இந்தியா

ராகுல் காந்திக்கு 13 ஆம் திகதிவரை பிணை

இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டிருந்த பிணையை ஏப்ரல் 13 ஆம் திகதிவரை குஜராத் நீதிமன்றம் இன்று நீடித்துள்ளது.  குற்றவாளியாக காணப்பட்டமைக்கு எதிராக...

Read more

காதல் விவகாரத்தில் நண்பனை கொன்று இதயத்தை வெளியே எடுத்த இளைஞன்: இந்தியாவை உலுக்கிய சம்பவம்!

காதல் விவகாரத்தில் நண்பனின் தலையைத் துண்டித்து கொலை செய்துள்ளதுடன், அவரது உடலிலிருந்து இதயத்தை வெளியே எடுத்த இந்திய இளைஞன் பொலிஸில் சரணடைந்துள்ளார். கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற...

Read more

மகாகவி பாரதிக்கு இன்று 141வது பிறந்தநாள்.!

மகாகவி பாரதியாரின் 141வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சாகாவரம் பெற்ற அவரது படைப்புகள் காலங்களைக் கடந்து வாழ்ந்து கொண்டிருப்பதை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு. தேச விடுதலைப்...

Read more

அதிமுகவை கட்டிக்காப்போம்; மெகா கூட்டணி அமைத்து வாகை சூடுவோம் – ஜெயலலிதா நினைவிடத்தில் இபிஎஸ் சூளுரை

அதிமுகவை கட்டிக்காப்போம். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மெகா கூட்டணி அமைத்து வெற்றி காண்போம் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் இபிஎஸ் உறுதிமொழி ஏற்றார். முன்னாள் முதல்வர்...

Read more

ஒன்பது ரூபாய் நோட்டு 15 ஆண்டுகள் | “ஓர் உயிர் ஓவியத்துக்குப் பின்னால்…” – தங்கர் பச்சான் நெகிழ்ச்சி

“எந்த ஒரு சிறந்த படைப்பும் அதற்குத் தேவையானவற்றை தானே தகவமைத்துக் கொள்ளும் என்பதைப் பலமுறை பட்டறிந்திருக்கிறேன்” என ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ படம் குறித்து இயக்குநர் தங்கர்...

Read more

ராஜிவ் கொலை வழக்கில் விடுதலை | எதிராக நடவடிக்கை

ராஜிவ் காந்தி  கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட, பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை எதிர்த்து, மத்திய அரசின் சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல்...

Read more

ஆறு தமிழர் விடுதலை- தமிழக முதல்வர் வரவேற்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலை என்பது, மாநில அரசின் தீர்மானங்களை ஆளுநர் கிடப்பில் போடக்கூடாது என்பதற்கு ஆதாரமாக தீர்ப்பு அமைந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு...

Read more

ராஜீவ் கொலை வழக்கில் 6 பேரும் விடுதலை – வரலாற்று தீர்ப்பை அறிவித்தது இந்திய உச்சநீதிமன்றம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்பட 6 பேரையும் விடுதலை செய்து இந்திய உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு வழங்கியுள்ளது. ராஜீவ் காந்தி...

Read more

எழுத்தாளர் விழி பா. இதயவேந்தன் மறைந்தார்

தமிழ்நாடு எழுத்தாளர் விழி பா. இதயவேந்தன் சென்னையில் மறைந்தார். கடந்த சில வருடங்களாக நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விழி பா. இதயவேந்தன் அவர்கள்...

Read more

இந்தியாவில் தொங்குபாலம் அறுந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் குறைந்தது 132 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என அம்மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி தெரிவித்துள்ளார். நேற்று...

Read more
Page 3 of 39 1 2 3 4 39
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News