகியன, மண்சரிவு தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.  அதன்படி, அண்மைய காலங்களில் நாட்டில் பெய்த...

Read more

மீண்டும் மீண்டும் இடப்பெயர்வுக்கு உள்ளாகும் வன்னி மக்கள் : சுரேஷ் பிரேமச்சந்திரன்

வன்னி மக்கள் இத்தனை வருடத்தில் பல இடப்பெயர்வுகளை சந்தித்தவர்கள். இந்த நிலையில் அவர்கள் மீண்டும் மீண்டும் இடப்பெயர்வுக்கு உள்ளாகுவது என்பது ஒரு பெரிய ஒரு சுமை என...

Read more
Page 1 of 4476 1 2 4,476