80 ஆண்டுகால பொது வாழ்க்கையில் 60 ஆண்டுகள் சட்டசபை உறுப்பினராக இருந்தவர் மு.கருணாநிதி. * மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே கலைஞர் கருணாநிதிக்கு 2.21...
Read moreஓடிடி-யில் வெளியாகி வரவேற்பை பெற்ற சார்பட்டா பரம்பரை, நெற்றிக்கண் போன்ற படங்களை திரையரங்கில் வெளியிடுமாறு ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். கொரோனா 2-வது அலை காரணமாக கடந்த...
Read moreமுன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும், எனக்கும் வழித்துணையாக இருந்தவர் என சட்டசபையில் துரைமுருகனை பாராட்டி பேசினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். தமிழக சட்டப்பேரவை மூன்று நாள் விடுமுறைக்குப்பின் இன்று...
Read moreஊரடங்கு காலத்தில் அனைத்துக் கடைகளும் இரவு 9 மணி வரை மட்டுமே செயல்பட்டு வந்தன. தற்போது கடைகள் இரவு 10 மணி வரை செயல்பட அரசு அனுமதி...
Read moreஇளம் வயதிலேயே ஆர். எஸ்.எஸ். இயக்கத்தில் தீவிர பற்று கொண்ட இல.கணேசன் திருமணம் செய்து கொள்ளாமல் தனது வேலையையும் ராஜினாமா செய்துவிட்டு முழுநேர ஊழியராக பணியாற்றினார். தமிழக...
Read moreதற்போது பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா தாக்கம் கணிசமான அளவுக்கு குறைந்துள்ள நிலையில், கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில்...
Read moreமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாரதி பாஸ்கர் விரைவில் குணம் அடைய வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள மக்கள் பிரார்த்தனை செய்து வந்தனர். பிரபல பட்டிமன்ற பேச்சாளர்களில் ஒருவரான...
Read more15 ஆண்டுகளுக்கு முன்பு 2 சதவீதமாக இருந்த பிரீமியம் வகை மது விற்பனை தற்போது 16 சதவீதமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் குறைக்கப்பட்ட போதிலும்...
Read moreகொடநாடு வழக்கில் உரிய விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். கலைவாணர் அரங்கத்தில் இன்று தமிழக சட்டசபை கூடியது. அப்போது, கொடநாடு...
Read moreஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் பல சோதனைகளை கடந்து கட்சியை வழிநடத்தி வருவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டசபையில் நடந்த தர்ணா போராட்டத்துக்கு பிறகு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும்,...
Read more