இந்தியா

திரையரங்குகள் மீண்டும் திறப்பு – புதுப் படங்கள் ரிலீசாகாததால் ரசிகர்கள் ஏமாற்றம்

ஓடிடி-யில் வெளியாகி வரவேற்பை பெற்ற சார்பட்டா பரம்பரை, நெற்றிக்கண் போன்ற படங்களை திரையரங்கில் வெளியிடுமாறு ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். கொரோனா 2-வது அலை காரணமாக கடந்த...

Read more

நூற்றாண்டு நாயகன்: தமிழ்நாடு சட்டப்பேரவையில் துரைமுருகனை பாராட்டி தீர்மானம்

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும், எனக்கும் வழித்துணையாக இருந்தவர் என சட்டசபையில் துரைமுருகனை பாராட்டி பேசினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். தமிழக சட்டப்பேரவை மூன்று நாள் விடுமுறைக்குப்பின் இன்று...

Read more

தமிழ்நாட்டில் 4 மாதங்களுக்கு பிறகு திரையரங்குகள் திறப்பு

ஊரடங்கு காலத்தில் அனைத்துக் கடைகளும் இரவு 9 மணி வரை மட்டுமே செயல்பட்டு வந்தன. தற்போது கடைகள் இரவு 10 மணி வரை செயல்பட அரசு அனுமதி...

Read more

மணிப்பூர் கவர்னராக இல.கணேசன் நியமனம்- தலைவர்கள் வாழ்த்து

இளம் வயதிலேயே ஆர். எஸ்.எஸ். இயக்கத்தில் தீவிர பற்று கொண்ட இல.கணேசன் திருமணம் செய்து கொள்ளாமல் தனது வேலையையும் ராஜினாமா செய்துவிட்டு முழுநேர ஊழியராக பணியாற்றினார். தமிழக...

Read more

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு

தற்போது பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா தாக்கம் கணிசமான அளவுக்கு குறைந்துள்ள நிலையில், கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில்...

Read more

பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் உடல்நிலையில் முன்னேற்றம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாரதி பாஸ்கர் விரைவில் குணம் அடைய வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள மக்கள் பிரார்த்தனை செய்து வந்தனர். பிரபல பட்டிமன்ற பேச்சாளர்களில் ஒருவரான...

Read more

தமிழகத்தில் மது விற்பனை 8 மடங்கு அதிகரிப்பு

15 ஆண்டுகளுக்கு முன்பு 2 சதவீதமாக இருந்த பிரீமியம் வகை மது விற்பனை தற்போது 16 சதவீதமாக உயர்ந்துள்ளது.   தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் குறைக்கப்பட்ட போதிலும்...

Read more

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அரசியல் தலையீடு இல்லை- மு.க.ஸ்டாலின்

கொடநாடு வழக்கில் உரிய விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். கலைவாணர் அரங்கத்தில் இன்று தமிழக சட்டசபை கூடியது. அப்போது, கொடநாடு...

Read more

கொடநாடு வழக்கில் என்னை சேர்க்க சதி- எடப்பாடி பழனிசாமி பேட்டி

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் பல சோதனைகளை கடந்து கட்சியை வழிநடத்தி வருவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டசபையில் நடந்த தர்ணா போராட்டத்துக்கு பிறகு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும்,...

Read more

இறைவனுக்காக பாடுவது மகிழ்ச்சி: முதல் பெண் ஓதுவார் பேட்டி

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் ஓதுவாராக பணிபுரிய முதல் முறையாக சுஹாஞ்சனா என்ற 28 வயது பெண் நியமிக்கப்பட்டார். அனைத்து சாதியினரும்...

Read more
Page 30 of 39 1 29 30 31 39
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News