Easy 24 News

இந்தியா

சிவாஜி கணேசன் பிறந்தநாள்- மணிமண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

ஏராளமான நடிகர், நடிகைகள் சிவாஜியின் மணிமண்டபத்துக்கு வந்து அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது....

Read more

இப்படியும் செய்வார்களா? வைரலாகும் பிரதமர் மோடியின் புகைப்படம்

பிரதமர் நரேந்திர மோடி கட்டுமான பணிகளை ஆய்வு செய்த போது எடுக்கப்பட்டதாக கூறி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இந்தியாவுக்கான புதிய பாராளுமன்ற கட்டிடம் டெல்லியில் உருவாகி வருகிறது....

Read more

ஒக்டோபர் தொடக்கத்தில் இலங்கை வரும் இந்திய வெளியுறவு செயலாளர்

எதிர்வரும் ஒக்டோபர் தொடக்கத்தில் இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா கொழும்புக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக புதுடெல்லியின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தி இந்துவிடம் தெரிவித்துள்ளன. இந்தியா...

Read more

கொரோனாவால் உயிரிழந்த காதல் மனைவிக்கு கோவில் கட்டி வழிபடும் கணவர்

ஷாஜபூரில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள சம்ப்கேடா கிராமத்தை சேர்ந்த நாராயண் சிங் ரத்தோர் என்பவர் கொரோனாவால் உயிரிழந்த காதல் மனைவிக்கு கோவில் கட்டி வழிபாடு...

Read more

எழும்பூரில் போலீஸ் அருங்காட்சியகத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

எழும்பூர் போலீஸ் அருங்காட்சியகத்தில் போலீசார் பயன்படுத்திய பழமையான உடைகள் முதல் ஆயுதங்கள் வரை இடம்பெற்றுள்ளன. சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம் ரூ.5 கோடி...

Read more

வங்கக்கடலில் இன்று மாலை ‘குலாப்’ புயல்!

நாகை, காரைக்கால், பாம்பன் துறைமுகங்களில் 1ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. எண்ணூர் துறைமுகத்திலும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மத்திய வங்கக்கடலில் புதிய...

Read more

தமிழ்நாட்டில் 48 மணி நேரத்தில் 560 ரவுடிகள் கைது!

தலைமறைவு ரவுடிகளின் வீடுகள், அவர்கள் தஞ்சம் புகுந்திருந்த இடங்கள் ஆகியவற்றில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை சோதனை நடைபெற்றது. இதில் ரவுடிகள் கொத்து கொத்தாக கைது செய்யப்பட்டனர்....

Read more

மகாத்மாவை அடையாளம் காட்டிய மதுரை மாநகரம்

தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள் அரை ஆடைக்கு மாறி 100 ஆண்டுகள் ஆகிறது. காந்தியடிகளை அடையாளம் காட்டியது தூங்கா நகரம் என்ற பெயர் பெற்ற மதுரைதான். மகாத்மா காந்தி...

Read more

இலங்கை தமிழ் அகதிகள் 29 பேர் தற்கொலைக்கு முயற்சி!

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில், தாம் தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை அகதிகளில் குறைந்தது 29 பேர் கடந்த...

Read more

தடுப்பூசி போட்டால் வீட்டுப் பத்திரம் இலவசம் | பரிசாக தங்கக் காசுகள்

தடுப்பூசி போடுபவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக ஒரு கிராம் தங்ககாசு 4 பேருக்கும், 2-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி விளக்குகள்...

Read more
Page 30 of 43 1 29 30 31 43