மல்யுத்த போட்டியில் தன்னை விளையாட அனுமதிக்குமாறு இளைஞர் ஒருவர் தொடர்ந்து தொந்தரவு செய்த நிலையில் அவரை பாஜக எம்பி பிரிஜ்பூஷன் ஷரன் சிங் மேடையிலேயே அறைந்தார். உத்தரபிரதேசத்தை...
Read moreதமிழ்த்தாய் வாழ்த்தை, தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டின் அனைத்து விழாக்களிலும் மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய "நீராரும் கடலுடுத்த" எனும் பாடல்...
Read moreராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி அவர்களது மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்தார். ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி...
Read moreஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பஸ் ஒன்று நீரோடையில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 47 பேருடன் பயணித்த...
Read moreதெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் இன்று சென்னை வந்துள்ள நிலையில், தற்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினார். சென்னை வந்துள்ள தெலுங்கானா மாநில முதல்வர்...
Read moreடெல்லியில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த ஒருவர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில், மேலும் புதிதாக 4 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. உருமாற்றம்...
Read moreதமிழக நகரமான ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே கோரைக்குட்டத்தில் ராஜராஜசோழன் காலகட்டத்து ஈழக்காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. திருப்புல்லாணி அரசினர் பாடசாலையில் உயர்தரத்தில் படிக்கும் மாணவி கு....
Read moreஉயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த உடனேயே உதயநிதிக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு கிளம்பியது....
Read moreஒமைக்ரான் வைரஸ் தொற்று இருப்பதை 2 மணி நேரத்தில் கண்டுபிடிக்கும் பரிசோதனை கருவியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக நிபுணர்கள் உருவாக்கி உள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள...
Read moreஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஹேக் செய்யப்பட்டுள்ளது. எனினும் சிறிது நேரத்திற்குப் பிறகு கணக்கு மீட்க்கப்பட்டுள்ளது. கணக்கு மீட்டமைக்கப்படுவதற்கு முன்பு,...
Read more