Easy 24 News

ஆன்மீகம்

மனதை மேம்படுத்தும் மவுன விரதம்

முருக பக்தர்கள் கந்த சஷ்டி காலத்தில் மவுன விரதம் இருப்பதுண்டு. ஒருவார காலம் மவுன விரதம் அனுசரித்து கந்த சஷ்டியன்று அவர்கள் மவுன விரதத்தைத் துறப்பார்கள். உண்ணாவிரதமும்...

Read more

கிறிஸ்து பிறப்பும் நற்செய்தியும்

நண்பர்கள், உறவினர்களோடு சேர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாடுவதை விடவும், நமது பகைவர்களை மன்னித்து, ஏழைகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்து அவர்களோடு சிறப்பித்தால் இவ்விழா அர்த்தமுள்ளதாக அமையும். கடவுள் வடிவில்...

Read more

பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் உப்பு தீபம்

உப்பு என்பது மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுவதால் உப்பு தீபம் ஏற்றினால் மகாலட்சுமியின் அருள் கிடைப்பதாக ஐதீகம் உள்ளது. உப்பு தீபம் ஏற்றுவதால் தீரும் பிரச்சனைகளை அறிந்து கொள்ளலாம்....

Read more

பைரவரை வணங்குதலால் ஏற்படும் பலன்கள்

சிவபெருமானின் திருக்கோலங்களில் பைரவர் திருக்கோலமும் ஒன்று. ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி பைரவர் வழிபாட்டுக்கு உகந்த நாள். 1. தலை குனியா வாழ்க்கை. 2....

Read more

மகாவிஷ்ணு வாசம் செய்யும் துளசி

எத்தனையோ லீலைகளை நடத்திக் காட்டிய கண்ணன், துளசியின் சிறப்பையும் ஒரு லீலை மூலம் உலகறிய செய்தார். அது என்னவென்று அறிந்து கொள்ளலாம். துளசி என்றால் ‘தன்னிகரில்லாதவள்’ என்று...

Read more

மேலிருந்து பக்தர்களை பார்க்கும் நவக்கிரகங்கள்

சிவனும், பார்வதி தேவியும் இக்கோவிலில் அமர்ந்து யாகம் செய்தபோது நவக்கிரகங்கள் மேலிருந்து கீழ் நோக்கி வழிபட்டதால் எல்லா நவக்கிரகங்களும் கீழ் நோக்கி பார்ப்பதாக கூறப்படுகிறது. சிவன் கோவில்களில்...

Read more

பாவங்களை போக்கும் ‘கைசிக ஏகாதசி’ விரதம்

இவ்விரத முறையை மேற்கொள்வதால் வாழ்வின் பதினாறு செல்வங்கள் கிடைக்கும். தொடர்ந்து 12 ஆண்டுகள் இவ்விரத முறையை பின்பற்றுவதால் வாழ்வில் பெரும்பேறும், முக்தியும் கிடைக்கும். கைசிக ஏகாதசி விரதமுறையைப்...

Read more

வறுமையை போக்கும் கருமாரியம்மன் 108 போற்றி

கருமாரியம்மனை துதிக்கும் இந்த 108 போற்றியை செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் கூறி வழிபட குடும்பத்தில் இருக்கும் வறுமை நிலை நீங்கும். வேண்டியவர்களுக்கு அனைத்தையும் வழங்குபவள் ஸ்ரீ...

Read more

பாவங்கள் அனைத்தும் நீங்கி மோட்சம் தரும் விரதம்

ஆருத்ரா தரிசனம் அன்று விரதம் இருந்து நடராஜரை வழிபாடு செய்தால் அறியாமல் ஆற்றிய பாவங்கள் அனைத்தும் நீங்கி மோட்சம் பெறலாம். ஒரு முறை தில்லையில் ஈசனிடம் பேரன்பு...

Read more

பவுர்ணமியும் ஆருத்ரா தரிசனமும்

சிறப்புமிக்க திருவாதிரை நாளில் நடராஜரின் ஆருத்ரா தரிசனத்தைக் காண்பதோடு, அவரது ஆனந்த தாண்டவத்தையும் தரிசித்து துன்பங்களில் இருந்து மீள்வோம். சிவபெருமானை வழிபடுவதற்கு ‘மகாசிவராத்திரி’ எப்படி ஒரு சிறப்பான...

Read more
Page 7 of 49 1 6 7 8 49