Easy 24 News

இந்தியா

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை சென்னை வருகை – 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

ஜனாதிபதி வருகையையொட்டி செய்யப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய அரசின் பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சட்டசபை அரங்கில்...

Read more

கைத்தொலைபேசி வெடித்து மாணவி உயிரிழப்பு – இந்தியாவில் சம்பவம்

இந்தியாவில் குஜராத் மாநிலம் மெஹ்சானாவில் உள்ள பெச்சாராஜி தாலுகாவின் சேதாசன் கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவி கைத்தொலைபேசி வெடித்து உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி கைத்தொலைபேசியை சார்ஜ் போட்டபடி...

Read more

செல்போனில் ‘சீரியல்’ பார்த்துக் கொண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டிய வாலிபர்

பொதுமக்கள் இதுபோன்று மோட்டார் சைக்கிள், அல்லது கார்களை இயக்கும்போது சீரியல், பாடல்களை காண்பது விபத்து ஏற்பட வழிவகுக்கும். எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்....

Read more

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க இயலாது : இந்திய மத்திய அரசு

இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு சென்ற அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் எனத் தெரிவித்து அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க முடியாது என இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.  ...

Read more

கர்நாடகா புதிய முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை பதவி ஏற்றார்

கர்நாடகாவின் புதிய முதல்-மந்திரியாக பொறுப்பேற்றுள்ள பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எஸ்.ஆர்.பொம்மையின் மகன் ஆவார். கர்நாடக முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா நேற்றுமுன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார்....

Read more

பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

சசிகலாவின் உதவி இல்லாமலேயே அ.தி.மு.க. 66 இடங்களில் வெற்றிபெற்றுள்ள நிலையில் சசிகலா அ.தி.மு.க.வை கைப்பற்ற நினைப்பதை எடப்பாடி பழனிசாமி கடுமையாக எதிர்க்கிறார்.   ஜெயலலிதா மறைவுக்கு பிறகு...

Read more

சர்ச்சை பேச்சு- பங்கு தந்தை ஜார்ஜ் பொன்னையா மதுரையில் கைது

பாரதிய ஜனதாவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பங்குத்தந்தை ஜார்ஜ் பொன்னையா மீது அருமனை போலீசார் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.   குமரி மாவட்டம் அருமனையில் கிறிஸ்தவ...

Read more

வெளிநாடு வாழ் தமிழர் நல துறையை அமைக்க வேண்டும்: மு க ஸ்டாலின்

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் நலன் காத்திட வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை என்ற புதிய துறையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின்...

Read more

105 வயதில் 4-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மூதாட்டி 107 வயதில் மரணம்

கொல்லம் பிராக்குளத்தில் 1914-ம் ஆண்டு பிறந்த மூதாட்டி பாகீரதியம்மா தனது 9-வது வயதிலேயே பள்ளி படிப்பை கைவிட்டார். கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பிராக்குளம் பகுதியைச்...

Read more

மும்பையில் இரண்டு மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் மூவர் பலி

இந்தியா, மும்பையில் இரண்டு கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. மும்பையின்...

Read more
Page 36 of 43 1 35 36 37 43