பிள்ளையார், முருக பெருமான் தேர் உள்ளிட்ட ஐந்து தேர்தல் நான்குரத வீதிகள் வழியாக பக்தர்களால் வடம்பிடித்து இழுத்துச் செல்லப்பட இருக்கிறது. சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் ஆருத்ரா...
Read moreமங்களகரமான மார்கழி மாதத்தில் வைகறைத் துயிலெழுந்து, பகவானைத் துதி செய்வதால் மற்ற எல்லா மாதங்களிலும் பகவானைப் பூஜித்த பலனைப் பெறலாம். மாதங்களுள் நான் மார்கழி என்று கண்ணபிரான்...
Read moreஉலகில் வேறு எங்கும் காண இயலாத வகையில் தலைகீழாய் அமர்ந்து சிரசாசனத்தில் காட்சி தரும் அதிசய கோவில் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ளது. இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிய பல...
Read moreகன்னிப் பெண்கள் மார்கழி அதிகாலையில் தங்கள் தோழிகளை எழுப்பி குளித்து விட்டு சிவவழிபாட்டுக்கு செல்வதாக திருவெம்பாவை பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன. மார்கழி மாதம் சிவன் கோவில்களில் திருவெம்பாவை பாடப்படுகிறது....
Read moreவிரத காலத்தில் உண்ணாமல் இருப்பதும், அவசியமானால் மிக எளிமையான உணவை எடுத்துக் கொள்வதும் அவரவர் உடல், மன நிலைக்கு ஏற்றபடியானது. அமாவாசை, சதுர்த்தி, பவுர்ணமி, முன்னோர் திதி...
Read moreதினந்தோறும் முருகப்பெருமானை பயபக்தியுடன் வழிபட்டு வருபவர்களின் விருப்பங்கள் அனைத்தும் வாழ்வில் கிடைக்கப் பெறுவார்கள் என்பது உறுதி. முருகன் வழிபாடு தமிழர்களின் கடவுளாக பாவிக்கப்படுவர் முருகப்பெருமான். அனைவரும் மிக...
Read moreமஞ்சமாதா காலடியில் வைத்து வரப்படும் துணியைத் தைத்துப் போட்டுக்கொள்ளும் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைக்கூடும் என்பது கண்கூடாகக் கண்ட உண்மை. சபரிமலை ஐயப்பன் கோவில் பதினெட்டாம் படியின்...
Read moreரமண மகிஷி, திருவண்ணாமலையில் தமது தாயார் உடல் நலமின்றி இருந்த கடைசி நாளில் அன்னை அருகே அமர்ந்து தொடர்ந்து திருவாசகம் படித்தார். அன்று இரவே அவரது அன்னை...
Read moreயார் ஒருவர் சபரிமலைக்கு கருப்பு நிற உடை உடுத்தி சென்று ஸ்ரீ தர்ம சாஸ்தாவினைக் காண்கிறார்களோ அவர்களுக்கு சனியின் பாதிப்பு ஏதும் அறவே இருக்காது. கருப்பும் உடுத்து...
Read moreகீழ்க்காணும் சௌபாக்கிய லக்ஷ்மி அஷ்டகத்தை வெள்ளிக்கிழமை அன்று பாராயணம் செய்து சகல நலன்களையும் வளங்களையும் பெற்றிடலாம். த்யானம் வந்தே ஸத்குருவரலக்ஷ்மீம் ஸம்பூர்ணஸௌபாக்யலக்ஷ்மீம் க்ஷீரஸாஹரோத்பவலக்ஷ்மீ ஜயஜயகோலக்ஷ்மீம் ஆனந்த அம்ருதலக்ஷ்மீம்...
Read more