இன்று முதல் தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகாது என தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. டிஜிட்டல் வடிவில் திரைப்பட ஒளிபரப்புக்கான கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தயாரிப்பாளர்கள் சங்கம்...
Read moreநடிகை ஸ்ரீதேவியின் உடல் இந்தியாவுக்கு வர மிகவும் உதவிய துபாயில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த இந்தியர் இதுவரை 4700 உடல்களை தாய்நாடுகளுக்கு அனுப்ப உதவியுள்ளார். கேரளாவை சேர்ந்த...
Read moreமூன்று நாட்களுக்கு பிறகு ஸ்ரீதேவியின் உடல் நேற்றிரவு 10 மணிக்கு துபாயில் இருந்து மும்பை வந்து சேர்ந்தது. மும்பை விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீதேவி உடல் அந்தேரி...
Read moreதுபாய் நகரில் உள்ள ஆர்.ஏ.கே. வால்டார்ப் ஆஸ்டோரியா நட்சத்திர ஓட்டலில் கடந்த 22-ம் தேதி போனி கபூர் உறவினர் மோஹித் மார்வா திருமணம் நடந்தது. அந்த திருமண...
Read moreநடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சியின் பெயரையும், கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்தினார். கட்சி கொடியில் 6 கரங்கள்...
Read moreமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடலுடன் தனி விமானம் துபாயில் இருந்து புறப்பட்டது. இன்று இரவுக்குள் மும்பை வந்தடைகிறது. துபாயில் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு திருமண விழாவுக்கு...
Read moreதுபாய் சட்டவிதிமுறைகள்படி வெளிநாட்டவர் யாரவது மருத்துவமனைக்கு வெளியே இறந்துவிட்டால், மரணம் குறித்து காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தடயவியல் சோதனை நடத்தப்படும். அதன் பின் எம்பாமிங் செய்யப்பட்டு,...
Read moreநடிகை ஸ்ரீதேவியின் உடலை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி மதுபோதையில் குளியல் தொட்டியில் தவறி விழுந்து நீரில்...
Read moreசமீபத்தில் ஜெயசூர்யா நடிப்பில் 'கேப்டன்' என்கிற படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தப்படம் கேரளாவின் மறைந்த முன்னாள் புட்பால் விளையாட்டு வீரரான வி.பி.சத்யன் என்பவரது வாழ்க்கை வரலாற்றை...
Read moreகுழந்தை நட்சத்திரமாக நான்கு வயதில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. அவர்...
Read more