Easy 24 News

ஆன்மீகம்

3 தலைமுறை பாவங்கள் நீங்க செவ்வாய்க் கிழமைகளில் செய்ய வேண்டிய பரிகாரம்

செய்த பாவங்கள் நீங்க முன்னேற்றத் தடையை அகற்ற, எதிர்மறை ஆற்றலை எதிர்த்துப் போராட யட்சினி வழிபாடு நமக்கு கை கொடுக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும்...

Read more

இறைவனே தாயாக வந்து பிரசவம் பார்த்த தாயுமானசுவாமி திருக்கோவில்

இறப்பவருக்கு முக்திதரும் காசியை விடவும், பிறப்பவருக்கு முக்தி நல்கும் திருவாரூரை விடவும் பெருமை மிகுந்த சிராமலைபோல அருமை வாய்ந்த திருத்தலம், திருச்சி நகரின் மையப்பகுதியில் மலைக்கோட்டை என்று...

Read more

ஜேஷ்டாபிஷேகம்: ஸ்ரீதேவி, பூதேவியுடன் வீதி உலா வந்த கோவிந்தராஜ சாமி

திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் மூன்று நாட்கள் நடக்கும் ஜேஷ்டாபிஷேக விழா நேற்று தொடங்கியது. இதில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகியோர் கோவிந்தராஜ சாமியுடன் வீதி உலா வந்தனர்....

Read more

ஆடி முளைக்கொட்டு திருவிழா: தங்கக்குதிரை வாகனத்தில் மீனாட்சி அம்மன்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் ஆடி முளைக்கொட்டு திருவிழாவின் 8-ம் நாளான நேற்று தங்கக்குதிரை வாகனத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதுரை...

Read more

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் கொரோனா...

Read more

ஆடி முளைக்கொட்டு திருவிழா: பூப்பல்லக்கில் மீனாட்சி

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் ஆடி முளைக்கொட்டு திருவிழாவில் 7-ம் நாளான நேற்று பூப்பல்லக்கில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூப்பல்லக்கில் மீனாட்சி...

Read more

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் புஷ்ப யாகம்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய புஷ்ப மகா புஷ்ப யாகம் வருகிற 24-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது. திருச்சானூர் பத்மாவதி தாயார்...

Read more

திருமலை-திருப்பதி தேவஸ்தான துணை கோவில்களில் ஆனிவார ஆஸ்தானம்

திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் ஆனி வார ஆஸ்தானத்தையொட்டி கோதண்டராமர், சீதா, லட்சுமணர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உள்ளே வலம் வந்தனர். திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் நேற்று ஆனிவார...

Read more

ஆடி மாதத்தில் வரும் சிறப்பு வாய்ந்த வழிபாடுகள்

ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன. ஆடிமாதத்தின் சிறப்புகளையும், அம்மனை வழிபடவேண்டிய முறைகளையும் காணலாம். “ஆடி அழைக்கும். உகாதி ஓட்டும்” என ஒரு...

Read more

திருமலை நான்கு மாடவீதிகளில் புஷ்ப பல்லக்கில் உற்சவர்கள் வீதிஉலா

திருப்பதி கோவிலில் நடந்த ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்....

Read more
Page 38 of 49 1 37 38 39 49