மத்திய பிரதேசத்தில் சமூக வலைதளங்களை பார்த்து துப்பாக்கி - ஆயுதங்களை தயாரித்த சிறுவர்களை போலீசார் கைது செய்து உள்ளனர். மத்திய பிரதேசம் ஜபல்பூரில் சஞ்சீவனி நகரில்...
Read moreகோகுல்ராஜ் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் என்று மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார் இன்று தீர்ப்பளித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர்...
Read moreசென்னை மாநகராட்சிக்கு புதிய மேயராக பிரியா ராஜன் போட்டியின்றி தெரிவாகி இருக்கிறார். தமிழகம் முழுவதும் பிப்ரவரி 19ம் திகதியன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில்...
Read moreஉக்ரேனில் உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. உக்ரேன் தலைநகரான கீவ் நகரை கைப்பற்றுவதில் ரஷ்யா...
Read moreரஷ்ய படையினர், உக்ரைனின் கார்கிவ் நகரை இலக்கு வைத்து நடத்திய செல் வீச்சு தாக்குதலில் உக்ரைனில் கல்வி கற்று வந்த இந்திய மாணவன் உயிரிழந்துள்ளதாக இந்திய வெளிவிவகார...
Read moreஉக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்காக சென்னையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். உக்ரைன் மீது ரஷியா நேற்று முன்தினம்...
Read moreநடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட கானா பாலா, பெற்ற வாக்குகள் பற்றி விவரம் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. வாக்கு...
Read moreஉலக செஸ் அரங்கில் முதல் நிலை வீரரும் உலக சம்பியனுமான நோர்வேயின் மெக்னஸ் கார்ல்சனை கருப்பு நிற காய்களைக் கொண்ட ஒன்லைன் செஸ் போட்டியில் எதிர்த்தாடிய இந்தியாவின்...
Read moreதீ விபத்து ஏற்பட்டதற்கு குறைந்த மின் அழுத்தம் காரணமாக இருக்கலாம் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அசாம் மாநிலம் கர்பி அங்காங் மாவட்டத்தில் உள்ள பொகஜான் என்ற...
Read moreசென்னை: தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பெப்ரவரி 16 முதல் மார்ச் 6 வரை என 19 நாட்கள் 45வது...
Read more