Easy 24 News

யாழில் கோர விபத்து – ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

யாழ்ப்பாணம் - கச்சேரி நல்லூர் வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படுகாயமடைந்த...

Read more

அரசியல் நோக்கங்களோ அல்லது வேறு விடயங்களோ எமக்கு முக்கியமல்ல ; எமக்கு முக்கியம் பிள்ளைகள் மாத்திரமே – பிரதமர்

தரவுகள், கொள்கைகள் மற்றும் சிறந்தவற்றை பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும். அரசியல் நோக்கங்களோ அல்லது வேறு விடயங்களோ எமக்கு முக்கியமானவையல்ல ; எமக்கு முக்கியம் பிள்ளைகள் மாத்திரமே...

Read more

தமிழரின் காணிகளை விடுவியுங்கள் : ஜனாதிபதியிடம் நயினாதீவு விகாராதிபதி எடுத்துரைப்பு

இந்த அரசாங்கத்தின் காலத்திலேயே காணி விடுப்புக்கள் சாத்தியம் என்பதால் காணிகளை விடுவிக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் தான் வலியுறுத்தியுள்ளதாக நாக தீப விகாராதிபதி தெரிவித்துள்ளார். நயினாதீவுக்கு நேற்றுமுன்தினம்...

Read more

தைப்பொங்கல் நாளில் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

2026ஆம் ஆண்டின் ஆரம்பமான முதல் 15 நாட்களுக்குள் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, குறித்த காலப்பகுதியில்131,898 சுற்றுலாப்...

Read more

யாழில் முன்னெடுக்கப்படும் சாபக்கேடான அரசியல் : கடற்றொழில் அமைச்சர் பகிரங்கம்

யாழ்ப்பாணத்திலும் சாபக்கேடான அரசியல் முன்னெடுக்கப்படுவதாகவும் அவ்வாறான அரசியலில் இருந்தும் நாம் மீள வேண்டும் எனவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam...

Read more

ஐ.நாவால் அம்பலப்படும் அநுர அரசின் கமுக்கம்

இலங்கையில் இன்றும் வழமை போலவே அரசியல்வாதிகளின் வாழ்த்துச் செய்திகள் மற்றும் நல்லிணக்க காட்சிகளுடனும் தைபிறந்தால் வழிபிறக்கும் என்ற முத்தாய்ப்புகளுடன் இலங்கையில் தைப்பொங்கல் நாள் கடக்கிறது. ஈழத் தமிழினத்தைப்...

Read more

பெண் அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிதல் : அரசு எடுத்துள்ள நடவடிக்கை

இலங்கையில் பெண் அரச ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கு அனுமதிக்கும் புதிய முன்மொழிவு குறித்து மகளிர் விவகார அமைச்சு தற்போது தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சி...

Read more

கல்விச் சீர்திருத்த முறைகேடு : இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

இலங்கையில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் அதற்கான பாடத் தொகுதிகள் தயாரிப்பில் இடம்பெற்ற நிதி விரயம் தொடர்பாக, கையூட்டல் ஊழல் ஆணைக்குழுவில்...

Read more

நாடு முழுவதும் நாளை முதல் குறைவடையவுள்ள விலை

இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவின் விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜனவரி 16 முதல் பால் தேநீரின் விலை ரூ.10 குறைக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள்...

Read more

கல்வி அமைச்சிலிருந்து வெளியான சிறப்பு அறிவிப்பு

ஜனவரி 21 முதல் பாடசலை கல்வி நடவடிக்கைகள் நடத்தப்படும் விதம் குறித்து கல்வி அமைச்சகம் ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தரம் 1 க்கு செயல்படுத்த...

Read more
Page 1 of 4498 1 2 4,498