இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினரால் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஜனவரி 26 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை பார்வையிடுவதற்கு எதிர்க்கட்சித்...
Read moreசர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் உலகளாவிய அரசியல் காரணிகளினால், இலங்கையில் இன்று (29) தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நிலவி...
Read moreமுல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு கமநலசேவைநிலையப்பிரிவிலுள்ள, புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்புப் பகுதியில் அமைந்துள்ள வீரசிங்கம் மற்றும் சித்தாறு அணைக்கட்டுக்களை அமைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் கேள்வி எழுப்பிய...
Read moreஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது, ஊழல்வாதிகளின் கைதுகள் தொடர்பில் மக்களுக்கு அராசாங்கம் மீதான பாரிய எதிர்ப்பார்ப்பு வலுப்பெற்றிருந்தது. இதையடுத்து, அரசாங்கமும் மக்களின்...
Read moreகொழும்பில் அனைத்துலக நாணயநிதிய குழு தங்கியிருந்த வேளை அந்தக்குழுவை எத்தனை தமிழ் அரசியல் முகங்கள் அல்லது தமிழ்குடிசார் அமைப்புகள் சந்தித்தன என்பது அவற்றுக்கே வெளிச்சமாக கடவக்கூடிய விடயம்....
Read moreநாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு இன்று(29) மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தொலைபேசியில் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக...
Read moreகிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக நடைபெற உள்ள போராட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் கலந்துகொள்ள வேண்டும் என தீர்மானம்...
Read moreஎங்களுடைய ஜீ ஸ்குவாட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் 'பென்ஸ்' திரைப்படத்தின் மூலம் ரசிகர்களால் உருவாக்கப்பட்ட லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் தொடர்கிறது என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்....
Read moreதனது காந்த குரலால் இந்திய திரையுலகையே கட்டிப்போட்டிருந்த முன்னணி பாடகர் அரிஜித் சிங், இனி திரைப்படங்களுக்கு பின்னணி பாடப்போவதில்லை என அறிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில்...
Read moreலண்டன் விஜயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மார்ச் மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று...
Read more