கன்னியா வெந்நீரூற்று விவகார இணக்கப்பாட்டிற்கு மாற்றமாக செயற்பட்டால் நீதிமன்றம் செல்வோம் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். திருகோணமலை கன்னியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை (04) விஜயம் செய்து அங்கு...
Read moreவெனிசுவெலா ஜனாதிபதி மதுரோவும், அவருடைய மனைவியும் அமெரிக்க இராணுவத்தால் கைது செய்யப்பட்டதை அடுத்து அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வெனிசுவெலா நாட்டின் மீது அமெரிக்கா...
Read moreஇலங்கையின் சிங்கள, பௌத்த பேரினவாத அரசிடம் இருக்கின்ற மகாவம்ச மனநிலையில் மாற்றம் ஏற்படப் போவதில்லை எனவும் தமிழர்கள் தங்களுக்கென்று ஒரு தனிநாட்டை நாட்டை உருவாக்குவதை தவிர வேறு...
Read moreஅரசியலமைப்பு பேரவையில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் விலகவேண்டும் என்று பணிப்புரை வழங்குவதென இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பதில் செயலாளர் எம்.எ.சுமந்திரன்...
Read moreஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) தலைவரும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, தனது தனிப்பட்ட துப்பாக்கி பாதாள உலகக் குழு உறுப்பினர்களிடம் சென்ற சம்பவம் தொடர்பாக...
Read moreஅரசாங்கம் தனக்கான குழியை தானே வெட்டிக் கொள்வதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மத நிகழ்வொன்றின் பிறகு உரையாற்றுகையிலேயே...
Read moreபுத்தாண்டில் மாகாண சபைத் தேர்தலை எவ்வளவு விரைவில் நடத்த முடியுமோ அவ்வளவு விரைவில் நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி (SJB) இன்று அழைப்பு விடுத்துள்ளது. இந்த ஆண்டு...
Read moreயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்...
Read moreதற்போதைய அரசாங்கம் சிறிய மக்களின் அரசாங்கம் என்றும், பெரிய விஷயங்களைச் செய்ய வேண்டும் என்ற விருப்பத்துடன் மக்கள் சிறியவர்களுக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளனர் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின்...
Read moreதமிழ் சினிமாவில் நட்சத்திர கலைஞராக உயர்ந்து வரும் நடிகர் வெற்றி கதையின் நாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படத்திற்கு 'பரீட்- Buried' என பெயரிடப்பட்டு, அதற்கான டைட்டில்...
Read more