நாடளாவிய ரீதியிலுள்ள சகல அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு அடுத்த வாரமும் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை கல்வி அமைச்சில்...
Read moreமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர சற்று முன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் ஹிருணிகா இன்று (06) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையிலேயே...
Read moreதபால் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்டவுடன் இன்று(4) இடம்பெற்ற கலந்துரையாடலில் ஏற்பட்ட இணக்கப்பாட்டையடுத்து, கடந்த ஜூன் 28 ஆம்திகதி...
Read moreஇலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CEYPETCO) எரிபொருட்களின் விலைகளை இன்று ஞாயிற்றுக்கிழமை (26) அதிகாலை 2.00 மணி முதல் அதிகரித்துள்ளது. ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்றோல் விலை...
Read moreபெற்றோல், டீசல் உள்ளிட்ட எரிபொருளுக்கான தட்டுப்பாடு தொடரும் நிலையில் அது படிப்படியாகப் போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், உணவு விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி அவற்றை...
Read moreஅம்பாறை- இங்கினியாகல பிரதேசத்தில் 76 கஜமுத்துக்களை தன்வசம் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அம்பாறை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய...
Read moreகாலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட அழைப்பு விடுத்துள்ளார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் குழுவினருடன் அரசாங்கம் கலந்துரையாடுவதற்கு தயார் என அவர் கூறியுள்ளார்....
Read moreஇலங்கை முழுவதும் இன்று மாலை 6 மணியிலிருந்து திங்கட் கிழமை காலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. முன்னதாக...
Read moreபெரும் அழிவை ஏற்படுத்தியுள்ள ஜனாதிபதி வீட்டிற்கு போகவேண்டும் என நாங்கள் விரும்புகின்றோம்- மிரிஹான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர் தெரிவிப்பு அல்ஜசீரா தொடர்மின்வெட்டிற்கு காரணமாக அமைந்துள்ள மோசமடைந்து வரும்...
Read more🔴 பொலிஸ் ஊரடங்கு கொழும்பு வடக்கு, மத்தி, தெற்கு மற்றும் நுகேகொட பொலிஸ் பிரிவுகளில் மறுஅறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
Read more