Easy 24 News

BREAKING News

கோவிட் நிலைமை தீவிரமே – நாட்டை முடக்குவது குறித்து இராணுவ தளபதியின் புதிய தகவல்

நாட்டில் கோவிட் தொற்றுக்கு இலக்கான நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையை தாம் ஏற்றுக் கொள்வதாகவம், உயிரிழப்புக்களின் எண்ணிக்கையும் நாளாந்தம் அதிகரிக்கின்றதாகவும் கோவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும்,...

Read more

முதற்கட்ட தடுப்பூசியை பெறாதவர்கள் அவசரமாக பெற்றுக்கொள்ள அறிவிப்பு

கொழும்பில் இதுவரையில் முதற்கட்ட தடுப்பூசியையேனும் பெற்றுக் கொள்ளாதவர்கள் சுகததாச அரங்கிற்கு சமூகமளித்து தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண...

Read more

கொவிட் பரவல் தீவிரம் – இராணுவத்தளபதியின் அதிரடி அறிவிப்பு

நாட்டில் தற்போதுள்ள கொவிட் நிலைமையைக் கருத்திற் கொண்டு தற்போது நடைமுறையிலுள்ள கட்டுப்பாடுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கமைய சகல அரச நிகழ்வுகளும் செப்டெம்பர் முதலாம் திகதி வரை இரத்து...

Read more

இலங்கையில் பொதுமுடக்கமா? வெளியானது தகவல்!

நாட்டில் நிலவி வரும் கோவிட் - 19 நிலைமை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற முக்கியமான கலந்துரையாடலை தொடர்ந்து, நாடு தழுவிய முடக்கலை விதிக்க...

Read more

இலங்கையில் கடுமையான சுகாதார நெருக்கடி – அறிகுறியற்ற கோவிட் நோயாளர்களுக்கு ஓர் அறிவிப்பு

இலங்கையில் கடுமையான சுகாதார நெருக்கடி உருவாகி வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுகாதார சேவைகளின் துணை பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத்தின் கூற்றுப்படி, எதிர்வரும் நாட்களில் மற்றும்...

Read more

கொரோனா தொற்று அதிகரிப்பு! நாட்டை முடக்குவதா, இல்லையா? – இன்று தீர்மானம்!

நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்பான தற்போதைய நிலைமைகள் குறித்து விவாதிக்க ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் இன்று ஒரு முக்கிய கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. கொவிட்-19 தொற்றால் நாளாந்த...

Read more

கடந்த 24 மணிநேரத்தில் 755 பேர் கைது!

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 755 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த...

Read more

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு முல்லை நீதிமன்றம் அனுமதி

முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் நினைவேந்தலை COVID 19 சுகாதார விதிகளை பின்பற்றி நினைவுகூர முடியும் என்று முல்லைத்தீவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது பயங்கரவாத நடவடிக்கைகளை தூண்டாத வகையிலும்...

Read more

இலங்கையில் ஒரே நாளில் 31 கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் ஒரே நாளில் இறுதியாக 31 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொவிட் தொற்று காரணமாக...

Read more

செவ்வாய்க்கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய ஸீஹூரோங் ரோவர்

சீனாவின்  ( Zhurong ) ஸீஹூரோங் ரோவர் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய்க்கிரகத்தில் தரையிறங்கியுள்ளதாக சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. செவ்வாய்கிரகம் தொடர்பான ஆராய்ச்சிக்காகவே குறித்த விண்கலம்  அனுப்பி வைக்கப்பட்டமையும்...

Read more
Page 3 of 13 1 2 3 4 13