Easy 24 News

வல்வெட்டித்துறையில் கைது செய்யப்பட்ட சங்கீதனை விடுதலை செய்ய கோரி கவனயீர்ப்புப் போராட்டம்

பொலிஸாரின் அச்சுறுத்தல்கள் நெருக்கடிகளுக்கு மத்தியில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளம் பாடகர் சங்கீதனின் விடுதலையை வலியுறுத்தி வல்வெட்டித்துறையில் திங்கட்கிழமை (08) கவனயீர்ப்புப் போராட்டம்...

Read more

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராகவும் பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக் கோரியும் மன்னாரில் வியாழக்கிழமை போராட்டம் ஏற்பாடு  

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக் கோரி இலங்கை தமிழ் அரசுக் கட்சி - மன்னார் கிளையின் ஏற்பாட்டில்...

Read more

அரச ஊழியர்களின் தொடர் வெளிநாட்டுப் பயணங்களை கட்டுப்படுத்த புதிய உத்தரவு

அரச ஊழியர்கள் தொடர்ச்சியாக வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதை கட்டுப்படுத்தும் வகையில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற...

Read more

காணாமற்போன அரச அதிகாரி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு : தமிழர் பகுதியில் சம்பவம்

கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் காணாமல் போயிருந்த வனவள வட்டார அதிகாரி பாழடைந்த கிணற்றில் இருந்து சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார் அனுராதபுரம் தம்புத்தேகம பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடைய...

Read more

மே.தீவுகளுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் மந்தகதி பந்துவீச்சு வீதத்திற்காக இலங்கைக்கு அபராதம்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக கிங்ஸ்டன் சபினா பார்க் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மந்தகதி பந்துவீச்சு வீதத்தைக் கொண்டிருந்ததால் இலங்கை அணிக்கு அபராதம்...

Read more

நாளை முதல் மூன்று நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாகப் பல பகுதிகளில் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ள நிலையில், அடையாளம் காணப்படும் டெங்கு நோயாளர்களின்...

Read more

செம்மணியில் இன்றும் இரு சிறுவர்களுடைய என்புகூடுகள் மீட்பு

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்று (07) ஞாயிற்றுக்கிழமை இரண்டு சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதி உள்ளடங்கலாக 08 என்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி...

Read more

தடுப்புக் காவலில் உள்ள சுரேஷ் சலேவை பாதுகாக்க நாளை போராட்டம் – விமல் வீரவன்ச 

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவை பாதுகாப்பதற்காக நாளை காலை 10 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பிப்போம் என முன்னாள் அமைச்சர்...

Read more

சொல்லிசைப் பாடகரின் கைது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு

விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் பாடல்களைப் பாடியதற்காக ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல்கள் குறித்து இலங்கை...

Read more
Page 1 of 4570 1 2 4,570
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News