Easy 24 News

இந்தியா

5000 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்த்த செவிலியர் தனது பிரசவத்தின்போது பலி

மும்பையில் 5000 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்த்த செவிலியர் தனது பிரசவத்தின்போது பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்...

Read more

பா.ஜனதாவின் மதவாத அரசியலுக்கு கோவில்களை அனுமதிப்பதா? | சீமான் கண்டனம்

கோயில்களில் மதநிகழ்வுகளை ஒளிபரப்பிய பா.ஜ.க.வினர் மீதும், அதற்குத் துணைபோன அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை சீமான் வலியுறுத்தி உள்ளார். நாம் தமிழர்...

Read more

ஜெய்பீம் பட விவகாரம்- நடிகர் சூர்யாவுக்கு வன்னியர் சங்கம் நோட்டீஸ்

வன்னியர் சமூகத்தினரை தவறாக சித்தரித்ததற்காக நாளிதழ் மற்றும் ஊடகங்கள் வாயிலாக மன்னிப்பு கோர வேண்டும் என்று வன்னியர் சங்கம் கூறி உள்ளது. நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில்...

Read more

சென்னையில் மீண்டும் கனமழை பெய்யும் | இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

அந்தமான் அருகே புதிதாக உருவாகி நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை இப்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி இருக்கிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த...

Read more

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு | முதலமைச்சர் உத்தரவு

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகள் நவ.30ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- *...

Read more

20 இந்திய மீனவர்களை விடுவிக்கும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு, கராச்சியில் உள்ள லந்தி சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்படவுள்ளனர். 20 இந்திய மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை வாகா எல்லைக்கு கொண்டு...

Read more

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து 36 பேர் பலி

இந்தியாவின் பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து குறைந்தது 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு சம்பாரண், கோபால்கஞ்ச், சமஸ்திபூர் மற்றும் முசாபர்பூர் மாவட்டங்களிலேயே இந்த உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனால்...

Read more

வெளுத்து வாங்கும் மழை: வீடுகளில் முடங்கிய சென்னைவாசிகள்

சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், வீட்டில் இருந்து மக்கள் வெளியே வர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். சென்னை நகரத்தினை ஆகாயத்தில் இருந்து (ஏரியல் வியூ) பார்த்தால்...

Read more

சீரற்ற வானிலையால் 63 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு! | 25 பேர் உயிரிழப்பு!

நாட்டில் 17 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 63 ஆயிரத்து 317  குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 22 ஆயிரத்து 590 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக  அனர்த்த முகாமைத்துவ...

Read more

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும்!

சென்னையில் கடந்த 1-ந்தேதியில் இருந்து தற்போதுவரை 77 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து தென்கிழக்கே சுமார்...

Read more
Page 25 of 43 1 24 25 26 43