Easy 24 News

ஆன்மீகம்

காளியம்மன் சிலை மீது படம் எடுத்து ஆடிய நாகப்பாம்பு

பாம்பு கோவில் மூலவர் சன்னதியில் உள்ள காளியம்மன் சிலை மீது ஏறி சிலையில் படம் எடுத்து ஆடியது. இதை பார்த்த பொதுமக்கள் மெய் சிலிர்த்து அந்தப் பாம்பை...

Read more

தும்பை மலராக பிறந்த பெண்- ஆன்மிக கதை

தும்பைப் பூவை உற்றுப்பார்த்தால் தெரியும். அதன் உள்ளே ஐந்து விரல்களும், பாதமும் போன்ற அமைப்பு இருக்கும். சிவபெருமானுக்கு விருப்பமான மலர்களில், தும்பைக்கும் முக்கிய இடம் உண்டு. ஒரு...

Read more

குந்தியிடம் கர்ணன் கேட்ட வரங்கள்

கர்ணன் முகத்தில் சோகப் புன்னகை படர்ந்தது. தாய் தன் மீதான பாசத்தில் வந்திருப்பதாக முதலில் நினைத்திருந்தான். ஆனால் அவள் கேட்ட வரங்களின் மூலம், அவள் பாண்டவர்களின் மீதான...

Read more

ஆடி மாத சுபமுகூர்த்த நாட்கள்

ஆடி மாதத்தில் (ஜூலை - ஆகஸ்ட்) வரும் முக்கியமான சுபமுகூர்த்த நாட்கள் மற்றும் நல்ல நேரம் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம். 29.7.2021 வியாழன் சஷ்டி உத்திரட்டாதி...

Read more

சிவ பூஜைக்கு உகந்த ஜோதிர்லிங்க தலங்கள்

சிவ வழிபாடு செய்தால் நம் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். முன்ஜென்ம பாவங்கள் அனைத்தும் தீரும். சிவ பூஜைக்கு உகந்த ஜோதிர்லிங்க தலங்கள் எதுவென்று அறிந்து கொள்ளலாம். சிவ...

Read more

உபயோகித்த சமையல் எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தலாமா?

குறிப்பாக 48 சதவீதம் பேர் வாரத்தில் 6 முறை எண்ணெய்யில் தயாராகும் துரித உணவுகளை விரும்புவதாக ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. இது உடல் ஆரோக்கியத்திற்கு எதிரானது. வீடுகளிலும்,...

Read more

திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் பரிகாரம் செய்ய குவிந்த பக்தர்கள்

பக்தர்கள் திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவில் கொடிமரம் முன்பு அமர்ந்து கல்வாழைக்கு பரிகாரம் செய்தும், எமனுக்கு பூஜைகள் செய்தும் பயபக்தியுடன் சாமியை வணங்கினர். மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி...

Read more

கள்ளழகர் கோவிலில் ஆடித்தேரோட்டம் ரத்து

கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆடித்திருவிழா முக்கியமானது. இந்த கோவிலில் ஆடித்தேரோட்டம் ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மதுரை அருகே உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும்...

Read more

உலக பாரம்பரிய சின்னமாக மாறிய ராமப்பா கோவில்

இந்தியாவில் புதுடில்லி-தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ராமப்பா கோவிலை, 'யுனெஸ்கோ' எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின், கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு மையம், உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது....

Read more

சிவனை பற்றி சில தகவல்கள்

சிவபெருமான் தனது உடலில் பாதியை பார்வதி தேவிக்கு அளித்து, அர்த்தநாரீஸ்வரராக நின்ற திருத்தலம் ‘திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில்’ ஆகும். திருநீறு, ருத்ராட்சம், ‘நமசிவாய’ மந்திரம் போன்றவை, சிவச்...

Read more
Page 36 of 49 1 35 36 37 49