BREAKING News

ஜனாதிபதி பதவி விலக மாட்டார்; நாட்டை விட்டு ஓட மாட்டார்: ஜனாதிபதியின் பேச்சாளர்

  ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ பதவி விலகுவது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளை ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க மறுத்துள்ளார். ஜனாதிபதி பாரதூரமான நெருக்கடியில் தப்பி...

Read more

டொலர் தட்டுப்பாடு: இலங்கை தூதரகங்கள் மூடல்

  டொலர் தட்டுப்பாடு காரணமாக வெளிநாடு களிலுள்ள இரண்டு இலங்கைத் தூதரகங் களையும், ஒரு துணைத் தூதரகத்தையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஈராக்கின் பாக்தாத்திலுள்ள இலங்கைத் தூதரகம், நோர்வேயின்...

Read more

கொழும்பில் அதிகாலையில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் மரணம்

கொழும்பில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பாதாள உலக குழு உறுப்பினர் அங்கொட லொக்காவின் உதவியாளர் ஒருவரே துப்பாக்கி சூட்டில்...

Read more

சிறந்த முதியவருக்கான விருதை மறுத்த இங்கிலாந்து ராணி

மறைந்த இங்கிலாந்து இளவரசரும், ராணி எலிசபெத்தின் கணவருமான பிலிப் கடந்த 2011-ம் ஆண்டு தனது 90 வயதில் ஆண்டின் சிறந்த முதியவர் விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தை...

Read more

கொவிட்-19 பேரழிவைக் கட்டுப்படுத்த எங்களால் முடியும் | கெஹெலிய

இலங்கையில் கொவிட்-19 பேரழிவைக் கட்டுப்படுத்த வலுவான ஆரம்ப சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு இருப்பதாக சுகாதார அமைச்சர் டாக்டர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அதற்கு அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட வேலைத்திட்டம்...

Read more

18 – 19 வயதுடைய மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று முதல்

ஃபைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் இன்று முதல் நாடு முழுவதும் 18 முதல் 19 வயதுக்குட்பட்ட உயர்தர மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. கொழும்பு மாவட்டத்தில் உயர்தர மாணவர்களுக்கு தடுப்பூசி...

Read more

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறியமைக்காக 57 பேர் கைது

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 57 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த...

Read more

ஸ்ரீலங்காவில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிப்பு!

நாட்டில் கோவிட் தொற்று தீவிரமடைந்த நிலையில் இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கானது தொடர்ச்சியாக நீடிக்கப்பட்டு வந்த நிலையில் இறுதியாக எதிர்வரும் 21ஆம்...

Read more

ஊரடங்கை நீடிக்க காரணம் என்ன? இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்

ஆறாம் திகதியுடன் முடிவுக்கு கொண்டுவரப்படவிருந்த ஊரடங்கு சட்டம் 13ம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு நீடிக்கப்பட்டமைக்கான காரணத்தை இராணுவத் தளபதி ஜெனரல்...

Read more

கோவிட் நிலைமை தீவிரமே – நாட்டை முடக்குவது குறித்து இராணுவ தளபதியின் புதிய தகவல்

நாட்டில் கோவிட் தொற்றுக்கு இலக்கான நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையை தாம் ஏற்றுக் கொள்வதாகவம், உயிரிழப்புக்களின் எண்ணிக்கையும் நாளாந்தம் அதிகரிக்கின்றதாகவும் கோவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும்,...

Read more
Page 2 of 13 1 2 3 13
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News