நயன்தாரா, திரிஷா இருவரும் ஒன்றாக சினிமாவிற்குள் நுழைந்த பிரபலங்கள். 10 வருடங்களுக்கு மேலாக ஹீரோயினாக இருவரும் உச்சத்தில் இருக்கிறார்கள். வயது கடந்தாலும் சினிமாவிற்காகவே இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல்...
Read moreவிதார்த், ரவீனா நடிப்பில் சுரேஷ் சங்கயா இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் திரைக்கு வந்த படம் ஒரு கிடாயின் கருணை மனு. இப்படம் அமெரிக்காவில் நடந்த திரைப்பட...
Read moreஒரு இயக்குனரின் காதல் டைரி என்ற படத்தை இயக்கி வருபவர் வேலு பிரபாகரன். இவர் நடிகை ஷெர்லி என்பவரை பத்திரிக்கையாளர்கள் முன்பு இன்று திருமணம் செய்து கொண்டார்....
Read moreஇப்போதெல்லாம் இணையதளத்தில் சமூக வலைதளங்கள், வாட்ஸ் ஆப் என மீம்ஸ் வழியாக கேலி, கிண்டல்கள் அதிகமாகிவிட்டன. வெகு சீக்கிரமாகவும் இது பரவி விடுகிறது. இந்நிலையில் இன்று சென்னை,...
Read more‘‘சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்’’ என்று நடிகை சுருதிஹாசன் கூறினார். இதுகுறித்து நடிகை சுருதிஹாசன் அளித்த பேட்டி வருமாறு:– ‘‘சினிமாவில் எல்லா முடிவுகளையும் நானே எடுக்கிறேன்....
Read moreவிமான விபத்திலிருந்து பிரபல பாலிவுட் நடிகை சன்னிலியோன் தப்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம்வரும் சன்னி லியோனுக்கென்று உலகமெங்கிலும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு....
Read moreகர்நாடக திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் மறைந்த ராஜ்குமார் அவர்கள். இவரின் மனைவி பர்வதம்மா கடந்த சில வாரமாக உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...
Read moreசசிகுமார் நடிக்கவிருக்கும் ‘கொடி வீரன்’ படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ‘குட்டிப்புலி’ படத்தை தொடர்ந்து சசிகுமார்-முத்தையா இணையவிருக்கும் படம் ‘கொடிவீரன்’. இப்படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள்...
Read moreபிரபாஸ் மும்பை தொழிலதிபர் ஒருவரின் பேத்தியை மணக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘பாகுபலி-2’ படம் இந்திய சினிமாவின் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளது. இந்த...
Read moreகடந்த ஆண்டு தமிழகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் சென்னையை சேர்ந்த ஐடி நிறுவன ஊழியர் சுவாதி கொலை தான். நீண்ட நாட்களாக இச்செய்தி மக்களின் கவனத்தை...
Read more